<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காத்தான்குடி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 21 Sep 2025 05:04:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>காத்தான்குடி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1447902</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 05:04:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447902</guid>

					<description><![CDATA[கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த  லொறி, பிரதான வீதியின்   ஓரமாக உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்துவதற்காக முற்பட்ட வேளை  பின்னால் வந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டினை இழந்து லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி  பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447902</post-id>	</item>
		<item>
		<title>சேதமடைந்த வீதிகளை விரைவாகப் புனரமைக்க வேண்டும்! -ஹிஸ்புல்லாஹ்</title>
		<link>https://athavannews.com/2024/1413828</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 11:07:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413828</guid>

					<description><![CDATA[அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார் அவர்களிடம் நேற்று (23) கோரிக்கை விடுத்தார். காத்தான்குடி நகர சபை பிரதான மண்டபத்தில்  நேற்று இடம்பெற்ற கூட்டத்திலேயே எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  இவ்வாறு கோரிக்கை விடுத்தார். குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார், திட்டத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413828</post-id>	</item>
		<item>
		<title>விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1401829</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Sep 2024 11:12:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401829</guid>

					<description><![CDATA[காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி &#8211; 05 பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 11 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவரே குறித்த  விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் காத்தான்குடி- 05, அஹமட் பரீட் மாவத்தை வீதி வழியாக பயணித்த போது, அவர்கள் பயணித்த  மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பம் ஒன்றுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401829</post-id>	</item>
		<item>
		<title>காத்தான்குடியில் கைக்குண்டொன்று கண்டெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1393151</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jul 2024 11:02:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393151</guid>

					<description><![CDATA[காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீட்டுக்கு அருகில் கைக்குண்டொன்று நேற்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி, பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஹா பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்பாக காணப்பட்ட வடிகானுக்கு அருகிலேயே  குறித்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் கைக் குண்டைக்  கைப்பற்றியுள்ளனர். இதேவேளை இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393151</post-id>	</item>
		<item>
		<title>காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2024/1371797</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Mar 2024 07:06:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371797</guid>

					<description><![CDATA[காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் உள்ளிட்ட 5 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371797</post-id>	</item>
		<item>
		<title>1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவர் கைது &#8211; காத்தான்குடியில் சம்பவம்</title>
		<link>https://athavannews.com/2023/1341122</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jul 2023 05:03:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kattankudy]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1341122</guid>

					<description><![CDATA[காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீட்டில் இருந்து 1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள குறித்த வீடுமுற்றுகையிடப்பட்டது. இதன் போது வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்டு பதுக்கிவைத்திருந்த ஒரு கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் குறித்த நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1341122</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1263194</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Jan 2022 16:09:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<category><![CDATA[நாவற்குடா இசை நடனக் கல்லூரி]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263194</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு &#8211; காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா இசை நடனக் கல்லூரியின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று(சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன், நெல் அறுவடை செய்யும் உழவு இயந்திரத்தினை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவிய நிலையில் காத்தான்குடி பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் உழவு இயந்திர சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263194</post-id>	</item>
		<item>
		<title>நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!</title>
		<link>https://athavannews.com/2021/1237640</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Sep 2021 07:48:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237640</guid>

					<description><![CDATA[நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய குறித்த நபர், ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர், மட்டக்களப்பு- காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237640</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்</title>
		<link>https://athavannews.com/2021/1231503</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jul 2021 05:16:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[ஏறாவூர்]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<category><![CDATA[கோறளைப்பற்று மத்தி]]></category>
		<category><![CDATA[வைத்தியர் நாகலிங்கம் மயூரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231503</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பில் இதுவரை 2 இலட்சத்து 78ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 2இலட்சத்து ஆறாயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. இதேவேளை  கடந்த 24 மணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231503</post-id>	</item>
	</channel>
</rss>
