<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கிழக்கு உக்ரைன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 14 Jan 2023 03:49:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கிழக்கு உக்ரைன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிழக்கு உக்ரைனின் சோலேடர் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1320099</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Jan 2023 03:49:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[உப்புச் சுரங்க நகரமான சோலேடர்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320099</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது. இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்ய துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும். ஆனால், இதை மறுத்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320099</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2023/1319927</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jan 2023 04:10:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ]]></category>
		<category><![CDATA[கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய துருப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319927</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான போரில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்ததாக உக்ரைனின் டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது. இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319927</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் ஷெல் தாக்குதல்: ரஷ்ய முன்னாள் துணைப் பிரதமர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1316718</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Dec 2022 12:30:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய முன்னாள் துணைப் பிரதமர்]]></category>
		<category><![CDATA[ரோஸ்கோஸ்மோஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316718</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஹோட்டல் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதில் ரஷ்ய முன்னாள் துணைப் பிரதமர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருமுறை விண்வெளி முகவரகத்தை வழிநடத்திய டிமிட்ரி ரோகோசின், தோள்பட்டையில் காயத்துக்குள்ளாகியதாக கூறப்படுகின்றது. டொனெட்ஸ்க் நகரின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் ப்ராக்ஸி டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர் விட்டலி கோட்சென்கோவும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கிரெம்ளின் அவருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316718</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் முழுவதும் உக்கிர தாக்குதல்: கெர்சான் பகுதியைப் பாதுகாக்க ரஷ்யா தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2022/1292803</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Jul 2022 05:30:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய இராணுவம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கெர்சான் பகுதி]]></category>
		<category><![CDATA[க்ரோப்பிவ்னிட்ஸ்கி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292803</guid>

					<description><![CDATA[ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு கெர்சான் பகுதியை மீட்பதற்கான முயற்சிகளை உக்ரைன் முடுக்கிவிட்ட நிலையில், ரஷ்யா உக்ரைன் முழுவதும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகின்றது. மத்திய நகரமான க்ரோப்பிவ்னிட்ஸ்கி மீது ஏவுகணைகள் தாக்கியதில் 5பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கில் உள்ள பக்முட்டில் மூன்று பேர் இறந்தனர். கீவ் அருகே, இராணுவ தளத்தில் 15பேர் காயமடைந்தனர். உக்ரைனின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. உக்ரைன் நாட்டின் தெற்கில் ரஷ்ய துருப்புக்களை தனிமைப்படுத்த முற்படுகையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292803</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா ரொக்கெட் தாக்குதல்: 15பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1290662</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Jul 2022 04:50:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி]]></category>
		<category><![CDATA[ஐந்து மாடிக் கட்டடம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[குடியிருப்புத் தொகுதி]]></category>
		<category><![CDATA[சாசிவ் யார் டோனெட்ஸ்க் பகுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290662</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனில் உள்ள சாசிவ் யாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்ய ரொக்கெட்டுகள் தாக்கியதில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஐந்து மாடிக் கட்டடத்தின் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது. சாசிவ் யார் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள கிராமடோர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது டொனெட்ஸ்க் ஒரு ரஷ்ய உந்துதலின் மையமாக உள்ளது. ரஷ்யாவின் உராகன் ரொக்கெட்டுகளால் இந்த அழிவு ஏற்பட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290662</post-id>	</item>
		<item>
		<title>செவெரோடொனட்க்ஸ் இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடம்!</title>
		<link>https://athavannews.com/2022/1287171</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2022 04:10:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சுரங்க அறை]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு வழித் தடம்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய பாதுகாப்புத் துறை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287171</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அஸோட் என்றழைக்கப்படும் அந்த ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் உக்ரைன் படையினருடன் 500க்கும் மேறப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஸோட் இரசாயன ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்தவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287171</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1286421</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 07:24:15 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய பிரதிநிதி]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ப்ராக்ஸி நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286421</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தனது உக்ரைனிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ட்ரஸ், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் தொலைபேசியில் பின்னர் நிலைமையை விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள நெவார்க்கைச் சேர்ந்த 28 வயதான அஸ்லின் மற்றும் பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த 48 வயதான பின்னர், இருவரும் ரஷ்ய படையெடுப்பின் போது ஏற்கனவே உக்ரைனில் வசித்து வந்தனர். முற்றுகையிடப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286421</post-id>	</item>
		<item>
		<title>மேரியுபோல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை வெளியேற்ற ரஷ்யா அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2022/1278542</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Apr 2022 03:23:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[மரியுபோல்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையினர்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278542</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினர் பாதுகாப்பான தூரத்தில், பிரித்தானிய உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இரும்பு தொழிற்சாலைக்குள் தஞ்சம் புகுந்துள்ள வீரர்கள் கொல்லப்பட்டால், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278542</post-id>	</item>
		<item>
		<title>56ஆவது நாளாக தொடரும் போர்: உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1277853</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Apr 2022 04:15:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[மரியுபோல்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277853</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்துடன், மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பாராட்டு தெரிவிததார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277853</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1275945</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Apr 2022 04:14:11 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[ரயில் நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275945</guid>

					<description><![CDATA[ரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டேங் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ உபகரணங்களை பிரித்தானியா அனுப்பும் என்று பிரதமர் உறுதியளித்தார். கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275945</post-id>	</item>
	</channel>
</rss>
