<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காங்கிரஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 14 May 2026 08:00:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>காங்கிரஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பல நாள் இழுபறிக்குப் பின்னர் கேரளாவின் அடுத்த முதல்வரை அறிவித்த காங்கிரஸ்!</title>
		<link>https://athavannews.com/2026/1475215</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 08:00:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[VD Satheesan]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[வி.டி. சதீசன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475215</guid>

					<description><![CDATA[பல நாட்கள் நீடித்த எதிர்பார்ப்பு, உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னர், வி.டி. சதீசன் கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி இன்று (14) அறிவித்தது. கேரளாவில் பத்தாண்டு கால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற பத்து நாட்களுக்குப் பின்னர் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ​​கேரளாவுக்கு பொறுப்பான காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ்முன்ஷி இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475215</post-id>	</item>
		<item>
		<title>மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!</title>
		<link>https://athavannews.com/2026/1475049</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 06:21:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Congress]]></category>
		<category><![CDATA[Sonia Gandhi]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475049</guid>

					<description><![CDATA[மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக குருகிராமில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  79 வயதான மாநிலங்களவை உறுப்பினர், இந்த ஆண்டு ஜனவரி முதல் வைத்தியாசலையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்திய ஊடகங்களின்படி, சோனியா காந்தி இன்று (13) காலை குருகிராமில் உள்ள மெடாந்தா &#8211; தி மெடிசிட்டி வைத்தியசாலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாத தொடக்கத்தில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475049</post-id>	</item>
		<item>
		<title>ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1474698</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 08 May 2026 10:30:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[விடுதலை சிறுத்தைகள் கட்சி]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474698</guid>

					<description><![CDATA[காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK, ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) ( CPI(M)) கட்சிகளின் ஆதரவுடன், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், பிளவுபட்ட தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைக் கடக்கும் நிலையில் உள்ளார்.  பல நாட்களாக நிலவி வந்த அரசியல் நிச்சயமற்ற நிலை மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடனான முரண்பாட்டிற்குப் பின்னர் இது அடுத்த அரசை அமைப்பதற்கான அவரது உரிமையை வலுப்படுத்துகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474698</post-id>	</item>
		<item>
		<title>உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1474455</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 May 2026 09:47:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[Congress]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[டிவிகே]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474455</guid>

					<description><![CDATA[தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை மற்றும் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இன்று (06) சென்னையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் டிவிகே தலைவர் விஜயை சந்தித்து, மாநிலத்தில் அடுத்த அரசை அமைப்பதற்கான தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். காங்கிரஸின் ஐந்து இடங்கள் மற்றும் டிவிகே-வின் 108 இடங்களுடன், கூட்டணியின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.  இது 118 இடங்கள் என்ற பெரும்பான்மைக்கு இன்னும் ஐந்து இடங்கள் குறைவாகும்.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474455</post-id>	</item>
		<item>
		<title>காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2025/1449148</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 04:08:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449148</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது  அவருக்கு காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக மல்லிகார்ஜூன கார்கேவை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் நிலைமை சீராகும் வரை மருத்துவ கண்காணிப்பிலே தொடர்ந்து வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் இருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449148</post-id>	</item>
		<item>
		<title>டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப் பயன்படுத்துகின்றது! &#8211; அரவிந்த் கெஜ்ரிவால்</title>
		<link>https://athavannews.com/2025/1417616</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 08:04:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[டெல்லி பொலிஸார்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417616</guid>

					<description><![CDATA[டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு  ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப்  பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  டெல்லி பொலிஸாரை பா .ஜ.க  அரசு தவறாக பயன்படுத்துகிறது. டெல்லி பொலிஸார் அனைவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417616</post-id>	</item>
		<item>
		<title>கட்சி மாறிய லேடி சூப்பர் ஸ்டார்</title>
		<link>https://athavannews.com/2023/1359420</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Nov 2023 06:29:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indian National Congress]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[விஜயசாந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1359420</guid>

					<description><![CDATA[தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்துக்கு வரும் 30ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகியான விஜயசாந்திக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு தரவில்லை. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1359420</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1319497</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jan 2023 04:02:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவால் போல்சனாரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319497</guid>

					<description><![CDATA[பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவிப் பிரமாணம் செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை ஜனாதிபதி லுலா பயங்கரவாத செயல்கள் என கண்டனம் செய்தார். அத்துடன் குற்றவாளிகளை தண்டிப்பதாகவும் உறுதியளித்தார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, வயிற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319497</post-id>	</item>
		<item>
		<title>இமாச்சலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1314771</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Dec 2022 06:13:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இமாச்சல்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[செராஜ் தொகுதி]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் பதவி]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314771</guid>

					<description><![CDATA[இமாச்சலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ், பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 25 தொகுதிகளே கிடைத்துள்ள நிலையில், சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்று உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. செராஜ் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் வெற்றிபெற்ற போதும், தேர்தலில் பாஜக தோற்றதால் அவர் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314771</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங்.தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1299741</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Sep 2022 04:06:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299741</guid>

					<description><![CDATA[மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும்  என ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தலைவர் பதவி போட்டியில் அம்மாநில அசோக் கெலாட் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி தலைவர் பதவியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது. ஏற்கனவே ராகுல்காந்தி தலைவர் பதவியை கடந்த 2 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299741</post-id>	</item>
	</channel>
</rss>
