<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கட்டுநாயக்க விமான நிலையம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 20 Sep 2025 11:23:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கட்டுநாயக்க விமான நிலையம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>விமான நிலைய குடிவரவு திணைக்கள கணினி கட்டமைப்பு செயலிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1447879</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 11:23:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447879</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட &#8220;எல்லை கணினி கட்டமைப்பு&#8221; இன்று (20) பிற்பகல் 01.45 மணி முதல் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள இந்த கணினி அமைப்பு கடந்த 08 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல முறை இவ்வாறு செயலிழப்பதாகவும் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இந்த அமைப்பு மெதுவாகச் செயல்படுவதாகவும் குடிவரவு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447879</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1428841</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Apr 2025 06:30:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428841</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது அப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த பெண்கள் பாங்கொக்கில் இருந்து நேற்று இரவு நாட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மூன்று பெண்களிடமும் தலா 1 கிலோ 104 கிராம் போதைப்பொருளும்,1 கிலோ 856 கிராம் போதைப்பொருளும் , 2 கிலோ 288 கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகப் போதைப்பொருள் தடுப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428841</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  இளம் பெண்கள் இருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1423965</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 07:11:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423965</guid>

					<description><![CDATA[வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர  முற்பட்ட  இரு பெண்களை  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள்  இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்துக்  கைது செய்துள்ளனர். பொலன்னறுவை மற்றும் நாரம்மல பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 23 வயதான பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடமிருந்து  சுமார் மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்கள்  சிகரெட்டுகளை கொண்டுவருவதற்காகவே சுற்றுலா விசாக்களின் மூலம் டுபாய்க்குச் சென்றுள்ளதாகவும், இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423965</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2024/1395923</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Aug 2024 12:33:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flight]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395923</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை இன்று (15) ஆரம்பமானது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அவரிவத்த பேருந்து நிலையத்திற்கு  செல்லலாம் எனவும் அங்கிருந்து புறப்படும் பேருந்துகள் இடையில் நிற்காமல் கொழும்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395923</post-id>	</item>
		<item>
		<title>அசங்க அபேகுணசேகர பிணையில் விடுதலை!</title>
		<link>https://athavannews.com/2024/1393108</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jul 2024 05:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அசங்க அபேகுணசேகர]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393108</guid>

					<description><![CDATA[தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார். அத்துடன் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணையின் பிரகாரம், அசங்க அபேகுணசேகர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393108</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்!</title>
		<link>https://athavannews.com/2023/1328914</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Mar 2023 03:59:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328914</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வாடகை வாகனங்களின் சாரதிகள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நபர்களுக்கு இதற்கு முன்னர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328914</post-id>	</item>
		<item>
		<title>இன்றிரவு நாடு திரும்புகின்றார் கோட்டா?</title>
		<link>https://athavannews.com/2022/1297255</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Sep 2022 08:27:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297255</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இரவு நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அவர் இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக கூறப்படுகின்றது. ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு சென்றிருந்தார். அத்துடன், ஜுலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி, ஒகஸ்ட் 11ஆம் திகதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297255</post-id>	</item>
		<item>
		<title>துருக்கி சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1289613</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2022 03:40:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289613</guid>

					<description><![CDATA[துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு விபத்துக்குள்ளானது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏற்றிக்கொண்டிருந்த கொள்கலன் ஒன்று 2ஆம் இலக்க விமானத்தின் இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு விமான நிலையத்தை சுற்றி பலத்த காற்று வீசியபோதிலும் விமான நிலைய நடத்துநர்கள் முறையாக பிரேக் போடாததால் இந்த விபத்து நடந்ததா என்பத குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289613</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR ஆய்வுகூடம் மீண்டும் திறப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1247023</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Oct 2021 08:01:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[PCR மருத்துவ ஆய்வுகூடம்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247023</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதல்தடவையாக இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை முடிவுகள மூன்று மணித்தியாலங்களுக்குள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247023</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் முடிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1240782</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 05:40:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240782</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை முதல் இதனூடாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பிசிஆர் பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் வரையில் கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவோரிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240782</post-id>	</item>
	</channel>
</rss>
