<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குரங்கு காய்ச்சல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Nov 2022 07:53:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குரங்கு காய்ச்சல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கையில் குரங்குக் காய்ச்சல் தீவிரமடையுமா? &#8211; சுகாதார அமைச்சு விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1309785</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 07:51:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309785</guid>

					<description><![CDATA[நாட்டில் இரண்டு குரங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டுபாயைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்குக் காய்ச்சல் இருப்பது நேற்று  கண்டறியப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரை இரண்டு குரங்குக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எவ்வாறாயினும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என பிரதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309785</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2022/1309025</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Nov 2022 04:44:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309025</guid>

					<description><![CDATA[இலங்கையில் இனங்காணப்பட்ட குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் போது சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதால் அவர்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309025</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் குணமடைந்து வருவதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1309022</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Nov 2022 04:39:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[MONKEYFOX]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309022</guid>

					<description><![CDATA[குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடன் நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் Monkeyfox தொற்றுக்குள்ளான முதலாவது நபர் நேற்று அடையாளம் காணப்பட்டதுடன், அவர் இம்மாதம் முதலாம் திகதி துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த 19 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனாவினைப் போல் அல்லாமல், மக்களிடையே பரவுவது மிகக் குறைவு, ஆனால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309022</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் குரங்கு காய்ச்சலால் 27பேர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295346</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 04:07:54 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஓரினச்சேர்க்கை]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[பெரியம்மை தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295346</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் குரங்கு காய்ச்சலால் 27பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக ஓரினச்சேர்க்கை மற்றும் இருபால் ஆண்களுக்கே அதிக தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குரங்கு காய்ச்சலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எவருக்கும் பெரியம்மை தடுப்பூசி வழங்கப்படும் என பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வடக்கு அயர்லாந்திற்கு சுமார் 1,120 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, தற்போது 2,500பேர் தகுதி பெற்றுள்ளனர். பெரியம்மைக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295346</post-id>	</item>
		<item>
		<title>ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவானது!</title>
		<link>https://athavannews.com/2022/1292921</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Jul 2022 04:20:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[சில சுகாதாரப் பணியாளர்கள்]]></category>
		<category><![CDATA[நோய்த்தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292921</guid>

					<description><![CDATA[ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலுக்கு முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. பிரேஸிலில் 41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, ஸ்பெயின் அதன் முதல் மரணத்தை அறிவித்தது. இது ஐரோப்பாவில் முதல் மரணமாகும். கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு, குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ஆனால், நோய்த்தொற்றுகள் பொதுவாக லேசானவை மற்றும் பொது மக்களுக்கு ஆபத்து குறைவாக இருக்கும். பிரேஸிலின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292921</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அரச புலனாய்வு சேவையின் அறிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1286511</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 10:46:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286511</guid>

					<description><![CDATA[குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டை நாடுகளுக்கு இந்நோய் இன்னும் பரவாததால் இலங்கையில் தற்போது இந்த நோய் அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286511</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் புதிதாக 71பேருக்கு குரங்கு காய்ச்சல்: பிரித்தானியாவில் மொத்த எண்ணிக்கை 179ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1284740</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 31 May 2022 07:09:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆபத்து]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284740</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 71 தொற்றுகள் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது பிரித்தானியாவின் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 179ஆகக் கொண்டு வந்துள்ளது என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல் வைரஸ் உள்ள எவரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்போது உடலுறவில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்துகிறது. முன்னெச்சரிக்கையாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு எட்டு வாரங்களுக்கு ஆணுறைகளைப் பயன்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கான ஆபத்து குறைவாக உள்ளது. ஆனால் புதிய தடிப்புகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284740</post-id>	</item>
		<item>
		<title>20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1284205</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 03:07:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[போர்துக்கல்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284205</guid>

					<description><![CDATA[20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஸ்பெயின், போர்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் சில்வி பிரையண்ட் இதுகுறித்து கூறுகையில், &#8216;எதிர்காலத்தில் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284205</post-id>	</item>
		<item>
		<title>கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1284110</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 27 May 2022 04:33:02 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கனடாவின் பொது சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[கியூபெக்]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284110</guid>

					<description><![CDATA[கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்தும் கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் பரவல் குறித்த சமீபத்திய புதுப்பிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தல் சோதனைக்காக கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம் பல அதிகார வரம்புகளிலிருந்து மாதிரிகளை தொடர்ந்து பெற்று வருவதாக அறிக்கை கூறுகிறது. இந்த நேரத்தில், குரங்கு காய்ச்சலின் வழக்குகள் உள்ளூர் சுகாதார நிலையங்களால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284110</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு காய்ச்சல் குறித்து வைத்தியர்களுக்கு தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1283483</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 23 May 2022 15:53:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283483</guid>

					<description><![CDATA[குரங்கு காய்ச்சல் குறித்து, இலங்கையின் வைத்தியசாலைக் கட்டமைப்பையும், வைத்தியர்களையும் தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானியான வைத்தியர் சமித கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த நோய் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், நாட்டுக்கு வந்துள்ள குரங்கு காய்ச்சல் தொற்றுடைய வெளிநாட்டவர்களை அடையாளம்காண, விமான நிலைய தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, விமான நிலையத்தில் குரங்கு காய்ச்சல் தொற்றுடைய நோயாளர்களை இனங்கண்டு, அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283483</post-id>	</item>
	</channel>
</rss>
