<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கட்டுநாயக்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 14 Jul 2026 02:28:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கட்டுநாயக்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>6 கிலோ போதைப்பொளுடன் வெளிநட்டவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1483121</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 02:28:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Kush]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[குஷ்]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483121</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.  விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​இன்று (14) அதிகாலை வேளையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483121</post-id>	</item>
		<item>
		<title>வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1481049</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 02:02:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Cigarettes]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[சிகரெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481049</guid>

					<description><![CDATA[சுமார் 10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நான்கு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள &#8216;பச்சை வழித்தடத்தின்&#8217; (Green Channel) ஊடாக வெளியேற முயன்றபோது, ​​சுங்க அதிகாரிகள் இவர்களைத் தடுத்து நிறுத்தி, சோதனை மேற்கொண்ட பின்னர் கட்டுப்பாட்டில் எடுத்தனர். 30 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கருதப்படும் இந்த நான்கு சீன வர்த்தகர்களும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481049</post-id>	</item>
		<item>
		<title>36 கிலோ ஹஷிஷுடன் கனேடிய யுவதி கட்டுநாயக்கவில் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480161</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 03:48:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Hashish]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[ஹஷிஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480161</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் &#8216;ஹஷிஷ்&#8217; போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்பு 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் நேற்று இரவு (23) சுமார் 10:40 மணியளவில், கனடாவின் டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் EK 648 மூலம் இலங்கைக்கு வந்தடைந்தார். சோதனையின்போது, ​​பயணப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480161</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1479188</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 05:36:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[Anura Karunathilake]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479188</guid>

					<description><![CDATA[துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலகவின் தலைமையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த ஒரு சிறப்புக் கலந்துரையாடல், விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிர்வாகத்துடன் நடைபெற்றது. கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமைச்சர் விமான நிலைய வளாகத்தை ஆய்வு செய்தார்.  அப்போது, ​​விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள், பயணிகளுக்கான வசதிகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றிற்குச் சிறப்பு கவனம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479188</post-id>	</item>
		<item>
		<title>28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1477437</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 06:51:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Katunayake]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சிகரெட்]]></category>
		<category><![CDATA[சீனர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477437</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இரண்டு விமானங்களில் இந்தக் குழுவினர் வந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். வருகை முனையத்தில் 22 பயணப் பைகளுடன் அவர்கள் இடைமறிக்கப்பட்டனர். அப்பைகளுக்குள் அதிகாரிகள் 189,600 சிகரெட் குச்சிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவற்றின் பெறுமதி 28,440,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 28 முதல் 45 வயதுக்குட்பட்ட தொழிலதிபர்கள் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477437</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் மகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும்!</title>
		<link>https://athavannews.com/2026/1477293</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 09:47:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Katunayake Airport]]></category>
		<category><![CDATA[Luxury bus]]></category>
		<category><![CDATA[Makumbura]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[சொகுசு பேருந்து]]></category>
		<category><![CDATA[மகும்புர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477293</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மத்திய நிலையம் இடையே இயங்கி வந்த சொகுசுப் பேருந்து சேவை இன்று (01) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையானது, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவருத்தி அமைச்சு மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ், விமான நிலையம், விமானப் போக்குவரத்து சேவைகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றால் கூட்டாகச் செயல்படுத்தப்படுகிறது. விமான நிலையத்தைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477293</post-id>	</item>
		<item>
		<title>மோசமான வானிலையால் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1476074</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 03:46:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[மத்தள]]></category>
		<category><![CDATA[விமானங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476074</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த பல விமானங்கள், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டன. கட்டுயாநயக்க பகுதியில் பெய்த கனமழை மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக, அங்கு தரையிங்க சுமார் ஆறு விமானங்கள் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476074</post-id>	</item>
		<item>
		<title>87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1475834</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 03:09:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[சீனப் பிரஜைகள்]]></category>
		<category><![CDATA[மொபைல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475834</guid>

					<description><![CDATA[நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 வயதான சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரண்டு ஆண் பயணிகளுமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் நேற்று மாலை (19) விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது இடைமறிக்கப்பட்டனர். அந்தக் குழுவினர், சீனாவின் ஷாங்காயிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475834</post-id>	</item>
		<item>
		<title>14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1475639</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2026 09:34:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Katunayake]]></category>
		<category><![CDATA[Kush]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[குஷ்]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475639</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (18) ரூ. 14 கோடிக்கும் அதிகம் பெறுமதியான &#8216;குஷ்&#8217; என்றழைக்கப்படும் பெருமளவு போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேக நபர்கள் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தினூடாக பெங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க, விமான நிலையத்தை வந்தடைந்து கிறீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டனர். இதன்போது சுங்க அதிகாரிகள் இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475639</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள் கடத்தல்; இந்தியப் பிரஜை கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1472701</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 05:53:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[‍katunayaka]]></category>
		<category><![CDATA[Kush]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472701</guid>

					<description><![CDATA[ஒரு கிலோ கிராமுக்கும் அதிகம் எடை கொண்ட குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இலங்கை சுங்க மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் 35 வயதான இந்திய நாட்டவர் என பொலிஸ் அடையாளம் கண்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472701</post-id>	</item>
	</channel>
</rss>
