<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கடைகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 28 Mar 2022 05:24:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கடைகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வேல்ஸில் முகக்கவசம்- சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வந்தது!</title>
		<link>https://athavannews.com/2022/1273649</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 05:24:16 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[சுய தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273649</guid>

					<description><![CDATA[வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வருகின்றது. ஆனால் உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளில் முகக்கவசம் அணிவது இன்னும் சட்டப்பூர்வ தேவையாக இருக்கும். சிலர் இந்த நடவடிக்கையை வரவேற்றனர். மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களில் கொவிட் அபாயத்தை மதிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273649</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் முகக்கவசம் அணிய வேண்டுமமென்ற கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வருகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1273331</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 06:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[சுய தனிமைப்படுத்தல் விதிகள்]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273331</guid>

					<description><![CDATA[வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வருகின்றது. ஓமிக்ரோனின் துணை வகையால் இயக்கப்படும் அதிகரித்து வரும் தொற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வேல்ஸ் அரசாங்கம் அதன் மீதமுள்ள கொவிட் விதிகளில் சிலவற்றை நடைமுறையில் வைத்திருக்கும். ஆனால் அனைத்தையும் அல்ல. நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களில் கொவிட் அபாயத்தை மதிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் மட்டுமே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273331</post-id>	</item>
		<item>
		<title>ஓமிக்ரோன் புயலுக்கு வேல்ஸ் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட்!</title>
		<link>https://athavannews.com/2021/1257297</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Dec 2021 08:18:58 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன் கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட்]]></category>
		<category><![CDATA[வணிகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257297</guid>

					<description><![CDATA[ஓமிக்ரோன் புயலுக்கு வேல்ஸ் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;புயலுக்கு முன் வேல்ஸ் அமைதியில் உள்ளது. ஓமிக்ரான் புயல் நம் வழியே வருவதை நாங்கள் காண்கிறோம், அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்&#8217; என கூறினார். இந்த மாறுபாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டிசம்பர் 26ஆம் திகதிக்குப் பிறகு வேல்ஸில் இரவு விடுதிகள் மூடப்படும். கடைகள் மற்றும் பணியிடங்களில் சமூக விலகல் உள்ளிட்ட வணிகங்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257297</post-id>	</item>
		<item>
		<title>டெல்லியில் பாரிய தீ விபத்து-  5 கடைகள் முற்றாக எரிந்து நாசம்</title>
		<link>https://athavannews.com/2021/1222201</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Jun 2021 04:04:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[டெல்லி- சென்ட்ரல் மார்க்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222201</guid>

					<description><![CDATA[டெல்லி- சென்ட்ரல் மார்க்கெட் எனக் கூறப்படும்  முக்கிய வர்த்தகப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பெரிய கடைகள்  முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகளிலேயே குறித்த தீ விபத்து நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்டுள்ளது. இதில் பலகோடி ரூபாய் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 30 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த 100க்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222201</post-id>	</item>
		<item>
		<title>வியட்நாமில் புதிய கொவிட் மாறுபாடு அச்சம்: தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை!</title>
		<link>https://athavannews.com/2021/1219576</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jun 2021 05:18:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[வழிபாட்டுத்தலங்கள்]]></category>
		<category><![CDATA[வியட்நாம்]]></category>
		<category><![CDATA[வைரஸ் பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219576</guid>

					<description><![CDATA[வியட்நாமில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் அம்சங்களின் கலவையாக உள்ள இந்த புதிய மாறுபாட்டினால், பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கும் நோக்குடன் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஹோ ச்சீ மின் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்துவ மிஷனில் மட்டும் 125க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இடத்தைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219576</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தில் உள்ள கடைகள் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1212442</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Apr 2021 06:32:39 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உடற்பயிற்சி கூடங்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[நீச்சல் குளங்கள்]]></category>
		<category><![CDATA[பப்கள்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212442</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்தில் உள்ள கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பப்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் நான்கு மாத கால குளிர்கால முடக்கநிலைக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுகின்றன. அத்துடன், பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இது அவசியமற்ற காரணங்களுக்காக பிரித்தானியாவின் பிற பகுதிகளுக்கு பயணங்களை அனுமதிக்கிறது. ஓட்டுநருக்கான பாட திட்டங்கள் மற்றும் சோதனைகள் மீண்டும் தொடங்கலாம். அதே நேரத்தில் நக பராமரிப்பு நிலையங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் விடுமுறை தங்குமிடங்களும் மீண்டும் திறக்கப்படலாம். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முதல் தடுப்பூசி அளவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212442</post-id>	</item>
	</channel>
</rss>
