<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 04 Aug 2025 06:00:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1441691</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Aug 2025 05:54:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441691</guid>

					<description><![CDATA[நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி சுய போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தொடக்கம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441691</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆறு பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2024/1399177</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Sep 2024 10:25:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399177</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து சட்டவிரோதமாக பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர். 159 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 175 வெளிநாட்டு சிகரெட்டுகள், மொபைல் போன்கள் மற்றும் தங்க நகைகள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் சுங்க வரி செலுத்தாது இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399177</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்!</title>
		<link>https://athavannews.com/2024/1380443</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Apr 2024 12:10:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1380443</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரின் துப்பாக்கி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் இன்று கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையைச் சேர்ந்த வீரரின் துப்பாக்கியே இவ்வாறு தவறுதலாக வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் முனையத்தின்  கூரை சேதமடைந்துள்ள போதும்  உயிர் சேதம்  ஏற்படவில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விமானப்பட வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும்  இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1380443</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையம்: புதிய பயணிகள் முனையத்தை நிர்மாணிக்கத் தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2024/1373188</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Mar 2024 08:51:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1373188</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன்சந்ர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”புதிய பயணிகள் முனையத்தில் 30 வெளியேறும் கருமபீடங்கள் நிறுவப்படவுள்ளது.  தற்போது காணப்படும் பயணிகள் முனையத்தில் போதுமான இடவசதி இன்மையால் புதிய பயணிகள் முனையத்தை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக இதற்கான நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதற்காக உள்நாட்டு நிறுவனமொன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1373188</post-id>	</item>
		<item>
		<title>சவூதி நோக்கிச் சென்ற விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமானத்தில் தரையிறக்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1256726</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Dec 2021 03:30:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256726</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் தமாம் நோக்கி சென்ற விமானமொன்று மீண்டும் அவசரமாக கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதாவது ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்று (செவ்வாய்க்கிழமை)  மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஏ320 எயார்பஸ் விமானம் 5.45 க்கு புறப்பட்டு, இரவு 7.55 க்கு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதன்போது 146 பயணிகள் மற்றும் 11 பணிகுழாம் உறுப்பினர்கள் உட்பட 156 பேர் இந்த விமானத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256726</post-id>	</item>
	</channel>
</rss>
