<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கிரிக்கெட் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 13 May 2026 08:55:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கிரிக்கெட் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1474914</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 07:39:34 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[TV view­er­ship]]></category>
		<category><![CDATA[இந்தியன் பிரீமியர் லீக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474914</guid>

					<description><![CDATA[இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நீண்ட காலமாக தொழில்முறை கிரிக்கெட்டின் மறுக்க முடியாத வல்லமைமிக்க சக்தியாகத் திகழ்ந்து வருகிறது.  தனது நட்சத்திர வீரர்கள் அணிவகுப்பு, பிரம்மாண்டமான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஈடு இணையற்ற வணிக வெற்றி ஆகியவற்றால் உலகளாவிய கிரிக்கெட் ஆட்டத்திற்கு மறுவரையறை செய்த ஒரு போட்டியாகவும் உள்ளது. இந்த லீக்கில், முன்னணி சர்வதேச வீரர்களுடன், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு வீரர்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். பேட் கம்மின்ஸ் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474914</post-id>	</item>
		<item>
		<title>டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று மூன்று போட்டிகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1463836</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 07:42:42 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[ICC Men's T20 World Cup]]></category>
		<category><![CDATA[south africa]]></category>
		<category><![CDATA[அஹமதாபாத்]]></category>
		<category><![CDATA[கொல்கத்தா]]></category>
		<category><![CDATA[டி:20 உலகக் கிண்ணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463836</guid>

					<description><![CDATA[2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்றைய (09) தினம் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள தொடரின் ஏழாவது போட்டியில் குழு  C இல் இடம்பெற்றுள்ள ஸ்கொட்லான்து அணி, இத்தாலியை எதிர்கொள்கின்றது. இந்தப் போட்டியாது உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 4 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை எடுத்துள்ளது. இத்தாலி அணி தற்சமயம் சேஸிங்கிற்காக துடுப்பெடுத்தாடி வருகிறது. இதேவேளை, கொழும்பு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463836</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!</title>
		<link>https://athavannews.com/2026/1458504</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jan 2026 04:12:23 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458504</guid>

					<description><![CDATA[சர்வதேச டி:20 தொடருக்காக பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி நேற்று மாலை (05) இலங்கையை வந்தடைந்தது. அதன்படி, அந்த அணி மாலை சுமார் 5:15 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.  இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் பிரதிநிதிகளும் வரவேற்பில் பங்கேற்றனர். புதன்கிழமை தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இலங்கையும் பாகிஸ்தானும் போட்டியிட உள்ளன. பாகிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458504</post-id>	</item>
		<item>
		<title>2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டி விபரங்களை வெளியிட்ட பங்களாதேஷ்!</title>
		<link>https://athavannews.com/2026/1458170</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 11:34:55 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458170</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்துள்ளது. இதன்போது, பங்களாதேஷ் நான்கு டெஸ்ட் போட்டிகள், 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளை நடத்தும். ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் 2026 மார்ச் மாதத்தில் உள்ளூர் சீசன் தொடங்கும். பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பங்களாதேஷுக்கு பயணிக்கும். அத்துடன், மே மாதத்தில் பாகிஸ்தான் மீண்டும் இரண்டு டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொள்ளும்.   [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458170</post-id>	</item>
		<item>
		<title>முத்தரப்பு டி20 தொடர்; சிம்பாப்வேயை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான்!</title>
		<link>https://athavannews.com/2025/1453183</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Nov 2025 03:55:15 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Zimbabwe]]></category>
		<category><![CDATA[சிம்பாப்வே]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ராவல்பிண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453183</guid>

