<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஓய்வு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Feb 2025 06:00:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஓய்வு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>100 ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் திமுத் கருணாரத்ன!</title>
		<link>https://athavannews.com/2025/1419657</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 06:00:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Dimuth Karunaratne]]></category>
		<category><![CDATA[Retire]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<category><![CDATA[திமுத் கருணாரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419657</guid>

					<description><![CDATA[இலங்கையின் மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும், முன்னாள் தலைவருமான திமுத் கருணாரத்ன, தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியே தனது இறுதி சர்வதேசப் போட்டியாக அமையும் என அவர் ஸ்ரீலங்கா கிரக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையின் டெஸ்ட் துடுப்பாட்டத்தின் தூணாக இருந்த கருணாரத்னே, அண்மைய காலமாக ஓட்டங்களை குவிப்பதில் பெரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419657</post-id>	</item>
		<item>
		<title>ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1361633</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Dec 2023 04:46:13 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<category><![CDATA[சர்வதேச கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[மேற்கிந்திய தீவுகள் அணி]]></category>
		<category><![CDATA[ஷேன் டவ்ரிச்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361633</guid>

					<description><![CDATA[மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளரான ஷேன் டவ்ரிச், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான ஷேன் டவ்ரிச், எதிர்வரும் இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனினும், டவ்ரிச், தற்போது விலகியதால், அணியில் மாற்று வீரர் பெயரிடப்படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான டவ்ரிச், இதுவரை மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361633</post-id>	</item>
		<item>
		<title>தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸ் ஓய்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1319538</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jan 2023 05:31:06 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<category><![CDATA[சர்வதேச கிரிக்கெட் போட்டி]]></category>
		<category><![CDATA[டுவைன் பிரிட்டோரியஸ்]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319538</guid>

					<description><![CDATA[தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) தனது ஓய்வினை அறிவித்த 33 வயதான பிரிட்டோரியஸ், எதிர்வரும் காலங்களில் ரி-20 மற்றும் பிற குறுகிய வடிவத்திலான கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்துவதற்காக கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரிட்டோரியஸ் இதுவரை 30 ரி-20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319538</post-id>	</item>
		<item>
		<title>சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன் ஓய்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1317923</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 04:50:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317923</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன்(சனிக்கிழமை) ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் ஒரே தடவையில் இந்தளவு பெருமளவிலான அரச ஊழியர் ஓய்வு பெற்று செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அரச ஊழியர் ஓய்வு பெறும் வயதெல்லையை கடந்த அரசாங்கம் 65 என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317923</post-id>	</item>
		<item>
		<title>சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2022/1317435</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 03:55:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317435</guid>

					<description><![CDATA[இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊழியர்களை சமநிலைப்படுத்துவதற்கான பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317435</post-id>	</item>
		<item>
		<title>ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியானது</title>
		<link>https://athavannews.com/2022/1299105</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Sep 2022 09:51:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<category><![CDATA[மாயாதுன்னே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299105</guid>

					<description><![CDATA[அரசாங்க உத்தியோகத்தரிகளின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கையை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் இன்று (புதன்கிழமை) குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவின்படி, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுற்றறிக்கை &#8211; https://bit.ly/3S4gDJu]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299105</post-id>	</item>
		<item>
		<title>அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக மட்டுப்படுத்தும் சுற்றறிக்கை இன்று வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2022/1298968</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Sep 2022 03:08:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசு ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298968</guid>

					<description><![CDATA[அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. சுற்றறிக்கை வெளியானதன் பின்னர், அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக மட்டுப்படுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார். இதேவேளை, தமது சேவை தொடர்பான ஓய்வுபெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக அரச நிறுவனங்களின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால், நீர்ப்பாசன திணைக்களம், ரயில்வே திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298968</post-id>	</item>
		<item>
		<title>அரச ஊழியர்களின் ஓய்வு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் குறித்து இன்று கலந்துரையாடல்?</title>
		<link>https://athavannews.com/2022/1298603</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Sep 2022 03:06:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச உத்தியோகத்தர்கள்]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298603</guid>

					<description><![CDATA[அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய குறிப்பாணையை கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) அல்லது எதிர்வரும் வாரம் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 65 வயதாக இருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298603</post-id>	</item>
		<item>
		<title>அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1297151</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Sep 2022 03:45:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297151</guid>

					<description><![CDATA[அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297151</post-id>	</item>
		<item>
		<title>உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி திடீர் ஓய்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1273190</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Mar 2022 05:32:27 +0000</pubDate>
				<category><![CDATA[டெனிஸ்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[ஆஷ்லே பார்டி]]></category>
		<category><![CDATA[உலகின் முதல்நிலை வீராங்கனை]]></category>
		<category><![CDATA[ஓய்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273190</guid>

					<description><![CDATA[உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி, திடீரென ஓய்வுப் பெறுவதாக அறிவித்து விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இரட்டையர் பிரிவு போட்டியில் தனது முன்னாள் ஜோடியான கேசி டெலாக்யூவாவுடனான நேர்காணலில் ஓய்வை அறிவித்த 25 வயதான ஆஷ்லே பார்டி, இதுதொடர்பான 6 நிமிட காணொளியை தனது &#8216;இன்ஸ்டாகிராம்&#8217; கணக்கில் பதிவிட்டுள்ளார். நடுக்கம் நிறைந்த குரலில், கண்ணீருடன் தனது ஓய்வுக் குறித்து அவர் கூறுகையில், &#8216;இந்தத் தருணத்தில் எனது இந்த முடிவு சரியானதென என் மனது சொல்கிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273190</post-id>	</item>
	</channel>
</rss>
