<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கடற்படை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 04 Sep 2026 09:33:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கடற்படை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>படகு விபத்தில் காணால் போன கடற்படை அதிகாரியின் உடல் பாகங்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489672</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2026 09:33:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[படகு விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489672</guid>

					<description><![CDATA[கடந்த ஆகஸ்ட் 15 அன்று &#8216;P 4447&#8217; அதிவேகத் தாக்குதல் படகு (Fast Attack Craft) சம்பந்தப்பட்ட கடல்சார் சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன அதிகாரியினுடையது என்று சந்தேகிக்கப்படும் உடல் பாகங்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. குறித்த தினத்தில் அங்குலானா கடற்கரையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், இலங்கை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கியது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரைவான மீட்பு நடவடிக்கையில், அதில் பயணித்த 12 மாலுமிகளில் 11 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489672</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1488343</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 09:25:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kumar Sangakkara]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[குமார் சங்கக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488343</guid>

					<description><![CDATA[கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் (Experience Based Lecture), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தலைமையில் ஆகஸ்ட் 23 ஆம் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கலந்து கொண்டார். இதற்கமைய, இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை மற்றும் பட்டறையின் போது, கடற்படை வீரர்களின் கடற்படை மற்றும் சிவில் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் இலக்குகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488343</post-id>	</item>
		<item>
		<title>ஆறு மாதங்களில் 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1483274</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jul 2026 04:52:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Coast Guard]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருட்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483274</guid>

					<description><![CDATA[இலங்கை கடலோரக் காவல்படை, இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 90 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. &#8220;முழு நாடும் ஒன்றாக&#8221; (A Nation United) என்ற திட்டத்தின் கீழ், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக இலங்கை கடலோரக் காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி, தொடர்புடைய தரப்பினர் மற்றும் சட்ட அமுலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, 2026-ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483274</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத மீன்பிடி; 44 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1477814</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 02:47:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[illegal fishing]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மீன்பிடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477814</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எட்டு (08) டிங்கி படகுகள், இரண்டு (02) கெனோக்கள் மற்றும் நான்கு (04) டிராக்டர்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அதன்படி, திருகோணமலை பனிச்சங்கேனி, சோபா தீவு, பொல்மல்குடா, கின்னியா, சூடைக்குடா, ஒட்டமாவடி, ஆலம்பில், புதுவக்காடு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிகுளம் ஆகிய கடலோர மற்றும் கடல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477814</post-id>	</item>
		<item>
		<title>ஆறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1474964</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 10:15:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indian Fishermen]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474964</guid>

					<description><![CDATA[சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஊடகங்களின் தகவலின்படி,  குறித்த மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அலெக்ஸ், அந்தோனி, சந்தான அலெக்சியா, பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகய செல்வசனு என அடையாளம் காணப்பட்டனர்.  மீனவர்கள் பயன்படுத்திய நாட்டுப் படகும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474964</post-id>	</item>
		<item>
		<title>400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1472136</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 04:27:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[heroin]]></category>
		<category><![CDATA[southern seas]]></category>
		<category><![CDATA[அருணா ஜெயசேகர]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[டிக்கோவிட்ட]]></category>
		<category><![CDATA[ஹெரோயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472136</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் கையிருப்பு கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. குறித்த படகிலிருந்து சுமார் 150 கிலோ கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர குறிப்பிட்டார். இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்தப் படகு  நேற்று (16) தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததுடன், நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். படகில் மேற்கொள்ளப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472136</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; மீன்பிடி படகுடன் நால்வர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1472123</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 02:14:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dikkowita]]></category>
		<category><![CDATA[fishing vessel]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[டிக்கோவிட்டா]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472123</guid>

					<description><![CDATA[இலங்கையின் தென்கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சரக்கை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று டிக்கோவிட்டா மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய பல நாள் மீன்பிடி படகு நேற்று (16) இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைப்பற்றப்பட்டது. இதன்போது, படகில் இருந்த 4 சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பல் பிரிவு நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து, படகும், மீனவர்களும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472123</post-id>	</item>
		<item>
		<title>இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1468249</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 04:37:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dikkovita Harbour]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[டிக்கோவிட்ட]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468249</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் 654 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகள் நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468249</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!</title>
		<link>https://athavannews.com/2026/1467775</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Mar 2026 05:17:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[இழுவைப் படகு]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467775</guid>

					<description><![CDATA[இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி இழுவைப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது. குறித்த படகு மேலதிக விசாரணைக்காக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த பறிமுதல் தொடர்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467775</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1467115</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Mar 2026 06:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Iranian vessel]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467115</guid>

					<description><![CDATA[இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலதிக தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படை ஒரு விமானத்தை சம்பவம் நடந்த பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதற்கிடையில், இன்று (04) நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், விபத்து நடந்தபோது கப்பல் இலங்கை கடல் பகுதியில் இல்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467115</post-id>	</item>
	</channel>
</rss>
