<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கம்போடியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 31 Dec 2025 06:07:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கம்போடியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>18 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து!</title>
		<link>https://athavannews.com/2025/1457858</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 06:07:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[cambodia]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[கம்போடியா]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457858</guid>

					<description><![CDATA[வார இறுதியில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ், தாய்லாந்து புதன்கிழமை 18 கம்போடிய வீரர்களை விடுவித்ததாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இதனால், பல வாரங்களாக நீடித்த கொடிய எல்லை மோதல்களுக்குப் பின்னர் பதட்டங்கள் தணிந்தன. 155 நாட்கள் தாய்லாந்து காவலில் இருந்த பின்னர் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 10 மணிக்கு (03.00 GMT) எல்லைச் சோதனைச் சாவடியில் வீரர்கள் மாற்றப்பட்டதாக கம்போடியப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457858</post-id>	</item>
		<item>
		<title>எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1456088</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 02:58:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anutin Charnvirakul]]></category>
		<category><![CDATA[cambodia]]></category>
		<category><![CDATA[dissolved]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[அனுடின் சார்ன்விரகுல்]]></category>
		<category><![CDATA[கம்போடியா]]></category>
		<category><![CDATA[கலைப்பு]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456088</guid>

					<description><![CDATA[கம்போடியாவுடனான எல்லையில் சுமார் ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பின்னர், தாய்லாந்து நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (12) கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும். நாடாளுமன்றம் கலைப்பு தொரட்பாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரச ஆணையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பதவியேற்றதிலிருந்து தனது சிறுபான்மை அரசாங்கம் கட்டுப்படுத்த போராடி வரும் பிற சவால்களில், கொடிய எல்லைப் பிரச்சினையையும் மேற்கோள் காட்டினார். அதனால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456088</post-id>	</item>
		<item>
		<title>தாய்லாந்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்துவதாக கம்போடியா சபதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455724</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 06:28:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cambodia]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[கம்போடியா]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455724</guid>

					<description><![CDATA[தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே இரண்டாவது நாளாகவும்  மோதல்கள் தொடரும் நிலையில், கம்போடியாவின் சக்திவாய்ந்த செனட் தலைவர் ஹுன் சென் (Hun Sen) இன்று (09) தாய்லாந்திற்கு எதிராக தனது நாடு கடுமையான போராட்டத்தை நடத்தும் என்று சபதம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு தாய் சிப்பாய் கொல்லப்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலானது மீண்டும் தொடங்கியது. இது கடந்த ஜூலை மாதம் ஐந்து நாட்கள் நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455724</post-id>	</item>
		<item>
		<title>10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து!</title>
		<link>https://athavannews.com/2025/1443783</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 02:05:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கம்போடியா]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[வேலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443783</guid>

					<description><![CDATA[தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் எண்ணிக்கை என்பவற்றினால் விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 3 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443783</post-id>	</item>
	</channel>
</rss>
