வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
இலங்கைக்கு ஈரான் துணை நிற்கும்!
2024-04-24
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்பட்டுள்ள பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ...
Read moreஊதியம், ஒப்பந்தங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தொடர்வதால், பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வாரத்தில் திட்டமிடப்பட்ட மூன்று வெளிநடப்புகளில் இது ...
Read moreரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் கிட்டத்தட்ட $100m (£74m) உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் அறிவித்துள்ளது. ...
Read moreஅரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில் ...
Read moreதனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை ...
Read moreஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் திறந்திருக்கும் என பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்றும் நாளை மற்றும் ...
Read moreபொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல், ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.