<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கவனயீர்ப்பு போராட்டம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Apr 2026 04:49:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கவனயீர்ப்பு போராட்டம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1473209</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 04:47:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<category><![CDATA[மாவிலித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473209</guid>

					<description><![CDATA[நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (24) காலை 9.30 மணியளவில் மாவிலித்துறை இறங்கு துறைமுகத்தில் இருந்து ஆரம்பமாகியது. இப்போராட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில் தமது அடிப்படை தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று நெடுந்தீவு  பிரதேச செயலாளர் நடராஜா பிரபாகரனிடம் போராட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்டது. நெடுந்தீவில் 1418 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு, 688 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 730 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு வழங்கப்படாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473209</post-id>	</item>
		<item>
		<title>காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2022/1313295</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Nov 2022 08:24:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313295</guid>

					<description><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக முன்னெக்கப்பட்டது. சர்வதேசத்திடம் நீதி வழங்குமாறு கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313295</post-id>	</item>
		<item>
		<title>கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கோரி பாலாவி முகாம் மக்கள் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1306396</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 12:46:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[பாலாவி முகாம்]]></category>
		<category><![CDATA[பொலிகண்டி பகுதி]]></category>
		<category><![CDATA[வடக்கு கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306396</guid>

					<description><![CDATA[வடக்கு &#8211; கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி பகுதியில் உள்ள பாலாவி முகாம் பகுதியில் போராட்டம் இடம்பெற்றது. இதன் போது தமது சொந்த நிலங்களை விட்டு பல வருடங்களாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தம்மை தமது சொந்த நிலங்களில் குடியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306396</post-id>	</item>
		<item>
		<title>&#8216;போதைப்பொருளை இல்லாதொழிப்போம்&#8217;: மட்டக்களப்பில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1303023</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Oct 2022 04:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[பெற்றோர்கள்]]></category>
		<category><![CDATA[போதைப்பொருட்கள்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303023</guid>

					<description><![CDATA[போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும், மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூக நலன்விரும்பிகளால், இந்த போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, போதைப்பொருள் இல்லாதொழிப்புக்கான கோஷங்களை எழுப்பியும், வாசகங்களை ஏந்திய சுலோக அட்டைகளை தாங்கியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303023</post-id>	</item>
		<item>
		<title>கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2022/1284596</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 30 May 2022 08:24:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284596</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், உறவுகளை தேடியலைந்து 115 உறவுகள் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284596</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1279910</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 04 May 2022 03:49:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279910</guid>

					<description><![CDATA[சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் கைகளில் மெலுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகிய இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கைகளில் மெழுகுதிரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279910</post-id>	</item>
		<item>
		<title>அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1243742</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Oct 2021 09:17:58 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243742</guid>

					<description><![CDATA[அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவினை, தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுகாதார ஊழியாகள், வைத்தியசாலைக்கு முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243742</post-id>	</item>
		<item>
		<title>மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரி மன்னாரில் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1238195</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Sep 2021 08:11:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hospital]]></category>
		<category><![CDATA[mannar]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238195</guid>

					<description><![CDATA[மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவாவய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க கோரியே இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தற்போதைய கொரோனா காலப்பகுதியில் சாதாரண கடமையை விட அதிக நேரம் கடமையாற்றுவதாகவும், அன்ரிஜன், பீ.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பராமறித்தல் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238195</post-id>	</item>
		<item>
		<title>வீட்டுத் திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி யாழ்.மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1232097</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Aug 2021 04:15:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[வீட்டுத் திட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232097</guid>

					<description><![CDATA[வீட்டுத்திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி சுழிபுரம் மத்தி ஜே/173 கிராம சேவகர் பிரிவு மக்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். நேற்று (திங்கட்கிழமை), யாழ்ப்பாணம் &#8211; சங்கானை பிரதேச செயலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜே/173 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 45 குடும்பங்களுக்கு, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232097</post-id>	</item>
		<item>
		<title>7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1232011</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Aug 2021 08:45:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232011</guid>

					<description><![CDATA[கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் உதயரூபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர். இதன்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அமுல்படுத்தாதே, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து, இலவச கல்வியை இராணுவமயமாக்காதே ஆகிய சுலோகங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232011</post-id>	</item>
	</channel>
</rss>
