<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கஸகஸ்தான் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 09 Aug 2022 11:21:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கஸகஸ்தான் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஈரானிலிருந்து செயற்கைக்கோளை ஏவியது ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அச்சம்!</title>
		<link>https://athavannews.com/2022/1294203</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Aug 2022 11:21:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவப் பிரச்சாரம்]]></category>
		<category><![CDATA[ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி]]></category>
		<category><![CDATA[கஸகஸ்தான்]]></category>
		<category><![CDATA[செயற்கைக்கோள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294203</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோர் மேற்கு நாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா தெற்கு கஸகஸ்தானில் இருந்து ஈரானிய செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது. 11ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞரும் தத்துவஞானியுமான உமர் கயாமின் பெயரிடப்பட்ட ரிமோட் கயாம் உணர்திறன் செயற்கைக்கோள், கஸகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரஷ்ய சோயுஸ் ரொக்கெட் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏவப்பட்டு வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294203</post-id>	</item>
		<item>
		<title>கஸகஸ்தான் போராட்டம்: கடந்த 24 மணி நேரத்தில் 1,678பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1261662</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jan 2022 03:57:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அல்மாட்டி]]></category>
		<category><![CDATA[கஸகஸ்தான்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தீவிர போராட்டம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மேயர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261662</guid>

					<description><![CDATA[கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 1,678பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியமிடமிருந்து கஸகஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து அந்த நாடு இதுவரை கண்டிராத இந்தத் தீவிர போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய ஆசிய நாடான கஸகஸ்தானில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் திரவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261662</post-id>	</item>
		<item>
		<title>கஸகஸ்தான் போராட்டம்: ஏறக்குறைய 8,000 பேரைக் கைது- வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1261188</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jan 2022 04:30:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உள்துறை அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[கஸகஸ்தான்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தேசிய பாதுகாப்பு சபை]]></category>
		<category><![CDATA[பொலிஸ் வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[மேயர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261188</guid>

					<description><![CDATA[கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடைய 7,939 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்களில் தேசிய உளவுத் துறை மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் கரீம் மசிமோவும் ஒருவர் ஆவார். இதுதவிர, நாடு முழுவதும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261188</post-id>	</item>
		<item>
		<title>கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1260570</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jan 2022 06:39:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அல்மாட்டி]]></category>
		<category><![CDATA[கஸகஸ்தான்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260570</guid>

					<description><![CDATA[கஸகஸ்தானின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்ய தலைமையிலான படைகள் கஸகஸ்தானுக்கு வந்துள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையை ஒடுக்க அவர் கள பணியில் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் நேற்று (வியாழக்கிழமை) இரவில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஐ.நா., அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வன்முறையை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, 3,000க்கும் மேற்பட்டவர்கள் அதிகாரிகளால் தடுத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260570</post-id>	</item>
		<item>
		<title>சொந்த செலவில் விண்வெளி சென்ற ஜப்பானியர் பத்திரமாக பூமி திரும்பினார்!</title>
		<link>https://athavannews.com/2021/1257887</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Dec 2021 03:55:57 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கஸகஸ்தான்]]></category>
		<category><![CDATA[பாலைவன பகுதி]]></category>
		<category><![CDATA[யுசாகு மெசாவா சோயுஸ்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய விண்கலம்]]></category>
		<category><![CDATA[விண்வெளி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257887</guid>

					<description><![CDATA[சொந்த செலவில் விண்வெளி சென்ற ஜப்பானை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா சோயுஸ், பத்திரமாக பூமி திரும்பியுள்ளார். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த செலவில் விண்வெளிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமை 46 வயதான யுசாகு மெசாவா, பெற்றார். மெசாவாவுடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற ரஷ்ய விண்வெளி வீரரும் கடந்த 8ஆம் திகதி எம்20 என்ற ரஷ்ய விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்றனர். 12 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257887</post-id>	</item>
		<item>
		<title>கஸகஸ்தானில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1243779</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Oct 2021 03:13:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கஸகஸ்தான்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243779</guid>

					<description><![CDATA[கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்து 121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 39ஆவது நாடாக விளங்கும் கஸகஸ்தானில் இதுவரை 11ஆயிரத்து 459பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 896பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 47இலட்சத்து 407பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243779</post-id>	</item>
		<item>
		<title>கஸகஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!</title>
		<link>https://athavannews.com/2021/1226687</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jul 2021 04:04:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கஸகஸ்தான்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226687</guid>

					<description><![CDATA[கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் நான்கு இலட்சத்து 873பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கஸகஸ்தானில் இதுவரை நான்கு இலட்சத்து 33ஆயிரத்து 931பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நான்காயிரத்து 444பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கபபட்ட 28ஆயிரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226687</post-id>	</item>
		<item>
		<title>கஸகஸ்தானில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1211957</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Apr 2021 04:07:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கஸகஸ்தான்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211957</guid>

					<description><![CDATA[கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் மொத்தமாக மூன்று இலட்சத்து 733பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 53ஆவது நாடாக விளங்கும் கஸகஸ்தானில் இதுவரை மூவாயிரத்து 512பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 894பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 39ஆயிரத்து 943பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211957</post-id>	</item>
	</channel>
</rss>
