<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குடியுரிமை திருத்தச் சட்டம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 05 Aug 2021 03:00:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குடியுரிமை திருத்தச் சட்டம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1232503</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Aug 2021 03:00:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[குடியுரிமை திருத்தச் சட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232503</guid>

					<description><![CDATA[அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு  இந்தியாவில் குடியுரிமை வழங்கும் விதமாக, குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு எண்ணவில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், &#8216;குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை வரையறுக்க, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மத்திய உள்துறை அமைச்சகம் கால [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232503</post-id>	</item>
		<item>
		<title>குடியுரிமை திருத்தச்  சட்டமூலம் நிச்சயமாக அமுல்படுத்தப்படும் &#8211; ஜே.பி.நட்டா உறுதி!</title>
		<link>https://athavannews.com/2021/1204307</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Mar 2021 03:11:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[குடியுரிமை திருத்தச் சட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204307</guid>

					<description><![CDATA[குடியுரிமை திருத்தச் சட்டமூலம் நிச்சயமாக அமுல்படுத்தப்படும் என பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவிற்கு வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சரியான கால அவகாசத்தில் அந்த சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டமூலத்தை அசாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204307</post-id>	</item>
	</channel>
</rss>
