<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கட்டுப்பாடுகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 07 Feb 2022 04:47:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கட்டுப்பாடுகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>திருப்பதி கோயிலில் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1265750</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Feb 2022 04:47:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[கோயில்]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<category><![CDATA[திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு]]></category>
		<category><![CDATA[பக்தர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265750</guid>

					<description><![CDATA[திருப்பதி கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட்டு, வழக்கம்போல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழுவின் தலைவர் ஏ.ஜெ.சேகர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழுவினர் பதவியேற்றுக் கொண்டார்கள். இதில் ஏ.ஜெ.சேகர் தலைவராகவும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், துணைத் தலைவராகவும் பதவியேற்று கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஜெ.சேகர், “சென்னையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265750</post-id>	</item>
		<item>
		<title>சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம் &#8211; கட்டுப்பாடுகள் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2021/1257414</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Dec 2021 03:52:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[சிவனொளிபாதமலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257414</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியது. இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இதேவேளை, கொரோனா காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257414</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் திருமணங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்?</title>
		<link>https://athavannews.com/2021/1251652</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Nov 2021 05:05:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[திருமண சேவை வழங்குநர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251652</guid>

					<description><![CDATA[திருமணங்களை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சிறு திருமண சேவை வழங்குநர்கள் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் குமார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஏனைய நிகழ்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “திருமணங்களிலேயே கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என அடிக்கடி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் மட்டுமின்றி பல்வேறு மிகப்பெரிய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது. அவ்வாறான நிகழ்வுகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251652</post-id>	</item>
		<item>
		<title>சுவீடனில் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1250945</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Nov 2021 05:00:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[பெருந்தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250945</guid>

					<description><![CDATA[சுவீடனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி டிசம்பர் 1ஆம் திகதி முதல் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களைக் கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தங்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள மருத்துவம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் லீனா ஹாலன்கிரேன் வலியுறுத்தியுள்ளார். அறிகுறிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250945</post-id>	</item>
		<item>
		<title>கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள் முகக்கவசம் அணிகின்றனர்!</title>
		<link>https://athavannews.com/2021/1224087</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jun 2021 12:14:23 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஆண்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[நானோஸ் ரிசர்ச்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224087</guid>

					<description><![CDATA[கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள், நெரிசலான இடங்களில் முகக்கவசத்தை அணிவதாக ஆய்வொன்றில் கூறியுள்ளனர். ஆண்களில் 16 சதவீதத்தோடு ஒப்பிடும்போது 32 சதவீத பெண்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவோம் என்று கூறுகின்றனர். நானோஸ் ரிசர்ச்சின் புதிய கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்ட ஐந்து பேரில் இருவர் எப்போதாவது ஒரு முககவசத்தை அணிவதாகக் கூறினர். 24 சதவீதம் பேர் தவறாமல் ஒன்றை அணிவதாகக் கூறினர். இதற்கிடையில், ஐந்தில் ஒருவர் தங்கள் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் ஒருபோதும் முகக்கவசம் அணிய மாட்டேன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224087</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1206853</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Apr 2021 09:32:12 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்ளூர் அதிகார எல்லை]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[விதிமுறை]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206853</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் (வீட்டில் இருத்தல்) கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த மூன்று வாரங்களுக்கு மக்கள் உள்ளூர் அதிகார எல்லைகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஸ்கொட்லாந்தின் டெப் சி கான் மால்கம் கிரஹாம் இதுகுறித்து கூறுகையில், &#8216;அத்தியாவசிய நோக்கங்களுக்காக இல்லாவிட்டால் மக்கள் உள்ளூரில் இருக்க வேண்டும். ஈஸ்டர் வார இறுதி பாரம்பரியமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்ப்பதற்கான நேரம் என்றாலும், உள்ளூர் மற்றும் கூட்டங்களில் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206853</post-id>	</item>
		<item>
		<title>போர்த்துக்கலில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை பொதுமுடக்கம் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1198527</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Feb 2021 08:33:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[போர்த்துக்கல்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1198527</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்று பரவல் காரணமாக போர்த்துக்கலில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கம் காராணமாக பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் இன்றும் சில நாடுகளில் இயல்புநிலை திரும்பாமல் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1198527</post-id>	</item>
	</channel>
</rss>
