<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குரங்கு அம்மை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 21 Aug 2024 07:22:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குரங்கு அம்மை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குரங்கு அம்மை தொற்று: உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1396628</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Aug 2024 07:22:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Monkey pox]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396628</guid>

					<description><![CDATA[&#8220;ஆபிரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோயானது கொரோனா போன்ற தொற்று அல்ல என்றும் இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும்&#8221; உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட குரங்கம்மை நோயானது, தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பாக ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பாவுக்கான இயக்குநர் ஹன்ஸ் க்ளுஜ் (Hans Kluge) குரங்கு அம்மை நோயானது புதிய கொரோனா தொற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396628</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மை உலகளாவிய பெருந்தொற்று &#8211; உலக சுகாதார அமைப்பால் அவசரநிலை அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1396061</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Aug 2024 09:31:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Mpox]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396061</guid>

					<description><![CDATA[ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்று அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஆப்ரிக்காவில் 2024ல் மட்டும், குரங்கு அம்மையால் இதுவரை 14,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 524 பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட் தொற்றுக்குப் பின்னா், மற்றொரு ஆபத்தான வைரஸ் மனிதகுலத்தைகுரங்கு அம்மைத் தொற்று அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில்,பாகிஸ்தான், சுவீடன் நாடுகளில் முதல்முறையாக Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396061</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1396043</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Aug 2024 08:35:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396043</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்று பாகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வைரஸின் புதிய மாறுபட்ட திரிபு காணப்பட்டதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு இந்த நோயின் சமீபத்திய பரவலை அவசரநிலையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396043</post-id>	</item>
		<item>
		<title>ஸ்வீடனில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1396001</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Aug 2024 05:12:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Monkey pox]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396001</guid>

					<description><![CDATA[சுவீடனில் குரங்கு அம்மை நோயுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் சுவீடன் பொதுச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆபிரிக்காவில்அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே சுவீடனிலும் இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நோய் பரவல் காரணமாகக் கொங்கோ குடியரசில் மாத்திரம் 450 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு வீதமும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396001</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2022/1294474</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Aug 2022 05:36:35 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்ளூர் பாலியல் சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பிரைட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294474</guid>

					<description><![CDATA[குரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் பிரைட்டனில் கையிருப்பு தீர்ந்த பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் லோயிட் ரஸ்ஸல் மொய்ல் கூறுகையில், &#8216;மேலும் பங்குகள் வரும் வரை ஏற்கனவே நியமனம் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும்&#8217; என கூறினார். பிற பகுதிகளில் ரோல்அவுட் இடைநிறுத்தப்படலாம் என்ற கவலையையும் அவர் எழுப்பினார். பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரம், செப்டம்பர் மாதத்தில் 100,000 டோஸ்கள் வரவுள்ளதாகக் கூறியுள்ளது. அத்துடன், அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294474</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மை தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயார் &#8211; தொற்று நோய் ஆய்வுப் பிரிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1293674</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Aug 2022 04:35:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293674</guid>

					<description><![CDATA[குரங்கு அம்மை தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே இதனைத் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை தொற்று நாட்டில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இதுவரை நாட்டில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293674</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவல் பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1293649</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Aug 2022 04:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அவசர நிலை பிரகடனம்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[சுகாதார அவசரநிலை]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293649</guid>

					<description><![CDATA[உலகநாடுகளில் தற்போது மிகவேகமாக பரவிவரும் குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா. குரங்கு அம்மை பரவலை எதிர்த்துப் போராடும் வகையில் கூடுதல் நிதி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை விரிவுபடுத்தும் பொருட்டு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293649</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1292414</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Jul 2022 05:10:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அச்சுறுத்தல்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292414</guid>

					<description><![CDATA[குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு சில நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். நோய் பரவல் தொடர்பில் உலக நாடுகள் பூரண கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஆபத்து ஏற்படும் பட்சத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292414</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மை பரவுவதை தடுக்க விமான நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?</title>
		<link>https://athavannews.com/2022/1292342</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Jul 2022 11:40:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292342</guid>

					<description><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கு அம்மையினை உலகளாவிய அவசரநிலையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வரை வைரஸ் பரவுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் இலங்கைக்கு குரங்கு அம்மை வைரஸ் வரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும், வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு இதுவரையில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த வைரஸ் தொடர்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292342</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையிலும் குரங்கு அம்மை வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1292218</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Jul 2022 03:54:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[MONKEYFOX]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292218</guid>

					<description><![CDATA[இலங்கையிலும் குரங்கு அம்மை வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் அறிகுறிகள் நன்கு வெளிப்படுவதால் நோயாளர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவுடன் ஒப்பிடும்போது தொற்று விகிதம் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேசத்திற்கான எச்சரிக்கை அறிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292218</post-id>	</item>
	</channel>
</rss>
