<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கியூபா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 30 Jan 2026 03:39:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கியூபா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் &#8211; ட்ரம்ப் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1462256</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 03:38:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cuba]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Oil]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462256</guid>

					<description><![CDATA[கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (29) அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்களால் நடத்தப்படும் நாடுகளுக்கு எதிரான தனது அழுத்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். தேசிய அவசரகால பிரகடனத்தின் கீழ் நிர்வாக உத்தரவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, எந்தவொரு கட்டண விகிதங்களையும் குறிப்பிடவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க இராணுவம் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஒரு கொடிய தாக்குதலுடன் கைது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462256</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 32 கியூபர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1458356</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 03:56:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cuba]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[வெனிசுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458356</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்காக வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தனது குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஹவானா குறிப்பிட்டுள்ளது. கியூப அரசாங்க அறிக்கை சில விவரங்களை மட்டுமே அளித்தது. ஆனால் இறந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப்படைகள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458356</post-id>	</item>
		<item>
		<title>ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் மெலிசா!</title>
		<link>https://athavannews.com/2025/1451468</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Oct 2025 06:15:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cuba]]></category>
		<category><![CDATA[Jamaica]]></category>
		<category><![CDATA[Melissa]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[சூறாவளி]]></category>
		<category><![CDATA[ஜமைக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451468</guid>

					<description><![CDATA[இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451468</post-id>	</item>
		<item>
		<title>புயலுக்கு பின்னர் கியூபாவை உலுக்கிய நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2024/1408033</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Nov 2024 02:53:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cuba]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408033</guid>

					<description><![CDATA[ஏற்கனவே சூறாவளி மற்றும் மின் வெட்டினால் தத்தளிக்கும் கியூபாவில் 6.8 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது. கியூபாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும், எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் மையம் பார்டோலோம் மாசோவிற்கு (Bartolome Maso)தெற்கே சுமார் 25 மைல் (40 கிலோ மீட்டர்) தொலைவில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408033</post-id>	</item>
		<item>
		<title>கியூபாவை உருகுலைத்த ரஃபேல் சூறாவளி!</title>
		<link>https://athavannews.com/2024/1407743</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Nov 2024 04:07:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cuba]]></category>
		<category><![CDATA[Havana]]></category>
		<category><![CDATA[Rafael]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[ரஃபேல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407743</guid>

					<description><![CDATA[ரஃபேல் (Rafael) சூறாவளி காரணமாக கியூபா வியாழன் (08) அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தல் வீசிய காற்று, நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியது, மரங்களை வேரோடு சாய்த்தது, மின் கட்டமைப்பை சீர் குலைத்தது மற்றும் பிற உள்கட்டமைப்பைகளையும் சேதப்படுத்தியது. எனினும், ரஃபேல் தாக்கத்தினால் கியூபாவில் உடனடியாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் ரஃபேல் சூறாவளி 2 ஆம் வகை புயலாக வலுவிழந்து, வளைகுடாவில் மெக்ஸிகோவை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், அங்கு வரும் நாட்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407743</post-id>	</item>
		<item>
		<title>இருளில் மூழ்கிய கியூபா!</title>
		<link>https://athavannews.com/2024/1405070</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Oct 2024 10:48:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cuba]]></category>
		<category><![CDATA[Power cut]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405070</guid>

					<description><![CDATA[தீவு நாடான கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுகளை கண்டித்து, வீதிகளில்  குப்பைகளைக்   கொட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் கடந்த வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் மின் வெட்டு ஏற்பட்டது. மின் விநியோகம் சீரான அடுத்த 24 மணி நேரத்தில், மீண்டும் மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டு, முழு தீவும் இருளில் மூழ்கியதால் மக்கள் ஆங்காங்கே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கியூபாவில் ஒரு கோடிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405070</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க தடைகளுக்கு எதிராக கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானம் ஐ.நா. சபையில் ஏற்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1309799</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 05:35:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா]]></category>
		<category><![CDATA[ஐ.நா. சபை]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[பிடல் காஸ்ட்ரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309799</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கு எதிராக, கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை ஆய்வு செய்யும் கூட்டத்தில் சிங்கப்பூர், டொமினிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 185 நாடுகளின் பிரதிநிதிகள், கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்தன. அதே சமயம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. பிரேசில் மற்றும் உக்ரைன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. பிடல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309799</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவை தடம்புரட்டிய &#8216;இயான்&#8217; புயல்: 25 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1302035</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Sep 2022 04:29:29 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இயான்' புயல்]]></category>
		<category><![CDATA[ஃபுளோரிடா மாகாணம்]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302035</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய &#8216;இயான்&#8217; புயல் அந்தப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியால் 25 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவைத் தாக்கிய மிக உக்கிரமான புயல்களில் ஒன்றாக பார்க்கப்படும் &#8216;இயான்&#8217; புயல், ஃபுளோரிடா மற்றும் தென்கிழக்கு அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளை மணிக்கு 241 கி.மீ. வேகத்தில் தாக்கியது. இந்த புயல் கடந்து சென்றுள்ள போதிலும், கடந்து சென்ற பாதைகளில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. புயல் காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீதி இணைப்புகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302035</post-id>	</item>
		<item>
		<title>ட்ரம்ப் காலத்தில் கியூபா மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது பைடன் நிர்வாகம்!</title>
		<link>https://athavannews.com/2022/1282268</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 May 2022 05:44:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க விசாக்கள்]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282268</guid>

					<description><![CDATA[கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்துக்கான பணம் அனுப்புதல் மற்றும் கியூபாவிற்கு பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுதவிர, மேலும், கியூபா நாட்டவர்களுக்கான அமெரிக்க விசாக்கள் பரிசீலனையும் துரிதப்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, கியூபா குடிமக்கள் அரசாங்க அடக்குமுறையில் இருந்து விடுபட்ட வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282268</post-id>	</item>
		<item>
		<title>கியூபாவில் ஹோட்டலொன்றில் வெடிப்பு சம்பவம்: குறைந்தது 22பேர் உயிரிழப்பு- 64பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1280546</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 07 May 2022 03:16:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல்]]></category>
		<category><![CDATA[ஹவானா]]></category>
		<category><![CDATA[ஹெர்மனோஸ் அமீஜெராஸ் மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280546</guid>

					<description><![CDATA[கியூபாவின் ஹவானாவில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில், குறைந்தது 22பேர் உயிரிழந்துள்ளதோடு 64பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ஹோட்டல் சரடோகாவில் ஏற்பட்ட வெடிப்புக்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது முதற்கட்ட தரவுகளின்படி, இறந்தவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 சிறார்கள் உட்பட 64பேர் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாங்கள் தெரிவிக்கின்றன. சிலர், அழிக்கப்பட்ட ஹோட்டலின் அடித்தளத்தில் சிக்கி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280546</post-id>	</item>
	</channel>
</rss>
