<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கடன் மறுசீரமைப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 15 May 2025 07:02:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கடன் மறுசீரமைப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை -இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2025/1431926</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 15 May 2025 07:02:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[External Debt]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431926</guid>

					<description><![CDATA[இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் அண்மையில் 930.8 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் (EXIM) இடையே இருதரப்பு திருத்த ஒப்பந்தங்கள் முறையே 2025 மார்ச் 25, 2025 மற்றும் ஏப்ரல் 03 ஆகிய திகதிகளில் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தம் இந்திய அரசாங்கத்துடனான 07 கடன் வரி மற்றும் 04 வாங்குபவர் கடன் வசதி ஒப்பந்தங்களைப் பற்றியது. இலங்கை அரசாங்கத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431926</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்புத் தொடர்பாகத்  தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன!</title>
		<link>https://athavannews.com/2024/1390644</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 06:57:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390644</guid>

					<description><![CDATA[கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இலங்கைக் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் . நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி  இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், அதில் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருதரப்புக் கடன் எனவும், 11.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பலதரப்புக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390644</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்பு குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்</title>
		<link>https://athavannews.com/2023/1320980</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 10:05:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320980</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி மகத்தான வரவேற்பளித்தார். மேற்படி உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320980</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2023/1320691</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jan 2023 09:10:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<category><![CDATA[மறுசீரமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320691</guid>

					<description><![CDATA[இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320691</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2022/1315765</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Dec 2022 04:57:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<category><![CDATA[கலந்துரையாடல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315765</guid>

					<description><![CDATA[இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. வெளிப்படையான கடன் மறுசீரமைப்பு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்புவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் தொகையை வழங்குவதில்லை என சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் தீர்மானிக்கவில்லை. டிசம்பர் மாதத்தில் குறித்த கடன் தொகையை விநியோகிப்பதற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315765</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்பு தொடர்பாக டிசெம்பர் மாதத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்படும் &#8211; ரணில்</title>
		<link>https://athavannews.com/2022/1309860</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 08:01:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309860</guid>

					<description><![CDATA[கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் உலக வங்கியும் இலங்கைக்கு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309860</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!</title>
		<link>https://athavannews.com/2022/1308546</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Nov 2022 03:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<category><![CDATA[கலந்துரையாடல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308546</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதற்கமைய, அரச அதிகாரிகளுக்கும் உரிய கடனாளிகளுக்கும் இடையிலான குறித்த கலந்துரையாடல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெறுவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு அதன் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதன்படி, கடனளிப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடனை மறுசீரமைப்பதற்கான ஆதரவைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முன்னதாக ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308546</post-id>	</item>
		<item>
		<title>இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்: அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1306415</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 13:47:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306415</guid>

					<description><![CDATA[இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், &#8216;அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306415</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2022/1295336</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 04:05:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<category><![CDATA[மறுசீரமைப்பு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295336</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பயணத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் முதல் வெளிநாட்டு பயணமாக இரு அமைகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295336</post-id>	</item>
	</channel>
</rss>
