<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குடியிருப்பாளர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 05 Jan 2023 05:47:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குடியிருப்பாளர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹொங்காங்குடனான தனது எல்லையை மீண்டும் திறக்கவுள்ளதாக சீனா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1318831</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 05:47:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[கொவிட் சோதனை]]></category>
		<category><![CDATA[சர்வதேச எல்லை]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பயண மற்றும் வணிக விசா]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318831</guid>

					<description><![CDATA[சீன நிலப்பரப்பில் இருந்து நிதி மையத்தை தனிமைப்படுத்திய மூன்று வருட தொற்றுநோய் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் சீனா, ஹொங்காங்குடனான தனது எல்லையை ஞாயிற்றுக்கிழமை திறக்கும் என்று அறிவித்துள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு பயணிக்கும் ஹொங்கொங் குடியிருப்பாளர்கள், தனிமைப்படுத்தப்படவோ அல்லது கொவிட் சோதனைக்கு உட்படுத்தவோ தேவையில்லை என்று சீனாவின் ஹொங்கொங் மற்றும் மக்காவ் விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது. பார்வையாளர்கள் பயணத்திற்கு முந்தைய 48 மணிநேரத்திற்குள் கொவிட் பரிசோதனையின் எதிர்மறையான முடிவை வழங்க வேண்டும் மற்றும் சுகாதார அறிவிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318831</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய பாடசாலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 9பேர் உயிரிழப்பு- இருபது பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1301341</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Sep 2022 09:05:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச்சூடு]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிதாரி]]></category>
		<category><![CDATA[மத்திய ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301341</guid>

					<description><![CDATA[மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருபது பேர் காயமடைந்துள்ளனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மாணவர்களும் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலையில் ஒரு பாதுகாவலரும் உள்ளடங்குவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 1,000 மாணவர்களும் சுமார் 80 ஆசிரியர்களும் உள்ள பாடசாலை எண் 88 இல் இந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கி ஏந்திய நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் அதன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301341</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொவிட் தொற்று: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1271964</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Mar 2022 06:19:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[ஹைடெக் ஷென்சென் நகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271964</guid>

					<description><![CDATA[சீனா தனது மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை எதிர்த்து போராடி வருகின்றது. சீனா தற்போது கொவிட் தொற்றின் ஓமிக்ரோன் பிஏ.2 துணை மாறுபாட்டின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றது. இந்தநிலையில், சீனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையை பதிவுசெய்தது. சீனாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,280 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன,. 2022ஆம் ஆண்டு தொற்றுகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை இப்போது வடகிழக்கு மாகாணமான ஜிலினில் பதிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271964</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் அச்சம்: சீனாவில் 14 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு கொவிட் பரிசோதனை!</title>
		<link>https://athavannews.com/2022/1260970</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jan 2022 04:13:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஒலிம்பிக்]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[கொவிட் சோதனை]]></category>
		<category><![CDATA[தியான்ஜின்]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260970</guid>

					<description><![CDATA[பெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள பெரிய நகரான தியான்ஜினில், 14 மில்லியன் குடியிருப்பாளர்களை கொவிட் சோதனைக்கு சீன அரசாங்கம் உட்படுத்தியுள்ளது. 20 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தியான்ஜின் நகரிலுள்ள சுமார் 1 கோடியே 40 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 16 மாவட்டங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260970</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் எதிரொலி: ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் பொது வருகைகள் நிறுத்தும்!</title>
		<link>https://athavannews.com/2021/1259180</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 05:58:18 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[பொது வருகைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259180</guid>

					<description><![CDATA[ஒமிக்ரோன் மாறுபாடு அச்சம் காரணமாக, கனடாவின் ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், பொது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் வைஸசால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைக்க இந்த கொள்கை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதுகுறித்து நீண்டகால பராமரிப்பு அமைச்சர் ராட் பிலிப்ஸ் கூறுகையில், &#8216;இந்த நடவடிக்கைகள் பல குடும்பங்களை பாதிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், நாம் குறிப்பாக புதிய ஓமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259180</post-id>	</item>
		<item>
		<title>லா பால்மாவில் எரிமலை வெடிப்பு: 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2021/1240423</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 07:22:48 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[எரிமலை]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[லா பால்மா]]></category>
		<category><![CDATA[ஸ்பானிய கேனரி தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240423</guid>

					<description><![CDATA[ஸ்பானிய கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் எரிமலை வெடித்ததில் வீடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து வரும் லாவா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெடித்ததில் இருந்து இதுவரை சுமார் 100 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் லா பால்மாவுக்குச் சென்றார். எரிமலை எரிமலையில் இருந்து ஏற்படக்கூடிய தீயை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240423</post-id>	</item>
		<item>
		<title>சிட்னியில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாத இறுதி வரை நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1235356</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Aug 2021 05:54:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<category><![CDATA[டெல்டா கொவிட் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[முடக்க நிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235356</guid>

					<description><![CDATA[டெல்டா கொவிட் மாறுபாடு அலைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடுவதால், அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியின் முடக்க நிலை கட்டுப்பாடுகள், செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் ஐந்து மில்லியன் குடியிருப்பாளர்கள் ஜூன் மாத இறுதியில் இருந்து வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவுகளின் கீழ் உள்ளனர். கடந்த வாரத்தில் நோய்த்தொற்றுகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை பதிவான 681 தொற்றுக்குப் பிறகு இன்று 642 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. திங்கட்கிழமை முதல், நகரத்தின் மிக மோசமான புறநகர்ப் பகுதிகளில் இரண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235356</post-id>	</item>
		<item>
		<title>ஒன்றாரியோவில் தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1203353</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 09:56:53 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203353</guid>

					<description><![CDATA[ஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படுமென மாகாணம் அறிவித்துள்ளது. 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒன்றாரியோ மக்கள் தங்கள் முதல் அளவை பெறமுடியும். இப்போது 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இதைப் பெற்றுள்ளனர். திங்கட்கிழமை தொடங்கி, மாகாணம் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருந்தகங்கள் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் கிடைக்கச் செய்து வருகிறது. இந்த வயதிற்குட்பட்ட குடியிருப்பாளர்கள் ஒன்றாரியோவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203353</post-id>	</item>
	</channel>
</rss>
