<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கடிதம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 01 Jun 2026 06:00:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கடிதம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>யாழ்ப்பாணம் நீதிபதி இடமாற்றம் &#8211; யாழ் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477199</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:00:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இடமாற்றம்]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[நீதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477199</guid>

					<description><![CDATA[நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றுள்ளது என்று சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அந்தச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ளதாவது, யாழ்ப்பாணம் மேல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477199</post-id>	</item>
		<item>
		<title>தபால் கட்டணங்களில் இன்று முதல் திருத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1463757</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 04:26:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[posta]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[கட்டணம்]]></category>
		<category><![CDATA[தபால்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463757</guid>

					<description><![CDATA[உள்நாட்டு தபால் கட்டணங்களை இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு நிலையான கடிதத்திற்கான கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பதிவு கட்டணம் ரூ.60 என்ற விலையில் மாறாமல் உள்ளது. சாதாரண மற்றும் வணிக கடிதங்களுக்கான ஆரம்ப எடை வகை 20 கிராமிலிருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பிற்கான அதிகபட்ச எடை 100 கிராமிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463757</post-id>	</item>
		<item>
		<title>போலியான கடிதம் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1444143</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Aug 2025 02:12:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fake lette]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444143</guid>

					<description><![CDATA[பொலிஸ்மா அதிபர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என்று கூறும் ஒரு போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரித்துள்ளனர். போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்தக் கடிதம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே ஒன்லைனில் பரப்பப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனை உருவாக்கிப் பகிர்ந்ததற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய கணினி குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. எனவே, சமூக தளங்களில் பகிரப்படும் அதிகாரப்பூர்வமற்ற விடயங்களால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444143</post-id>	</item>
		<item>
		<title>செம்மணி விவகாரம்; ஜனாதிபதிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1438809</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jul 2025 08:08:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[chemmani]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[செம்மணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438809</guid>

					<description><![CDATA[செம்மணி மனிதப் புதை குழி சம்பந்தமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இன்று (11) கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடித்தில், நடந்து வரும் செம்மணிப் புதைகுழி விசாரணையில் உண்மை, நீதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ITAK வலியுறுத்தியுள்ளது. மூன்று பக்கங்களைக் கொண்ட விரிவான கடிதத்தில், யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுக்கும் செயல்முறை குறித்து ITAK கவலைகளை தெரிவித்துள்ளது. இதுவரை 65க்கும் மேற்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438809</post-id>	</item>
		<item>
		<title>சமூக ஊடகங்களில் போலி கடிதம்: பொலிஸார் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1429102</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Apr 2025 04:51:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429102</guid>

					<description><![CDATA[காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் ‘CONVICTION’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கடிதத்தில், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் போலி கையொப்பமும், அரசாங்கம், உயர் நீதிமன்றம் மற்றும் காவல் துறையின் போலியான அதிகாரப்பூர்வ சின்னங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழப்பமான வார்த்தைகளைக் கொண்ட இந்தக் கடிதம், பொய்யான தகவல்களைக் கொண்டதாகவும், இலங்கையின் சைபர் கிரைம் தலைமையகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429102</post-id>	</item>
		<item>
		<title>நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தால் என்ன நடக்கும்? &#8211; எதிர்க்கட்சியிடம் அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் கேள்வி</title>
		<link>https://athavannews.com/2022/1280294</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 08:21:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280294</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தால் என்ன நடக்கும் என, அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர்,  சர்வகட்சி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையுமா, அல்லது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280294</post-id>	</item>
		<item>
		<title>ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் &#8211; ஹரீன் பெர்னாண்டோ கடிதம்</title>
		<link>https://athavannews.com/2022/1275606</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Apr 2022 07:40:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[ஹரீன் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275606</guid>

					<description><![CDATA[ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கடிதம் எழுதியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சில தியாகங்களை மக்களுக்குக் காட்ட வேண்டிய கடமை உள்ளது என தெரிவித்திருந்தார். அதன்படி, ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என்றும் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275606</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்புவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகள் ஆராய்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1267245</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Feb 2022 05:11:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசிய கட்சிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267245</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுகூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதேநேரம், &#8216;ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் &#8211; தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்&#8217; என்ற தலைப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடனான கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267245</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை &#8211; இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1245964</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Oct 2021 03:21:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[மு.க.ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245964</guid>

					<description><![CDATA[இலங்கை &#8211; இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது. இதன்போது, அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஏனையவர் உயிரிழந்தார். இந்த நிலையிலேயே, இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245964</post-id>	</item>
		<item>
		<title>பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் &#8211; சுயாதீன விசாரணை கோரி ஜனாதிபதிக்கு நடேசன் கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2021/1243290</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Oct 2021 07:31:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[நடேசன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243290</guid>

					<description><![CDATA[பண்டோரா பேப்பர்ஸில் தனக்கும் தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக உலகின் பெரும்புள்ளிகள் பலரின் மறைமுக சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கும் தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243290</post-id>	</item>
	</channel>
</rss>
