<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கிழக்கு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 13 Jan 2026 06:30:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கிழக்கு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1459736</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 06:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Doctors]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459736</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) வைத்தியர்கள் இன்று (13) வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகளைக் காரணம் காட்டி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரை பதவி நீக்கக் கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு பணிப்பாளரை நியமிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் 2 பொது வைத்தியசாலைகள், 1 போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலை, 52 மாவட்ட வைத்தியசாலை மற்றும் 113 ஆரம்ப [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459736</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!</title>
		<link>https://athavannews.com/2025/1451402</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Oct 2025 09:42:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[நிதியுதவி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451402</guid>

					<description><![CDATA[இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த இலங்கை அரசும் இந்திய அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. 2025 ஏப்ரல் 5 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மாகாணத்தின் முக்கிய வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 33 திட்டங்களுக்கு நிதியளிக்க இந்தியா 2,371.83 மில்லியன் ரூபா மானியத்தை வழங்கும். ஒவ்வொரு திட்டமும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451402</post-id>	</item>
		<item>
		<title>காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு-கிழக்கில் ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1445252</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 06:32:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர்]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445252</guid>

					<description><![CDATA[சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு &#8211; கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரியும், போர்க்குற்றம், மனித புதைகுழிகள் உள்ளிட்டவற்றிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445252</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டம் : மாநகர முதல்வருக்கும்  எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</title>
		<link>https://athavannews.com/2025/1443530</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 10:22:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[மேயர்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<category><![CDATA[ஹர்த்தால்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443530</guid>

					<description><![CDATA[வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று நண்பகல் 12 மணி வரை  வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில்  குறித்த  நிர்வாக முடக்கல் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், அங்கிருந்த தேசிய மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443530</post-id>	</item>
		<item>
		<title>செஞ்சோலை படுகொலை 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி வடக்கு-கிழக்கில் அனுஷ்டிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1443055</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Aug 2025 09:14:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[செஞ்சோலை படுகொலை]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443055</guid>

					<description><![CDATA[செஞ்சோலை படுகொலை சம்பவத்தின் 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நடைபெற்றன. செஞ்சோலை படுகொலை கடந்த  2006 ஆகஸ்ட் 14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கை விமானப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 53 பாடசாலை மாணவியர்களும், நான்கு பணியாளர்களும் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்றைய தினம், குறித்த சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதியில் உணர்வுபூர்வமான நினைவஞ்சலி நிகழ்வுகள்  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443055</post-id>	</item>
		<item>
		<title>சீனாவின் பொருத்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம்!</title>
		<link>https://athavannews.com/2024/1391456</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jul 2024 04:48:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பொருத்து வீட்டுத் திட்டம்]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391456</guid>

					<description><![CDATA[சீன அரசின் பொருத்து வீட்டுத் திட்டம் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் எனவும் நிரந்தர வீட்டு திட்டத்தினை மீனவர்களுக்கு வழங்குமாறும் யாழ் சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஆகவே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391456</post-id>	</item>
		<item>
		<title>மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் &#8211; நிகழ்வுகளை நடத்துவதற்கு பல இடங்களில் தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1251333</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Nov 2021 02:53:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[மாவீரர் வாரம்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251333</guid>

					<description><![CDATA[தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது. இந்த நிலையில், மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு வடக்கில் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, மாவீரர் வார நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், சில பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றங்களில் அனுமதி கோரியிருந்தன. இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேருக்கு, மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்குக் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251333</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றால் கிழக்கில் இதுவரை 77 மரணங்கள் பதிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1217634</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 23 May 2021 04:48:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217634</guid>

					<description><![CDATA[இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 77 மரணங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகூடிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, 53 மரணங்கள் திருகோணமலை மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 மரணங்களும் அம்பாறை மாவட்டத்தில் 9 மரணங்களும் கல்முனையில் 2 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217634</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி</title>
		<link>https://athavannews.com/2021/1207927</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Apr 2021 06:37:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[East]]></category>
		<category><![CDATA[North]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[பொருளாதார மத்திய நிலைங்கள்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207927</guid>

					<description><![CDATA[வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்  தொழில்நுட்பத்தின் ஊடாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போதே  அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்த விடயம் குறித்து தெரிவித்தார். இதுதொடர்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207927</post-id>	</item>
	</channel>
</rss>
