<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கீவ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Jul 2026 05:04:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கீவ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481556</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 05:04:51 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kyiv]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[கீவ்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481556</guid>

					<description><![CDATA[உக்ரேனின் தலைநகரான கீவ் மீது வியாழக்கிழமை (02) அதிகாலையில் ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டில் தலைநகர் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலான இதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்ததுடன், சுமார் 130 கட்டிடங்கள் சேதமடைந்தன. வியாழன் இரவு முழுவதும் தலைநகர் கீவ் நகரின் மையப்பகுதியைத் தொடர் வெடிப்புகள் உலுக்கின. ஆயிரக்கணக்கான மக்கள் குண்டுத் தடுப்பு அறைகளுக்கும் நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481556</post-id>	</item>
		<item>
		<title>முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட உக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகம்!</title>
		<link>https://athavannews.com/2024/1409197</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Nov 2024 10:08:25 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[embassy]]></category>
		<category><![CDATA[Kyiv]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[கீவ்]]></category>
		<category><![CDATA[தூதகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409197</guid>

					<description><![CDATA[வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை (20) மூடப்பட்டது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ள தூதரகம், உக்ரேனில் உள்ள அமெரிக்க குடிமக்கள் சாத்தியமான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளுக்குத் தயாராகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியது. பதவியிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் புதிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து, உக்ரேன் அமெரிக்க வழங்கிய ATACMS ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் செலுத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409197</post-id>	</item>
		<item>
		<title>புச்சா நகரை விட போரோட்யங்கா பகுதியில் மோசமான கொலைகள் நடந்திருப்பதாக உக்ரைன் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1275737</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Apr 2022 04:15:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி]]></category>
		<category><![CDATA[கீவ்]]></category>
		<category><![CDATA[புச்சா]]></category>
		<category><![CDATA[போரோட்யங்கா]]></category>
		<category><![CDATA[ரஷ்யப் படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275737</guid>

					<description><![CDATA[உக்ரைனில் ரஷ்யப் படையினரால் புச்சா நகரில் பொதுமக்கள் மோசமாக கொல்லப்பட்டிருப்பதை விட போரோட்யங்கா பகுதியில் அதைவிட மோசமான கொலைகள் நடந்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். முகநூல் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;புச்சாவை காட்டிலும் அங்கு நிலைமை மோசமாகவுள்ளது. ரஷ்ய ஆக்ரமிப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்&#8217; என கூறினார். புச்சா மற்றும் போரோட்யங்கா ஆகிய இரண்டுமே உக்ரைன் தலைநகர் கீவ்வின் புறநகர் பகுதிகள். கீவ்வை கைப்பற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275737</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதமர்கள் உக்ரைனுக்கு பயணம்!</title>
		<link>https://athavannews.com/2022/1272117</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Mar 2022 08:50:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய நாடு]]></category>
		<category><![CDATA[கீவ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272117</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 20வது நாளாகவும் இன்று(புதன்கிழமை) நீடிக்கின்றது. ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில்  தீவிரம் காட்டி வருகின்றன. அங்குள்ள  குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. கடும் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பை சேர்ந்த போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272117</post-id>	</item>
	</channel>
</rss>
