<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கத்தோலிக்க திருச்சபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 22 Aug 2024 04:29:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கத்தோலிக்க திருச்சபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை! -இலங்கை கத்தோலிக்க திருச்சபை</title>
		<link>https://athavannews.com/2024/1396746</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Aug 2024 04:13:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கத்தோலிக்க திருச்சபை]]></category>
		<category><![CDATA[சிறில்காமினி பெர்ணாண்டோ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396746</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை” என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்” ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை. நாட்டின் புதிய ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்கவேண்டும். நாம்  நாட்டிலுள்ள கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தோம்” இவ்வாறு சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396746</post-id>	</item>
		<item>
		<title>சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதித்துவம் இருக்காது !</title>
		<link>https://athavannews.com/2023/1322648</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Feb 2023 09:12:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கத்தோலிக்க திருச்சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322648</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதித்துவம் இருக்காது எனகத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரமும் சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடைந்துள்ள இந்த நேரத்தில் பெரும் பணத்தை செலவழித்து சுதந்திர தின நிகழ்வை நடத்துவது பெரும் குற்றமும் வீண் விரயம் என்றும் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறில் காமினி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322648</post-id>	</item>
		<item>
		<title>மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை!</title>
		<link>https://athavannews.com/2023/1322575</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 11:06:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த]]></category>
		<category><![CDATA[கத்தோலிக்க திருச்சபை]]></category>
		<category><![CDATA[மைத்திரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322575</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதல் ஒரு துயரச் சம்பவம் எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322575</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை!</title>
		<link>https://athavannews.com/2023/1318804</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 04:21:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரங்கல்]]></category>
		<category><![CDATA[கத்தோலிக்க திருச்சபை]]></category>
		<category><![CDATA[மறைவு]]></category>
		<category><![CDATA[முன்னாள் தலைவர் மறைந்த போப் எமரிட்டஸ் 16ஆம் பெனடிக்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318804</guid>

					<description><![CDATA[கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவர் மறைந்த போப் எமரிட்டஸ் 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (வியாழக்கிழமை) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க நேற்று (புதன்கிழமை) காலை கொழும்பில் உள்ள தூதரகத்திற்கு (வத்திக்கான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318804</post-id>	</item>
		<item>
		<title>கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கோரினார் போப் பிரான்சிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1274370</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Apr 2022 03:03:54 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கத்தோலிக்க திருச்சபை]]></category>
		<category><![CDATA[பழங்குடி மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[போப் ஆண்டவர் பிரான்சிஸ்]]></category>
		<category><![CDATA[மன்னிப்பு]]></category>
		<category><![CDATA[வத்திகான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274370</guid>

					<description><![CDATA[கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். &#8216;நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன்&#8217; என அவர் கூறினார். மேலும், கனடா பேராயர்களுடன் இணைந்து தான் மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் கனடா செல்ல உள்ளதாகவும் அவர் அறிவித்தார். கனடாவில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி, 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவாலயப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274370</post-id>	</item>
		<item>
		<title>தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்களை நாடுகடத்த கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1205891</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Mar 2021 12:15:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கத்தோலிக்க திருச்சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205891</guid>

					<description><![CDATA[தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை விருப்பம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமைதியையும் சட்ட விதிகளையும் பாதுகாப்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டி கொழும்பு மறைமாவட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து குடிமக்களும் இதை அவசரமாக செயற்பட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும் என்றும் கொழும்பு மறைமாவட்டம் கேட்டுக்கொண்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205891</post-id>	</item>
	</channel>
</rss>
