<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கற்பிட்டி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 17 Aug 2026 05:07:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கற்பிட்டி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1487368</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 05:07:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கற்பிட்டி]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487368</guid>

					<description><![CDATA[கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தகுளிய – கற்பிட்டி – அந்தர குடாவ பகுதியில் நேற்று (16) மாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழந்துள்ளனர். கற்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அதன் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின்கம்பத் தூண் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியும், அதில் பயணித்த சிறு குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487368</post-id>	</item>
		<item>
		<title>படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486825</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 01:52:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boat capsizes]]></category>
		<category><![CDATA[Kalpitiya]]></category>
		<category><![CDATA[ஊர்காவற்றுறை]]></category>
		<category><![CDATA[கற்பிட்டி]]></category>
		<category><![CDATA[குரக்கன்ஹேன]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486825</guid>

					<description><![CDATA[கற்பிட்டி, குரக்கன்ஹேன (Kurakkanhena) பகுதியில் உள்ள நீரேரிப் பகுதியில், ஒரு குடும்பத்தினர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ஏழு வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமி ஆவர். குறித்த குடும்பத்தினர், மீன்பிடி வலைகளைச் சேகரிப்பதற்காகப் படகில் சென்று கொண்டிருந்தபோது அப்படகுகவிழ்ந்துள்ளது. இவ்விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களது தந்தை மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கற்பிட்டி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486825</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2026/1479528</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jun 2026 09:44:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kalpitiya]]></category>
		<category><![CDATA[கற்பிட்டி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479528</guid>

					<description><![CDATA[கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பொலிஸாருக்கும், இலங்கை விமானப்படைப் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டமான சூழல் குறித்து cகாவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சரக்கு இருப்பு ஒன்றைக் கைப்பற்றுவதற்காகக் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கற்பிட்டி கடற்கரைப் பகுதிக்குச் சென்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின்போது, ​​அப்பகுதி தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று அங்கு பணியில் இருந்த விமானப்படைப் பணியாளர்கள் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; இதனால் இரு தரப்பினருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479528</post-id>	</item>
		<item>
		<title>கற்பிட்டியில் 04 கிலோ தங்கம் கடற்படையினரால் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2025/1449325</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Oct 2025 06:49:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gold]]></category>
		<category><![CDATA[Kalpitiya]]></category>
		<category><![CDATA[கற்பிட்டி]]></category>
		<category><![CDATA[தங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449325</guid>

					<description><![CDATA[கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 04 கிலோ 454 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தில் முயற்சியின் போது இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்ததுடன், ஒரு டிங்கி படகையும் கைப்பற்றப்பட்டனர். கடல் வழிகளில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, நாட்டைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449325</post-id>	</item>
		<item>
		<title>அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1280197</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 04:51:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அலிசப்ரி ரஹீம்]]></category>
		<category><![CDATA[கற்பிட்டி]]></category>
		<category><![CDATA[பாலாவி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280197</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலாவி &#8211; கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. விபத்து இடம்பெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் குறித்த காரில் பயணித்துள்ளமை பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், விபத்து தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280197</post-id>	</item>
	</channel>
</rss>
