<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கரூர் கூட்ட நெரிசல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%ae%b0%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 19 Jan 2026 11:01:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கரூர் கூட்ட நெரிசல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் குறுக்கு விசாரணைகள் !</title>
		<link>https://athavannews.com/2026/1460575</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 11:01:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[சி.பி.ஐ. விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழக வெற்றிக் கழக தலைவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460575</guid>

					<description><![CDATA[தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நவம்பர் 12 ஆம் திகதி த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. அதன்படி, கடந்த 12 ஆம் திகதி விசாரணையின் போது, விஜய் அளித்த பதில்களை அடிப்படையாக வைத்து இன்றைய தினம் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்று சிபிஐ அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460575</post-id>	</item>
		<item>
		<title>கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!</title>
		<link>https://athavannews.com/2026/1459501</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 05:24:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karur stampede]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459501</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டின் கரூரில் நடந்த கட்சி பேரணியின் போது 41 பேர் உயிரிழந்த 2025 செப்டம்பர் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் இன்று டெல்லியில் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) முன் முன்னிலையாகவுள்ளார். விஜய் சென்னையிலிருந்து ஒரு தனி விமானத்தில் புறப்பட்டு டெல்லியை சென்றடைந்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் CBI தலைமையகத்தில் விசாரணைக்காக முன்னிலையாகுவார் என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம் வேலுசுவாமிபுரத்தில் 2025 செப்டம்பர் 27 அன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459501</post-id>	</item>
		<item>
		<title>கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை &#8211; நிர்மலா சீதாராமன்</title>
		<link>https://athavannews.com/2025/1448950</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 12:36:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[கரூர்]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[நிர்மலாநிர்மலா சீதாராமன்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448950</guid>

					<description><![CDATA[கரூர் போன்றதொரு சம்பவம் நாட்டில் இனி நடக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர்  நிர்மலாநிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  சந்தித்து ஆறுதல் தெரிவித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது &#8220;கரூரில் நடந்தது அதிர்ச்சி சம்பவம்.  பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட பாதிப்புதான் இந்த நெரிசல். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். தங்களது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448950</post-id>	</item>
		<item>
		<title>கரூர் கூட்ட நெரிசல்: விஜய்யின் TVK மனுத்தாக்கல்!</title>
		<link>https://athavannews.com/2025/1448844</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 05:44:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karur stampede]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448844</guid>

					<description><![CDATA[சனிக்கிழமை பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கரூர் கூட்ட நெரிசல் குறித்து சுயாதீன விசாரணை கோரி நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப் பிரிவு சென்னை மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் எஸ். அறிவழகன் தலைமையிலான சட்டத்தரணிகள், இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சுயாதீன விசாரணைக்காக பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448844</post-id>	</item>
	</channel>
</rss>
