<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குருநாகல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 15 Nov 2024 12:19:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குருநாகல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாடாளுமன்றத் தேர்தல்: குருநாகலில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1408703</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Nov 2024 12:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408703</guid>

					<description><![CDATA[நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நாமல் கருணாரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) &#8211; 12 ஆசனங்கள் 1. நாமல் கருணாரத்ன &#8211; 356,969 2. ஆனந்த விஜேபால &#8211; 133,142 3. சுஜீவ இந்திக திஸாநாயக்க &#8211; 109,979 4. விஜேசிறி பண்டாரநாயக்க &#8211; 86,218 5. கீதா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408703</post-id>	</item>
		<item>
		<title>இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: காதலி கைது</title>
		<link>https://athavannews.com/2024/1382101</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 13 May 2024 07:00:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<category><![CDATA[குளியாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1382101</guid>

					<description><![CDATA[குருநாகல் &#8211; குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22ஆம் திகதி தனது காதலியைப் பார்க்கச் சென்ற குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் 11 நாட்களின் பின்னர்    சிலாபம் &#8211; மாதம்பே பகுதியில் வைத்து  அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டிய &#8211; வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த இளைஞனின் காதலியின் தந்தையான சிங்கிதி என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1382101</post-id>	</item>
		<item>
		<title>குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!</title>
		<link>https://athavannews.com/2023/1326273</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 05:12:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[ஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பதுளை]]></category>
		<category><![CDATA[புத்தளம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[மொனராகலை]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[விவசாய அபிவிருத்தி திணைக்களம்]]></category>
		<category><![CDATA[ஹம்பாந்தோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326273</guid>

					<description><![CDATA[பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. இந்தக் குளங்களின் கீழ் நெல் பயிரிடுவதற்குப் பதிலாக மரக்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்குமாறு விவசாய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326273</post-id>	</item>
		<item>
		<title>குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் – வர்த்தமானி வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2023/1321242</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Jan 2023 04:32:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<category><![CDATA[குருநாகல் மேயர்]]></category>
		<category><![CDATA[துஷார சஞ்சீவ]]></category>
		<category><![CDATA[மேயர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321242</guid>

					<description><![CDATA[குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார். குருநாகல் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு &#8211; செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321242</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்திற்கு எதிராக குருநாகல் நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி</title>
		<link>https://athavannews.com/2022/1279036</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Apr 2022 11:20:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்ட பேரணி]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279036</guid>

					<description><![CDATA[அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குருநாகல் நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். நான்கு தனித்தனியான எதிர்ப்பு பேரணிகள் குருநாகல் நகரை வந்தடைந்து பின்னர் அருகில் அமைந்துள்ள Gota Go Home கிளைக்குச் சென்றன. இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மருத்துவத் துறையின் அவல நிலையை எடுத்துரைக்கும் வகையில் சவப்பெட்டி, சக்கர நாற்காலியை தூக்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை உடனடியாக இராஜினாமா செய்யக்கோரி நூற்றுக்கணக்கான அரச மற்றும் தனியார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279036</post-id>	</item>
		<item>
		<title>ஜோன்ஸ்டனின் தலைமுடியைக்கூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் &#8211; குருநாகல் மேயர்</title>
		<link>https://athavannews.com/2022/1275443</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Apr 2022 03:05:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<category><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275443</guid>

					<description><![CDATA[அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடியைக்கூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என குருநாகல் மேயர் சவால் விடுத்துள்ளார். குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, குருநாகல் மேயர் அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இதன்போதே, ஜோன்ஸ்டன் தலைமுடியைகூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினைச் சேர்ந்த அல்லது யாரேனும் குருநாகலில் உள்ள ஜோன்ஸ்டனின் அலுவலகத்திற்கு வருமாறு தாங்கள் சவால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275443</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை!</title>
		<link>https://athavannews.com/2022/1270300</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 04:51:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அநுராதபுரம்]]></category>
		<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<category><![CDATA[பணிப்புரை]]></category>
		<category><![CDATA[பொலன்னறுவை]]></category>
		<category><![CDATA[மஹிந்தானந்த அளுத்கமகே]]></category>
		<category><![CDATA[மொனராகலை]]></category>
		<category><![CDATA[விவசாயி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270300</guid>

					<description><![CDATA[எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். அநுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் எரிபொருளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர். இந்தநிலையிலேயே, விவசாயிகளுக்கு எரிபொருளை உடனடியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270300</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1224568</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jun 2021 03:36:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224568</guid>

					<description><![CDATA[நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய,  யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின், குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மஞ்சதொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மஞ்சதொடுவாய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224568</post-id>	</item>
		<item>
		<title>மேலும் 3 மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்</title>
		<link>https://athavannews.com/2021/1218532</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 27 May 2021 04:39:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மாத்தறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218532</guid>

					<description><![CDATA[குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மேல் மாகாணத்துக்கு வெளியே கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதல் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218532</post-id>	</item>
		<item>
		<title>குருநாகலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1211588</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Apr 2021 05:17:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குருநாகல்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211588</guid>

					<description><![CDATA[குருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நேற்று(புதன்கிழமை) 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் குருநாகல் மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 171  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், புத்தளத்தில் 51 கொரோனா தொற்றாளர்களும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து தலா 43 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது, ​​இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 50 ஆக காணப்படுகின்றது. இவர்களில் 93 ஆயிரத்து 668 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211588</post-id>	</item>
	</channel>
</rss>
