<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கிறிஸ்மஸ் பண்டிகை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 23 Dec 2022 14:13:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கிறிஸ்மஸ் பண்டிகை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>லங்கா சதொசவில் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1317063</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 14:13:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அத்தியாவசிய உணவுப் பொருட்கள்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[லங்கா சதொச]]></category>
		<category><![CDATA[விலைகள் குறைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317063</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில், 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலை 285 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 185 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 374 ரூபாவாகவும், குறைக்கப்பட்டுள்ளது. 425 கிராம் உள்நாட்டு டின் மீன் ஒன்றின் விலை 475 ரூபாவாகவும், மிளகாய்த்தூள் கிலோகிராம் ஒன்றின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317063</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1316933</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 07:28:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316933</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் திகதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 29ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 சட்டமூலங்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் திட்டமிட்டது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை வருவதால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என நாடாளுமன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316933</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்மஸ் பண்டிகை கால பணிபகிஷ்கரிப்பு: பேச்சுவார்த்தை தோல்வி- பணிபகிஷ்கரிப்பு தொடருமென அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1314053</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Dec 2022 05:45:33 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[பணிபகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய சங்கம்]]></category>
		<category><![CDATA[ரெயில் டெலிவரி குரூப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314053</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பணிபகிஷ்கரிப்பை கைவிட கோரி முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. நெட்வொர்க் ரயில் மற்றும் 14 ரயில் நிறுவனங்களில், ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய சங்கத்தின் உறுப்பினர்களின் சமீபத்திய சுற்று வேலைநிறுத்தம் ஒன்பது நாட்களில் தொடங்க உள்ளது. ரெயில் டெலிவரி குரூப், தனது சலுகையில் இரண்டு ஆண்டுகளில் ஊழியர்களுக்கு 8 சதவீதம் வரை ஊதிய உயர்வு உள்ளதாக கூறியது. ஆனால் இது பெரும் வேலை இழப்புக்கு வழிவகுக்கும் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314053</post-id>	</item>
		<item>
		<title>பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் போதனை &#8211; ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2021/1258499</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Dec 2021 03:36:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258499</guid>

					<description><![CDATA[இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய கிறிஸ்மஸ் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் போதனையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதானம், கருணை, இரக்கம் போன்ற வழிகாட்டல்களின் மூலம் தவறான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258499</post-id>	</item>
		<item>
		<title>அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இயேசு இப்பூவுலகில் விட்டுச்சென்ற நாள் &#8211; பிரதமர்</title>
		<link>https://athavannews.com/2021/1258480</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Dec 2021 03:13:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258480</guid>

					<description><![CDATA[அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இறைவனின் அன்பும் மனித கண்ணியமும் மனிதநேயத்தை அடிப்டையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து, இவ்வுலகை யதார்த்தமாக நோக்குவதற்கு அவரது பிறப்பு முதலே முன்மாதிரியாக திகழ்ந்தார் என்றும் பிரதமர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258480</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்மஸ் பண்டிகை &#8211; நாடளாவிய ரீதியில் மக்கள் கொண்டாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2021/1258486</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Dec 2021 03:05:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258486</guid>

					<description><![CDATA[இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியை கிறிஸ்மஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடிவருகின்றனர். அதன்படி, இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார கட்டுப்பாடுகளுடன் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அத்தோடு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் யேசு பாலகனின் பிறப்பான கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258486</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2021/1258429</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Dec 2021 08:17:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258429</guid>

					<description><![CDATA[பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையின்போது, தேவாலயங்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258429</post-id>	</item>
		<item>
		<title>பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள்: போப் ஆண்டவரின் கிறிஸ்மஸ் செய்தி!</title>
		<link>https://athavannews.com/2021/1258389</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Dec 2021 05:37:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஆன்மிக வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[கார்டினல்கள்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[பிஷப்புகள்]]></category>
		<category><![CDATA[போப் பிரான்சிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258389</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், கார்டினல்கள், பிஷப்புகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு செய்தி விடுத்துள்ளார். அந்த செய்தியில் அவர், &#8216;கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள். தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு உங்கள் ஆன்மிக வாழ்க்கையை சிதைத்து தேவாலயத்தின் பணியை சீர்குலைத்து விடுகிறது. தாழ்மை உள்ளவர்கள கடந்த காலத்தைப்பற்றி மட்டுமல்லாமல் எதிர்காலத்தின் மீதும் அக்கறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258389</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 1,200 தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1254640</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 05:29:18 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[டெஸ்கோ விநியோக மையங்கள்]]></category>
		<category><![CDATA[தொழிலாளர்கள்]]></category>
		<category><![CDATA[யுனைட் யூனியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254640</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பிரித்தானியா முழுவதும் டெஸ்கோ விநியோக மையங்களில் 1,200 தொழிலாளர்கள் வரை பகிஷ்கரிப்பு செய்ய உள்ளதாக யுனைட் யூனியன் தெரிவித்துள்ளது. களஞ்சிய சாலை ஊழியர்கள் மற்றும் எச்.ஜி.வி. ஓட்டுநர்கள் உட்பட ஆன்ட்ரிம், பெல்ஃபாஸ்ட், டிட்காட் மற்றும் டான்காஸ்டர் ஆகிய இடங்களில் உள்ள தளங்களில் உள்ள தொழிலாளர்களே இவ்வாறு பகிஷ்கரிப்பு செய்ய உள்ளனர். சுப்பர் மார்க்கெட் 4 சதவீதம் ஊதிய உயர்வை வழங்கிய பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, டெஸ்கோ லொரி ஓட்டுநர்களுக்கு 1,000 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254640</post-id>	</item>
		<item>
		<title>முன்கூட்டிய கிறிஸ்மஸ் கொள்வனவு: ஒக்டோபரில் சில்லறை விற்பனை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1251238</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Nov 2021 05:36:05 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[சில்லறை விற்பனை]]></category>
		<category><![CDATA[தேசிய புள்ளியியல் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251238</guid>

					<description><![CDATA[முன்கூட்டியே மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளதால், ஒக்டோபரில் சில்லறை விற்பனை 0.8 சதவீத வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆடை விற்பனை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. பணம் திரட்டுவதற்காக ஒரு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் சில்லறை நிறுவனம் மற்றும் ஏல மையங்கள் போன்ற பயன்படுத்தப்படும் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணிக்கடைகளில் விற்பனையானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251238</post-id>	</item>
	</channel>
</rss>
