<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 10 Oct 2022 03:45:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடன் சந்திப்பு &#8211; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மட்டக்களப்புக்கு பயணம்</title>
		<link>https://athavannews.com/2022/1303782</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Oct 2022 03:43:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303782</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளனர். இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303782</post-id>	</item>
		<item>
		<title>நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் &#8211; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!</title>
		<link>https://athavannews.com/2022/1284551</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 30 May 2022 06:27:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284551</guid>

					<description><![CDATA[எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், “எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி 13 வருடங்களாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எனினும் எமக்கான நீதியினை எந்த அரசாங்கமும் வழங்கவில்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284551</post-id>	</item>
		<item>
		<title>காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மீதான தாக்குதல் சம்பவம்: கண்டன பேரணிக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1273512</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Mar 2022 08:25:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கண்டனப் பேரணி]]></category>
		<category><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு படை]]></category>
		<category><![CDATA[பிரதமர் மஹிந்த ராஜபக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273512</guid>

					<description><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் இன்று (சனிக்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் அ.லீலாவதி கூறுகையில், &#8216;எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273512</post-id>	</item>
		<item>
		<title>தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1209785</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Apr 2021 10:50:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[Missing Person]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209785</guid>

					<description><![CDATA[தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “2009 முதல் காணாமலாக்கப்பட்ட ஒரு குழந்தையைகூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. பெப்ரவரி 2017 முதல் எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209785</post-id>	</item>
	</channel>
</rss>
