<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காங்கிரஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 01 Oct 2025 04:08:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>காங்கிரஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2025/1449148</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 04:08:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449148</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது  அவருக்கு காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக மல்லிகார்ஜூன கார்கேவை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் நிலைமை சீராகும் வரை மருத்துவ கண்காணிப்பிலே தொடர்ந்து வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் இருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449148</post-id>	</item>
		<item>
		<title>டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப் பயன்படுத்துகின்றது! &#8211; அரவிந்த் கெஜ்ரிவால்</title>
		<link>https://athavannews.com/2025/1417616</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 08:04:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[டெல்லி பொலிஸார்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417616</guid>

					<description><![CDATA[டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு  ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப்  பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  டெல்லி பொலிஸாரை பா .ஜ.க  அரசு தவறாக பயன்படுத்துகிறது. டெல்லி பொலிஸார் அனைவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417616</post-id>	</item>
		<item>
		<title>கட்சி மாறிய லேடி சூப்பர் ஸ்டார்</title>
		<link>https://athavannews.com/2023/1359420</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Nov 2023 06:29:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indian National Congress]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[விஜயசாந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1359420</guid>

					<description><![CDATA[தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்துக்கு வரும் 30ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகியான விஜயசாந்திக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு தரவில்லை. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1359420</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1319497</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jan 2023 04:02:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவால் போல்சனாரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319497</guid>

					<description><![CDATA[பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவிப் பிரமாணம் செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை ஜனாதிபதி லுலா பயங்கரவாத செயல்கள் என கண்டனம் செய்தார். அத்துடன் குற்றவாளிகளை தண்டிப்பதாகவும் உறுதியளித்தார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, வயிற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319497</post-id>	</item>
		<item>
		<title>இமாச்சலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1314771</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Dec 2022 06:13:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இமாச்சல்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[செராஜ் தொகுதி]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் பதவி]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314771</guid>

					<description><![CDATA[இமாச்சலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ், பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 25 தொகுதிகளே கிடைத்துள்ள நிலையில், சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்று உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. செராஜ் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் வெற்றிபெற்ற போதும், தேர்தலில் பாஜக தோற்றதால் அவர் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314771</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங்.தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1299741</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Sep 2022 04:06:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299741</guid>

					<description><![CDATA[மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும்  என ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தலைவர் பதவி போட்டியில் அம்மாநில அசோக் கெலாட் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி தலைவர் பதவியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது. ஏற்கனவே ராகுல்காந்தி தலைவர் பதவியை கடந்த 2 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299741</post-id>	</item>
		<item>
		<title>போரில் உக்ரைனுக்கு உதவ பைடன் 33 பில்லியன் டொலர்கள் முன்மொழிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1279152</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Apr 2022 08:01:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[இராணுவ உதவி]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பொருளாதார உதவி]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[மனிதாபிமான உதவி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279152</guid>

					<description><![CDATA[போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காங்கிரஸிடம் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியாக 33 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளார். அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது மிக முக்கியமானது என பைடன் கூறினார். இது உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்தார். இந்த முன்மொழிவில் 20 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவி, 8.5 பில்லியன் டொலர்கள் பொருளாதார உதவி மற்றும் 3 பில்லியன் டொலர்கள் மனிதாபிமான உதவி ஆகியவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279152</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டது &#8211; காங்கிரஸ்</title>
		<link>https://athavannews.com/2022/1270965</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Mar 2022 06:04:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270965</guid>

					<description><![CDATA[உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டதன் காரணமாகவே அங்கு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடந்த காலத்தில் வளைகுடா போரின்போதும்,  லெபனான்,  லிபியா மற்றும் ஈராக்கில் இருந்தும் இந்திய விமானப் படை,  கடற்படை சாா்பில் பெரிய அளவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எவ்வித பாரபட்சமும் காட்டப்படாமல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் தற்போது உக்ரைனில் இருந்து பாரபட்சமின்றி அனைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270965</post-id>	</item>
		<item>
		<title>வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது &#8211; பிரதமர் மோடி</title>
		<link>https://athavannews.com/2022/1266017</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Feb 2022 07:45:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266017</guid>

					<description><![CDATA[வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது என்றும் காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266017</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய கலந்துரையாடல்</title>
		<link>https://athavannews.com/2021/1252833</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Nov 2021 10:13:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அனைத்து கட்சி கூட்டம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252833</guid>

					<description><![CDATA[டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குறித்த கூட்டத்தில், நாளை முதல் டிசம்பர் 23 ஆம்  திகதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சிறந்த முறையில் நடத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதேவேளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கடந்த  வருடம் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யும் மசோதாவை மத்திய வேளாண் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252833</post-id>	</item>
	</channel>
</rss>
