<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கடன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 20 Aug 2026 03:56:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கடன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2026/1487820</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2026 03:56:18 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[The Treasury]]></category>
		<category><![CDATA[Treasury]]></category>
		<category><![CDATA[US debt]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[திறைசேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487820</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் மொத்தக் கடன் முதல் முறையாக 40 டிரில்லியன் டொலர் அளவைக் கடந்துள்ளதாக அந்நாட்டின் திறைசேரித் திணைக்களம் புதன்கிழமை (19) தெரிவித்தது. வரிக்குறைப்பால் வருவாய் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான செலவுகள் மற்றும் கடன் வட்டிச் செலுத்துதல்கள் ஆகியவை வருவாயை விட மிக அதிகமாக உயர்ந்து வருவதால், நிதி நெருக்கடி ஒன்று உருவாகி வருவதாகப் புதிய எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. திறைசேரியின் அண்மைய தினசரி ரொக்கம் மற்றும் கடன் இருப்பு அறிக்கையின்படி, செவ்வாய்க்கிழமையன்று நிலுவையில் இருந்த மொத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487820</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1479643</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 09:04:48 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[UK b]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479643</guid>

					<description><![CDATA[ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்களுக்கு மத்தியில், கடந்த மே மாதத்தில் இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக 23.3 பில்லியன் பவுண்டுகளைக் கடனாகப் பெற்றுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது, தொழிலாளர் கட்சியின் (Labour Party) தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்றால் அவர் எதிர்கொள்ளவிருக்கும் நிதி நெருக்கடிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் பர்ன்ஹாம் வெற்றி பெற்ற சிறிது நேரத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) இங்கிலாந்தின் கடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479643</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் நிலையான எரிசக்தி திட்டங்களை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன்!</title>
		<link>https://athavannews.com/2025/1455766</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 02:26:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[energy projects]]></category>
		<category><![CDATA[World Bank]]></category>
		<category><![CDATA[உலக வங்கி]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455766</guid>

					<description><![CDATA[இலங்கைக்கான பாதுகாப்பான, மலிவு மற்றும் நிலையான எரிசக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக, உலக வங்கி குழுமத்தின் சர்வதேச மேம்பாட்டு சங்கத்திடமிருந்து (IDA) 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கான நிதி ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 03 அன்று இலங்கை அரசாங்கம் மற்றும் IDA சார்பாக உலக வங்கி குழுமத்தின் கருவூல செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிரிவு பணிப்பாளர் டேவிட் என். சிஸ்லென் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455766</post-id>	</item>
		<item>
		<title>சவுதி அரேபியாவுடன் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இலங்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1439189</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jul 2025 02:13:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Saudi]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[சவுதி அரேபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439189</guid>

					<description><![CDATA[சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் (SFD) இலங்கை அரசாங்கம் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சவாலான பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக கடன் நிறுத்தப்பட்டதாக அறிவித்த பின்னரும், சவுதி அரேபியா இராச்சியம் தொடர்ந்து கடன் வழங்குவதன் மூலம் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தத் தொடர்ச்சியான நிதி உதவி, நாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439189</post-id>	</item>
		<item>
		<title>IMF இன் $344 மில்லியன் கடன் தவணையை பெறும் தருவாயில் இலங்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1435674</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 07:25:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[Julie Kozack]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[ஜூலி கோசாக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435674</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ் இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அங்கீகரித்துள்ளது. நாடு இப்போது சுமார் 344 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள IMF நிதியின் அடுத்த தவணையை அணுகும் நிலையில் உள்ளதாகவும் கூறியுளது. சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய IMF இன் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோசாக், ஏப்ரல் 25 ஆம் தேதி சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே பணியாளர் நிலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435674</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை -இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2025/1431926</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 15 May 2025 07:02:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[External Debt]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[கடன் மறுசீரமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431926</guid>

					<description><![CDATA[இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் அண்மையில் 930.8 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் (EXIM) இடையே இருதரப்பு திருத்த ஒப்பந்தங்கள் முறையே 2025 மார்ச் 25, 2025 மற்றும் ஏப்ரல் 03 ஆகிய திகதிகளில் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தம் இந்திய அரசாங்கத்துடனான 07 கடன் வரி மற்றும் 04 வாங்குபவர் கடன் வசதி ஒப்பந்தங்களைப் பற்றியது. இலங்கை அரசாங்கத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431926</post-id>	</item>
		<item>
		<title>கடன் மறுசீரமைப்பு ஒப்புதல்; இலங்கையின் மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்!</title>
		<link>https://athavannews.com/2024/1413693</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 01:59:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Moody's]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[மூடிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413693</guid>

					<description><![CDATA[கடந்த வாரம் நாட்டின் கடனாளிகள் 12.55 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் (Moody&#8217;s) திங்களன்று இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வெளியீட்டாளர் மதிப்பீட்டை &#8216;Ca&#8217; இலிருந்து &#8216;Ca1&#8217; ஆக உயர்த்தியது. இலங்கையின் கடன் விவரம், வெளிப்புற பாதிப்பு மற்றும் அரசாங்கத்தின் பணப்புழக்க அபாயத்தின் குறைப்பு என்பன நிதி மற்றும் கடன் நிலைத்தன்மைக்கான வாய்ப்புகளை பிரதிபலிக்கிறது என்று மூடிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. &#8220;கடந்த இரண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413693</post-id>	</item>
		<item>
		<title>கடன் தீர்க்கும் மார்கழி செவ்வாய் தானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1412613</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 05:28:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[மகாவிஷ்ணு]]></category>
		<category><![CDATA[மார்கழி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412613</guid>

					<description><![CDATA[மார்கழி மாதம் என்பது மகாவிஷ்ணுவிற்குரிய மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட மாதத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய எந்த செயல்களாக இருந்தாலும் அந்த செயல்களால் நமக்கு நன்மைகள் உண்டாகும் என்றே கூறப்படுகிறது. நன்மைகள் பெருக வேண்டும் என்று நினைப்பவர்களும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் விலக வேண்டும் என்று நினைப்பவர்களும் மார்கழி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி நம்முடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் அளவிற்கு கஷ்டங்கள் ஏற்படுத்துவதற்கு காரணமாக திகழக்கூடிய கடன் பிரச்சினை தீர்வதற்கு என்ன வழிபாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412613</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் $37.5 பில்லியனாக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2024/1406915</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Nov 2024 05:42:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dollar]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[USD]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[டொலர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406915</guid>

					<description><![CDATA[2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மொத்தக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 503 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406915</post-id>	</item>
		<item>
		<title>வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1393258</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jul 2024 06:56:20 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Loan]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<category><![CDATA[வட்டியில்லாக் கடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393258</guid>

					<description><![CDATA[விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் ஊடாக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கு இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவை பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 650 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393258</post-id>	</item>
	</channel>
</rss>
