<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கண்டனம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 15 May 2026 08:28:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கண்டனம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சிறுவர் பராமரிப்பு நிலையம் மீதான பிரிட்டனின் தடைகள் குறித்து வட கொரியா கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475354</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 08:28:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[Ukrainian]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[பிரிட்டன்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475354</guid>

					<description><![CDATA[உக்ரேனிய இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தொடர்பில், தனது சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகளுக்கு வட கொரியா இன்று (15) கண்டனம் வெளியிட்டது. மேலும் பிரிட்டன், வடகொரியாவின் நற்பெயரைக் கெடுக்கவும், ரஷ்யாவுடனான அதன் உறவுகளைச் சீர்குலைக்கவும் முயல்வதாகவும் அது குற்றம் சாட்டியது. 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து, மொஸ்கோ ஆக்கிரமிப்புப் பகுதிகளைச் சேர்ந்த உக்ரேனிய சிறுவர்கள் அரசியல் சித்தாந்தப் போதனைக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475354</post-id>	</item>
		<item>
		<title>பெண்களை தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது &#8211; கீதா குமாரசிங்க!</title>
		<link>https://athavannews.com/2023/1338977</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jul 2023 11:50:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[கீதா குமாரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1338977</guid>

					<description><![CDATA[பெண்களின் ஆடைகளை களைந்த வீடியோ பதிவு செய்தமைக்கு பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். தேரரின் ஒழுங்குப் பிரச்சினைகளை தனித்தனியாகக் கையாளலாம். ஆனால், பெண்களை நிர்வாணமாக்கித் தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது. அதைச் செய்ய எந்த நபருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1338977</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1303439</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Oct 2022 09:25:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[மண்ணெண்ணெய் விநியோகம்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303439</guid>

					<description><![CDATA[வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. வடமராட்சியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை இந்த கண்டனத்தை பதிவு செய்தார். எதிர்வரும் 9ஆம் திகதி இந்த தாக்குதலுக்கு நல்ல பதில் தருவதாக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வடக்கு மாகாணம் தழுவிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303439</post-id>	</item>
		<item>
		<title>பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1288264</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jun 2022 06:01:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் போர்]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<category><![CDATA[பொருளாதார தடை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288264</guid>

					<description><![CDATA[உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா, உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சீனாவில் காணொளி முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, அவர் உரையாற்றுகையில், &#8216;பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288264</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்தின் திடீர் ஊரடங்கு உத்தரவிற்கு இ.தொ.கா கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1274524</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Apr 2022 16:18:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இ.தொ.கா]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274524</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள திடீர் ஊரடங்கு உத்தரவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் இவ்வாறு திடீரென ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் இயல்பு நிலையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நாட்டில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274524</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1270031</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Mar 2022 04:12:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பொது சபை]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270031</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில், மூன்றாவது நாளாக நேற்று (புதன்கிழமை) பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தி, அங்கிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா தாக்குதலுக்கு இந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270031</post-id>	</item>
		<item>
		<title>ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ரயில் கட்டண உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1269788</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Mar 2022 06:29:35 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[தொழிற்கட்சி]]></category>
		<category><![CDATA[ரயில் கட்டண உயர்வு]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269788</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ரயில் பயணிகள், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த ரயில் கட்டண உயர்வை எதிர்கொள்கின்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணங்கள் 3.8 சதவீதம் வரை உயரும். இதுவொரு மிருகத்தனமான உயர்வு என்று தொழிற்கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அதிகரிப்பு, பணவீக்க வீதத்தை விட குறைவாக இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. பணவீக்கத்தின் தற்போதைய சில்லறை விலைக் குறியீடு அளவீடு 7.8 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தின் சில்லறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269788</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1268860</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 07:44:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடுகள்]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268860</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைப் பேசியில் பேசி, அவருக்கு ஒற்றுமையை உறுதி செய்ததாக ஜேர்மனி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். &#8216;ஐரோப்பாவில் ஒரு நிலப் போர் உள்ளது, அது வரலாற்று புத்தகங்களில் மட்டுமே உள்ளது என்று நாங்கள் நினைத்தோம். இது சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்&#8217; என்று பொருளாதார அமைச்சர் ரோபர்ட் ஹேபெக் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268860</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவில் முன்னாள் நாடாளுமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1259332</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 04:23:17 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இறையாண்மை]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[கான்பெரா]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற கட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஸ்கொட் மோரிஸன்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259332</guid>

					<description><![CDATA[பழங்குடியினரின் இறையாண்மைக்கான ஆர்ப்பாட்டத்தின் போது, அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெராவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற கட்டம் எதிர்ப்பாளர்களால் தீ வைக்கப்பட்டது. எனினும், இந்த சம்பத்தின் போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், தீ அணைக்கப்படுவதற்கு முன்னர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முன் கதவுகள் தீக்கிரையாகின. அந்த இடத்தில் பதினைந்து நாட்களாக நடந்த எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) எதிர்ப்பாளர்களால் தீ வைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் இந்த அளவிலான எதிர்ப்பு வன்முறைகள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் தொற்றுநோய்களின் போது ஆர்ப்பாட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259332</post-id>	</item>
		<item>
		<title>ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத்த தாக்குதல்: ஆறு பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1248773</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Nov 2021 07:05:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி]]></category>
		<category><![CDATA[உயர் பாதுகாப்பு பசுமை மண்டலம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[பாக்தாத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248773</guid>

					<description><![CDATA[ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார். தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248773</post-id>	</item>
	</channel>
</rss>
