<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குரோஷியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Jul 2026 02:40:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குரோஷியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பரபரப்பான உலகக் கிண்ண ஆட்டத்தில் குரோஷியாவை வெளியேற்றியது போர்த்துக்கல்! </title>
		<link>https://athavannews.com/2026/1481534</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 02:40:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2025 FIFA Club World Cup]]></category>
		<category><![CDATA[Portugal]]></category>
		<category><![CDATA[ஃபிஃபா உலகக் கிண்ணம்]]></category>
		<category><![CDATA[குரோஷியா]]></category>
		<category><![CDATA[போர்த்துக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481534</guid>

					<description><![CDATA[டொராண்டோவில் வியாழக்கிழமை (இலங்கை நேரப்படி இன்று காலை) நடந்த போட்டியில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கோன்காலோ ராமோஸ் (Goncalo Ramos ) தலையால் முட்டி அடித்த கோல், குரோஷியாவுக்கு எதிராக போர்த்துக்கல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.  இதன் மூலம் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்த்துக்கல் தனது இடத்தையும், அடுத்து ஸ்பெயினுக்கு எதிரான போட்டியையும் உறுதி செய்தது. இந்தப் போட்டியானது குரோஷியா விரர் லூகா மோட்ரிக்கின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481534</post-id>	</item>
		<item>
		<title>பனாமாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கான நம்பிக்கையுடன் குரோஷியா!</title>
		<link>https://athavannews.com/2026/1480158</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 03:02:50 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்]]></category>
		<category><![CDATA[Croatia]]></category>
		<category><![CDATA[FIFA World Cup 2026]]></category>
		<category><![CDATA[Panama]]></category>
		<category><![CDATA[குரோஷியா]]></category>
		<category><![CDATA[பனாமா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480158</guid>

					<description><![CDATA[பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராகக் களமிறங்கி ஒரு கோலை அடித்த ஆன்டே புடிமிர் (Ante Budimir), குரோஷியாவின் 2026 ஃபிஃபா உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்று வாய்ப்பை வலுப்படுத்த உதவினார். கானாவுடனான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, வெற்றி கட்டாயம் என்பதை உணர்ந்திருந்த குரோஷியா, அதைச் சிறப்பாகச் சாதித்து &#8216; குழு L&#8217; பிரிவில் மூன்று புள்ளிகளைப் பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. டொராண்டோ ஸ்டேடியத்தில் செவ்வாய் (23) இரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480158</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியாவை ஏற்க மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1314735</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Dec 2022 04:59:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[ஐஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[குரோஷியா]]></category>
		<category><![CDATA[சுவிஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[ருமேனியா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314735</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியா ஆகிய நாடுகள் இணைய விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள், குரோஷியாவை 26-நாடுகள், எல்லையற்ற ஷெங்கன் மண்டலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு வாக்களித்துள்ளனர். ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், இது ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான நாள் என்று கூறினார். 420 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இணைவதற்கு தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்வதாக ஐரோப்பிய ஆணையம் மூன்று நாடுகளையும் ஆதரித்தது. &#8216;நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்&#8217; என்று ஐரோப்பிய ஒன்றிய உள்துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314735</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் காட்டுத்தீ அச்சுறுத்தலால் 16,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1291470</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Jul 2022 04:42:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[கிரேக்கம்]]></category>
		<category><![CDATA[குரோஷியா]]></category>
		<category><![CDATA[தென்மேற்கு பகுதி]]></category>
		<category><![CDATA[போர்த்துகல்]]></category>
		<category><![CDATA[ஜிரோண்டே]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291470</guid>

					<description><![CDATA[தென்மேற்கு பகுதியில் காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 16,000க்கும் மேற்பட்ட மக்களை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது. பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரான்ஸின் ஜிரோண்டேவில் உள்ள அதிகாரிகள், முகாம்களில் இருந்து காவலர்களை வெளியேற்றியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் முன்னதாகவே வெளியேறினர். தற்போது, டெஸ்டெ-டி-புச் மற்றும் லாண்டிராஸ் பகுதிகளில் தீ பரவியுள்ளது. தெற்கு ஸ்பெயினில், 3,200க்கும் மேற்பட்ட மக்கள் மிஜாஸ் மலைகளில் தீயில் இருந்து வெளியேறினர். இருப்பினும் பின்னர் சிலர் திரும்பி வர முடிந்தது. போர்த்துகலில் தீ தற்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் போர்த்துகல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291470</post-id>	</item>
	</channel>
</rss>