					<description><![CDATA[ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி:20 முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் சிம்பாப்வேயை எதிர்த்து பாகிஸ்தான் 05 விக்கெட் வித்தியாசத்தில் கடினமான வெற்றியைப் பெற்றது. 148 ஓட்டம் என்ற இலகுவான இலக்கை நோக்கித் துரத்திய பாகிஸ்தான் அணி இன்னிங்ஸில் பலமுறை நெருக்கடியில் சிக்கியது. ஆனால், ஃபகர் ஜமான் (44), உஸ்மான் கான் (37*) மற்றும் மொஹமட் நவாஸ் (21) ஆகியோரின் முக்கிய பங்களிப்புகள் 04 பந்துகள் மீதமுள்ள நிலையில் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன. நேற்று (18) மாலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453183</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை தொடருக்கான சிம்பாப்வே அணி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1444674</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 07:10:21 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ODI squad]]></category>
		<category><![CDATA[Zimbabwe]]></category>
		<category><![CDATA[சிம்பாப்வே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444674</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக கிரெய்க் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் காப்பளரும், துடுப்பாட்ட வீரருமான டெய்லர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ரிச்சர்ட் ந்கரவா காயத்திலிருந்து திரும்பி வந்துள்ளார். சிம்பாப்வேயின் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத நான்கு வீரர்களும் அணியில் உள்ளனர் &#8211; கிளைவ் மடாண்டே, டோனி முன்யோங்கா, பிராட் எவன்ஸ் மற்றும் ஒரு புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444674</post-id>	</item>
		<item>
		<title>269 ஓட்டங்கள்; டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் மைல்கல்!</title>
		<link>https://athavannews.com/2025/1437982</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 03:37:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Shubman Gill]]></category>
		<category><![CDATA[test cricket]]></category>
		<category><![CDATA[டெஸ்ட்]]></category>
		<category><![CDATA[பர்மிங்காம்]]></category>
		<category><![CDATA[ஷுப்மன் கில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437982</guid>

					<description><![CDATA[பர்மிங்காமில் நேற்றைய (03) தினம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இந்தியத் தலைவர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்த ஷுப்மன் கில், வரலாற்று புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தார். இதன் மூலம் அவர் மூத்த வீரரான விராட் கோலியின் நீண்டகால சாதனையை முறியடித்தார். 2019 ஆம் ஆண்டு புனேவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கோலி ஆட்டமிழக்காது 254 ஓட்டங்களை எடுத்து அற்புதமான சாதனையை படைத்திருந்தார். எனினும், பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அற்புதமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437982</post-id>	</item>
		<item>
		<title>ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்!</title>
		<link>https://athavannews.com/2025/1433587</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 May 2025 09:17:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Shehan Madushanka]]></category>
		<category><![CDATA[SLC]]></category>
		<category><![CDATA[விளக்கமறியல்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் மதுஷங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433587</guid>

					<description><![CDATA[2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ரந்திக லக்மல் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார். பன்னால பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மே 25 ஆம் திகதி மதுஷங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். தற்போது 30 வயதாகும் மதுஷங்கா, முன்னதாக 2020 ஆம் ஆண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433587</post-id>	</item>
		<item>
		<title>ஏப்ரல் 27 ஆரம்பமாகும் முத்தரப்பு ஒருநாள் தொடர்!</title>
		<link>https://athavannews.com/2025/1429130</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Apr 2025 06:10:10 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[RPICS]]></category>
		<category><![CDATA[SLC]]></category>
		<category><![CDATA[Women’s Cricket]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429130</guid>

					<description><![CDATA[இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரு அற்புதமான மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன. அனைத்து போட்டிகளும் கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். இந்தத் தொடர் ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கை அணியை இந்தியா அணி எதிர்கொள்ளும் போது தொடங்குகிறது. ஒவ்வொரு அணியும் நான்கு ஆட்டங்களில் விளையாடும். மேலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2025 மே 11 ஆம் திகதி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெறும். முத்தரப்பு தொடரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429130</post-id>	</item>
		<item>
		<title>முதலாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி</title>
		<link>https://athavannews.com/2025/1425185</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Mar 2025 11:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து மகளிர் அணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425185</guid>

					<description><![CDATA[நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து மகளிர் அணி சார்பாக Emma McLeod 44 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் மல்கி மாதரா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பின்னர், 102 என்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425185</post-id>	</item>
	</channel>
</rss>
