<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கஞ்சன விஜேசேகர &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 17 Jul 2024 09:52:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கஞ்சன விஜேசேகர &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கட்டணங்கள் குறைக்கப்பட்டாலும் அதன் பலன்கள் நுகர்வோரைச் சென்றடையவில்லை!</title>
		<link>https://athavannews.com/2024/1392586</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jul 2024 09:52:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392586</guid>

					<description><![CDATA[கட்டணங்கள் குறைக்கப்பட்ட பின்னரும் அதன் பலன்கள் இதுவரை நுகர்வோரைச் சென்றடையவில்லை என  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் இந்த நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை. மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை, மின் கட்டணம் குறைக்கப்படும் அதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392586</post-id>	</item>
		<item>
		<title>மின் கட்டணத்தை மேலும் குறைக்க முடியும்!</title>
		<link>https://athavannews.com/2024/1392525</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jul 2024 07:00:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kanchana Wijesekera]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392525</guid>

					<description><![CDATA[மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளைப் பாரியளவில் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மூன்று ஆண்டுகளில் மின் கட்டணத்தை மேலும் குறைக்க முடியும் எனவும்  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஒக்டோபர் மாதங்களில் மின் கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392525</post-id>	</item>
		<item>
		<title>மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1391486</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jul 2024 06:00:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<category><![CDATA[மின் கட்டணம்]]></category>
		<category><![CDATA[மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391486</guid>

					<description><![CDATA[”மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும்” என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அதேநேரம், 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றன. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த இந்தக் கருத்துக் கோரல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391486</post-id>	</item>
		<item>
		<title>உத்தேச மின்சாரசபை சட்டமூலம் : 6 ஆம் திகதி விவாதம்!</title>
		<link>https://athavannews.com/2024/1386001</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Jun 2024 09:51:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உத்தேச மின்சாரசபை சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386001</guid>

					<description><![CDATA[உத்தேச மின்சாரசபை சட்டமூலம் தொடர்பாக 6 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலம் குறித்து   உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் காணப்படும் ஏற்பாடுகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள விடங்களை எதிர்க்கட்சி தலைவர் தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றார். திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386001</post-id>	</item>
		<item>
		<title>மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1382086</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 13 May 2024 06:53:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1382086</guid>

					<description><![CDATA[மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். இது குறித்து மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாவது” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறவில்லை. நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையினையே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1382086</post-id>	</item>
		<item>
		<title>அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் கஞ்சன விஜேசேகர!</title>
		<link>https://athavannews.com/2024/1378698</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Apr 2024 06:44:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<category><![CDATA[மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378698</guid>

					<description><![CDATA[மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மின்சாரத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சபை சட்டமூலத்தில் காணப்பட்ட சில குறைபாடுகளை மையப்படுத்தி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சட்டமூலம் கடந்த டிசம்பர் மாதம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378698</post-id>	</item>
		<item>
		<title>புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் சினோபெக் விருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2024/1375499</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Mar 2024 04:26:20 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<category><![CDATA[சினோபெக்]]></category>
		<category><![CDATA[மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375499</guid>

					<description><![CDATA[இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தமக்கு அறிவித்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதுடன், ஜூன் மாதம் இத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375499</post-id>	</item>
		<item>
		<title>மின் கட்டணம் குறைவடைந்துள்ள போதும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை!</title>
		<link>https://athavannews.com/2024/1372589</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Mar 2024 11:20:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372589</guid>

					<description><![CDATA[மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுகின்ற நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்குமாறு வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் தற்போது மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372589</post-id>	</item>
		<item>
		<title>தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!</title>
		<link>https://athavannews.com/2024/1372586</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Mar 2024 11:08:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372586</guid>

					<description><![CDATA[புதிதாக மின்இணைப்பினை பெற்றுக்கொள்ளும் மின்சாரபாவணையாளர்களுக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” அமைச்சில் நாங்கள் 2 முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம். மிகக்குறைந்த கட்டணம் அறவிட வேண்டியுள்ள பாவணையாளர்களுக்கு சிறிது காலஅவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் மின்சார மீள் இணைப்பு கட்டணம் இதுவரை மூவாயிரம் ரூபாயாக  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372586</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் பெருமளவான தரவுகள் அழிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1370021</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Feb 2024 03:44:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கஞ்சன விஜேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1370021</guid>

					<description><![CDATA[நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய 13 இலட்சம் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய 13 இலட்சம் தகவல்கள் பிரதான தரவுக் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1370021</post-id>	</item>
	</channel>
</rss>
