<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கல்வி அமைச்சு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 05 Jan 2026 02:11:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கல்வி அமைச்சு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை இன்று ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1458346</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 02:11:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ministry of Education]]></category>
		<category><![CDATA[Schools]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458346</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05) அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளது.  அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் இன்று முதல் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை, 2025  டிசம்பர் 09 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 22 அன்றும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458346</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1458060</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 02:18:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Education]]></category>
		<category><![CDATA[School]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458060</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கள் வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைவாக அமைவாக, 2026 ஆம் ஆண்டில் 05 &#8211; 13 வரையான தரங்களுக்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458060</post-id>	</item>
		<item>
		<title>பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2025/1457835</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 04:19:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[education ministry]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457835</guid>

					<description><![CDATA[தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது அச்சிடப்பட்டுள்ள 06 ஆம் ஆண்டு ஆங்கி மொழிப் பாடத்திற்கான ஒரு தொகுதியில் (Module) பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு, அந்த முறைப்பாடு சரியானது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457835</post-id>	</item>
		<item>
		<title>தவணைப் பரீட்சை  இல்லை &#8211; கல்வி அமைச்சின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1456451</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 04:21:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ministry of Education]]></category>
		<category><![CDATA[Third Term Tests]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456451</guid>

					<description><![CDATA[2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை நடத்தப்படாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை செயல்படுத்துமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, குறிப்பாக அனைத்து அதிபர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456451</post-id>	</item>
		<item>
		<title>ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1456431</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 02:20:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Schools]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<category><![CDATA[பாடசாலைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456431</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன. எனினும், மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456431</post-id>	</item>
		<item>
		<title>தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1455831</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 07:32:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[education ministry]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455831</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 2025- தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  பெறுபேறுகள் மாற்றமடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதிபர்கள், அவற்றை இணையவழி முறைமையினுள் உள்ளீடு செய்யும் பணிகள் 2025.11.26 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455831</post-id>	</item>
		<item>
		<title>உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்</title>
		<link>https://athavannews.com/2025/1454860</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 09:39:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#exam]]></category>
		<category><![CDATA[AL]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454860</guid>

					<description><![CDATA[கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும். பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற்; கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் &#8211; என்றும் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454860</post-id>	</item>
		<item>
		<title>கல்வி அமைச்சின் விசேட சுற்றிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1449955</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Oct 2025 09:45:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Education]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449955</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வகுப்புகளை 2026 ஜனவரி 20 ஆம் (செவ்வாய்க்கிழமை) திகதியன்று முறைப்படி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத் தினத்திற்கு முன்னர் தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுமதித்துக் கொள்ள வேண்டும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449955</post-id>	</item>
		<item>
		<title>அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2025/1419466</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Feb 2025 04:41:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419466</guid>

					<description><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கு  பாதணிகள் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு வவுச்சர்களை விநியோகிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும், குறித்த உதவித்தொகையினை 5 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419466</post-id>	</item>
		<item>
		<title>2025 பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1414917</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 09:29:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Education]]></category>
		<category><![CDATA[School]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414917</guid>

					<description><![CDATA[அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வித் தவணைகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும். 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414917</post-id>	</item>
	</channel>
</rss>
