<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கடுவலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 02:45:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கடுவலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486211</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 02:45:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடுவலை]]></category>
		<category><![CDATA[சொகுசு பேருந்து]]></category>
		<category><![CDATA[தீ வைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486211</guid>

					<description><![CDATA[கடுவலை பிரதான பேருந்து நிலையத்தின் வாரச் சந்தை வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்தொன்றுக்கு இன்று (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்து தப்பிச் சென்றுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவலை – மாத்தறை சேவையில் ஈடுபட்டிருந்த குறித்த சொகுசு பேருந்தே தீக்கிரையாகியுள்ளதுடன், ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெலை – கொழும்பு கொள்ளுப்பிட்டி வழித்தடத்தில் சேவையாற்றிய இரண்டு சாதாரண [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486211</post-id>	</item>
		<item>
		<title>கடுவலை &#8211; பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1454940</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 04:17:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kaduwela]]></category>
		<category><![CDATA[கடுவலை]]></category>
		<category><![CDATA[பத்தரமுல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454940</guid>

					<description><![CDATA[அண்மைய வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கடுவலையில் இருந்து பத்தரமுல்ல வரையிலான வீதி, பொதுப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, கடுவலை நகரம் முற்றிலுமாக நீரில் மூழ்கியது. இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த அதுருகிரிய நுழைவாயில் நேற்று (02) மீண்டும் திறக்கப்பட்டது. அதன்படி, அந்த நுழைவாயில் வழியாக பயணம் செய்வது இப்போது மீண்டும் சாத்தியமாகும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454940</post-id>	</item>
	</channel>
</rss>
