<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காஷ்மீர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 29 May 2025 03:52:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>காஷ்மீர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1433675</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 May 2025 03:52:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kashmir]]></category>
		<category><![CDATA[Pahalgam attack]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433675</guid>

					<description><![CDATA[காஷ்மீரின் சோபியானில் இராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, இரு ஏகே-56 துப்பாக்கிகள், நான்கு மெகசின்கள், இரண்டு கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை ஆயுதப்படைகள் தீவிரப்படுத்திய நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் ஒரு அறிக்கையில் பொலிஸார், இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான இர்பான் பஷீர் மற்றும் உசைர் சலாம் ஆகியோர் சரணடைந்ததாகவும், அதனால் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433675</post-id>	</item>
		<item>
		<title>இந்தியா &#8211; பாகிஸ்தான் மோதல் தீவிரமான நிலையில்!</title>
		<link>https://athavannews.com/2025/1431440</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 May 2025 09:26:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Kashmir]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431440</guid>

					<description><![CDATA[அணு ஆயுதம் ஏந்திய தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையில், மூன்றாவது நாளாக ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை (09) புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டின. கடந்த மாதம் இந்திய காஷ்மீரில் இந்து சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் &#8220;பயங்கரவாத முகாம்கள்&#8221; என்று கூறிய பல இடங்களை இந்தியா தாக்கியதிலிருந்து பழைய எதிரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431440</post-id>	</item>
		<item>
		<title>காஷ்மீரில் 2 நீர்மின் திட்டங்களுக்கான பணிகளை ஆரம்பித்துள்ள இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2025/1430598</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 05 May 2025 07:52:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hydropower projects]]></category>
		<category><![CDATA[Kashmir]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430598</guid>

					<description><![CDATA[காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுடனான புதிய பதற்றம் காரணமாக நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்த வழிவகுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்‍கை வந்துள்ளது. 1960 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதப் போட்டியாளர்களுக்கு இடையே மூன்று போர்கள் மற்றும் பல மோதல்கள் இருந்தபோதிலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள விதிமுறைகளுக்கு வெளியே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430598</post-id>	</item>
		<item>
		<title>பஹல்காம் தாக்குதல்; தாக்குதல்தாரிகளின் புகைப்படம் வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1429260</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Apr 2025 07:25:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kashmir]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[பஹல்காம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429260</guid>

					<description><![CDATA[காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படத்தையும், அவர்களின் ஓவியங்களையும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அவர்களில் மூன்று பயங்கரவாதிகள் ஆசிப் புஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டைச் சேர்ந்த தாக்குதல்காரர்கள், பஹல்காமில் உள்ள பிரபலமான பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429260</post-id>	</item>
		<item>
		<title>காஷ்மீரில் பதுங்கியிருந்த இரு தீவிரவாதிகள் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1258919</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Dec 2021 05:47:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258919</guid>

					<description><![CDATA[காஷ்மீரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளாத பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் அடில் அலி மற்றும் ஆசிப் குல்சார் ஆகிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த இருவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் முக்கியப் பொருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258919</post-id>	</item>
		<item>
		<title>காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1246153</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Oct 2021 03:03:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246153</guid>

					<description><![CDATA[காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி விஜய் குமார், சில இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது வழக்கமான பயங்கரவா தடுப்பு நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் கடந்த வாரம் வெளிமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட பகுதிகளில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 12 இற்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களின் இணை சேவை முடக்கப்பட்டுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246153</post-id>	</item>
		<item>
		<title>காஷ்மீருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் துண்டிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1240309</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 04:00:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[தீவிரவாதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240309</guid>

					<description><![CDATA[காஷ்மீருக்குள் ஊடுருவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உரி செக்டார் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து,  இந்திய நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240309</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1238079</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Sep 2021 04:01:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238079</guid>

					<description><![CDATA[வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெரும்பாலும் முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுவதாகவும், இதனால் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸாரின் சமீபத்திய தகவல்களின்படி ஜம்மு – [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238079</post-id>	</item>
		<item>
		<title>காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1227287</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jul 2021 03:51:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227287</guid>

					<description><![CDATA[காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் ஸோடர் என்ற இடத்தில் லக்ஷர்  இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது மற்றுமொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டுள்ளார். அதேநேரம் புல்வாமாவின் புசால் என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஒரு தீவிரவாதியும், மேலும் ஒரு தீவிரவாதி நேற்று மாலையும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்தே 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227287</post-id>	</item>
		<item>
		<title>காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1215045</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 11 May 2021 06:25:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[மோதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215045</guid>

					<description><![CDATA[தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு  அமைய குறித்த பகுதியில்  பாதுகாப்பு படையினர்  சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்ட நிலையில், பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே குறித்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215045</post-id>	</item>
	</channel>
</rss>
