<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கல்முனை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 25 Nov 2025 09:43:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கல்முனை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கல்முனையில் துப்பாக்கி, மெகசின்கள், கடவுச்சீட்டுகள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453860</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 09:43:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kalmunai]]></category>
		<category><![CDATA[T-56 rifle]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453860</guid>

					<description><![CDATA[கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை 03, மெளலான பகுதியில் ஒரு வீடடில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ரி-56 ரக துப்பாக்கிகள், இரண்டு மெகசின்கள் மற்றும் எட்டு வெளிநாட்டு கடவுச்சீட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலுக்கு இணங்க,  கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதிகாரிகள் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆயுதம் மற்றும் தொடர்புடைய பொருட்களை அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453860</post-id>	</item>
		<item>
		<title>கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2025/1446959</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 07:49:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446959</guid>

					<description><![CDATA[கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக   இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் அதிகார துஸ்பிரயோகங்கள்  ஊழல்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமை வியாழக்கிழமை(11)  இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கு சென்று பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது  மாநகர சபையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு முறையற்ற ஆட்சேர்ப்பு வளங்கள் மீதான துஸ்பிரயோகம் முறையற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446959</post-id>	</item>
		<item>
		<title>பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1438380</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jul 2025 02:26:27 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kalmunai]]></category>
		<category><![CDATA[Thirukkovil]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<category><![CDATA[திருக்கோவில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438380</guid>

					<description><![CDATA[கொலை உட்பட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று (07) கல்முனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் ஆயுதக் குழுவினால் கொலை, கடத்தல், காணாமல் ஆக்கப்படல், துப்பாக்கிப் பயன்பாடு, சித்திரவதைக் கூடங்களை இயக்குதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438380</post-id>	</item>
		<item>
		<title>கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1437681</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 04:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437681</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுச் சூழல் மாசடைந்து காணப்படுவதாகவும், வீதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளும் சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக  கல்முனை மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437681</post-id>	</item>
		<item>
		<title>கல்முனையில் வாகன விபத்து: ஊடகவியலாளரின் சகோதரி படுகாயம்</title>
		<link>https://athavannews.com/2025/1429400</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Apr 2025 09:17:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429400</guid>

					<description><![CDATA[கல்முனையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த பெண் அம்பாறை &#8211; நற்பட்டிமுனை பகுதியில் உள்ள உறவினரின் மரண வீட்டிற்கு தனது குடும்பத்தாருடன் சென்றிருந்த வேளையில், வீதியை கடக்க முற்பட்ட போதே , அப்பகுதியில் வேகமாகச் சென்ற சிறிய ரக வான் ஒன்று அவர் மீது மோதிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வானில் அகப்பட்ட அவர்,  மோதுண்ட இடத்தில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429400</post-id>	</item>
		<item>
		<title>கவனிப்பாரற்றுக் காணப்படும் கல்முனை மத்திய பேருந்து நிலையம்!</title>
		<link>https://athavannews.com/2025/1428053</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Apr 2025 08:52:53 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428053</guid>

					<description><![CDATA[கல்முனை மத்திய பேருந்து நிலையமானது பராமரிப்பில்லாமல், காணப்படுகின்றமையால் பயணிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படும் கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள குறித்த பேருந்து தரிப்பு நிலையம் மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருவதோடு, இந்தக் தரிப்பிடத்தின் மேல் மாடியில் பல்வேறு சட்டவிரோத மற்றும் சமூக சீர்கேடான விடயங்களும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428053</post-id>	</item>
		<item>
		<title>மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்</title>
		<link>https://athavannews.com/2025/1426544</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Mar 2025 11:09:58 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426544</guid>

					<description><![CDATA[மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை வழங்குமாறு மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கபட்டிருப்பதாவது, பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளுக்கு அமைவாக நோன்பு மற்றும் நோன்புப் பெருநாள், தமிழ், சிங்கள புதுவருடம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426544</post-id>	</item>
		<item>
		<title>ஒரு நாளில் 10 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1424122</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Mar 2025 08:54:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424122</guid>

					<description><![CDATA[கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது . கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 28 வீடுகள் அமைப்பதற்காக நிதி உதவி வழங்கப்பட்டிருந்தன. அந்தவகையில் குறித்த திட்டத்தின் படி இன்றைய தினம் (05) கல்முனை, சேனைக்குகுடியிருப்பு பகுதிகளில் 10 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424122</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1403984</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Oct 2024 04:33:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403984</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு &#8211; கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில்  இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து சென்று வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் துவிச்சக்கர வண்டி செலுத்துனரும் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403984</post-id>	</item>
		<item>
		<title>கல்முனை பிரதேச செயலக நுழைவாயில் கதவைப் பூட்டிப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1389410</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jun 2024 07:08:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kalmunai]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389410</guid>

					<description><![CDATA[கல்முனை வடக்கு பிரதேச செயலக  நுழைவாயில் கதவைப்  பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 91 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் 92 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக குவிந்த மக்கள்  செயலகத்தின் நுழைவாயிலை பூட்டி அதிகாரிகளை உள்நுழைய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தமக்கு அதிகாரிகள் உரிய தீர்வைப்   பெற்றுத் தரவேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389410</post-id>	</item>
	</channel>
</rss>
