<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கிரேக்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 06 Mar 2023 03:57:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கிரேக்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிரேக்க ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பிரதமர் மன்னிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1326469</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 03:57:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[போராட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[ஸ்டன் கையெறி குண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326469</guid>

					<description><![CDATA[கிரேக்கத்தை உலுக்கிய ரயில் விபத்தில் உயிரிழந்த 57 பேரின் குடும்பத்தினரிடம், கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பல நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்தநிலையில் அவரது இந்த மன்னிப்பு வந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டபோது பொலிஸாருடன் மோதல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் 12,000 பேர் கலந்துகொண்டதாக பொலிஸ்துறை மதிப்பிட்டுள்ளது. இதன்போது, ஏழு அதிகாரிகள் காயமடைந்ததாகவும், ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சில ஆர்ப்பாட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326469</post-id>	</item>
		<item>
		<title>கிரேக்க வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1326225</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 03:53:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[ரயில் ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[ரயில் விபத்து]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தப் போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326225</guid>

					<description><![CDATA[தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரேக்கத்தில் சரக்கு ரயிலுடன், பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக உயர்வடைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணிக்கு, ஏதென்ஸிலிருந்து ஹெலெனிக் ட்ரெயின் நிறுவனத்தைச் சேர்ந்த பயணிகள் ரயில் தெஸாலோனிகி நகரிலிருந்து லரிஸா நகரை நோக்கி வந்த சரக்கு ரயிலுடன், டெம்பி ஊராட்சிப் பகுதியில் இரவு 11.24 மணிக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 350 பயணிகளுடன் பயணித்த இந்த ரயிலில், விபத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326225</post-id>	</item>
		<item>
		<title>ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்: ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2022/1310835</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Nov 2022 04:07:37 +0000</pubDate>
				<category><![CDATA[டெனிஸ்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[டேனில் மெட்வெடவ்]]></category>
		<category><![CDATA[ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310835</guid>

					<description><![CDATA[ஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் வெற்றிபெற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் மற்றும் ரஷ்யாவின் டேனில் மெட்வெடவ் ஆகியோர் மோதினர். எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் 6-3, 6-7, 7-6, என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார். ஆண்கள் பிரிவில் முன்னணி டென்னிஸ் வீரர்களுக்கிடையில் நடைபெறும் ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர், இத்தாலியின் டுரின்- பாலா அல்பிடூரில் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310835</post-id>	</item>
		<item>
		<title>நோட்டோ நாடுகளுக்கிடைலேயே மோதல்: துருக்கிய போர் விமானங்களை கிரேக்கம் குறிவைத்ததாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1296521</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Aug 2022 05:22:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[எஸ்.-300 ஏவுகணை அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஏஜியன் கடல்]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[சைப்ரஸ்]]></category>
		<category><![CDATA[துருக்கிய ஜெட் விமானங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296521</guid>

					<description><![CDATA[எஸ்.-300 ஏவுகணை அமைப்பின் ரேடார் துருக்கிய போர் விமானங்களை குறிவைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி துருக்கி அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவின் மேற்கே 3,000 மீட்டர் (10,000 அடி) உயரத்தில் பறந்த போது, கிரேக்கத்தின் துருக்கிய எஃப்.-16 போர் விமானங்களை, ரஷ்ய தயாரிப்பான எஸ்.-300 இன் இலக்கு-கண்காணிப்பு ரேடார் குறி வைத்ததாக துருக்கி கூறிள்ளது. எனினும், துருக்கிய விமானங்கள் தங்கள் பணியை முடித்துவிட்டு எதிரியான சூழலையும் மீறி தங்கள் தளங்களுக்குத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296521</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் காட்டுத்தீ அச்சுறுத்தலால் 16,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1291470</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Jul 2022 04:42:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[குரோஷியா]]></category>
		<category><![CDATA[தென்மேற்கு பகுதி]]></category>
		<category><![CDATA[போர்த்துகல்]]></category>
		<category><![CDATA[ஜிரோண்டே]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291470</guid>

					<description><![CDATA[தென்மேற்கு பகுதியில் காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 16,000க்கும் மேற்பட்ட மக்களை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது. பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரான்ஸின் ஜிரோண்டேவில் உள்ள அதிகாரிகள், முகாம்களில் இருந்து காவலர்களை வெளியேற்றியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் முன்னதாகவே வெளியேறினர். தற்போது, டெஸ்டெ-டி-புச் மற்றும் லாண்டிராஸ் பகுதிகளில் தீ பரவியுள்ளது. தெற்கு ஸ்பெயினில், 3,200க்கும் மேற்பட்ட மக்கள் மிஜாஸ் மலைகளில் தீயில் இருந்து வெளியேறினர். இருப்பினும் பின்னர் சிலர் திரும்பி வர முடிந்தது. போர்த்துகலில் தீ தற்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் போர்த்துகல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291470</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு பரிந்துரை!</title>
		<link>https://athavannews.com/2022/1286393</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 04:13:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை தொற்று]]></category>
		<category><![CDATA[சுகாதார நிபுணர் குழு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286393</guid>

					<description><![CDATA[ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு அம்மை தொற்று அபாயம் நிறைந்தவர்களுக்கு மட்டும் அந்தத் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. பாலியல் ரீதியில் புதியவர்களுடன் நெருங்கிப் பழகுவோருக்கு அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகமிருப்பதாகவும், இதுவரை அந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஜேர்மனியில் 130க்கும் மேற்பட்டோருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286393</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் எதிரொலி: கிறிஸ்மஸில் விமான பயணங்களுக்கு இடையூறு!</title>
		<link>https://athavannews.com/2021/1258484</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Dec 2021 03:22:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[கொவிட் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[நோய்த்தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258484</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸில் மில்லியன் கணக்கான மக்கள் பயண இடையூறு மற்றும் அதிகரித்த கொவிட் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அதிகரித்து வரும் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் மீண்டும் பொதுவெளியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன. வடக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியா, ஒரே இரவில் முடக்கநிலை உத்தரவை விதித்துள்ளது. மேலும் நெதர்லாந்து கடுமையான முடக்கநிலையில் நிலையில் உள்ளது. மற்ற வகைகளை விட ஓமிக்ரோன் லேசானது என்று ஆரம்பகால [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258484</post-id>	</item>
		<item>
		<title>கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1250669</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Nov 2021 03:59:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250669</guid>

					<description><![CDATA[கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் மொத்தமாக 17ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 45ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் மொத்தமாக எட்டு இலட்சத்து 53ஆயிரத்து 841பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 653பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 89பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 79ஆயிரத்து 487பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250669</post-id>	</item>
		<item>
		<title>கிரேக்கத்தில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக ஆறு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!</title>
		<link>https://athavannews.com/2021/1245447</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Oct 2021 04:49:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245447</guid>

					<description><![CDATA[கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக ஆறு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக ஆறு இலட்சத்து 93ஆயிரத்து 886பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை ஆறு இலட்சத்து 93ஆயிரத்து 886பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15ஆயிரத்து 375பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 689பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 27பேர் உயிரிழந்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245447</post-id>	</item>
		<item>
		<title>கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1238101</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Sep 2021 04:36:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238101</guid>

					<description><![CDATA[கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் ஆறு இலட்சத்து ஆயிரத்து 716பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை மொத்தமாக 13ஆயிரத்து 933பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 765பேர் பாதிக்கப்பட்டதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 31ஆயிரத்து 592பேர் அங்குள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238101</post-id>	</item>
	</channel>
</rss>
