<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குற்றச்சாட்டு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 26 May 2026 07:13:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குற்றச்சாட்டு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1476526</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 26 May 2026 07:13:11 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு சேவைகள்]]></category>
		<category><![CDATA[பிரிட்டிஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476526</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்து கலவரங்களின் போது நடந்த பல கொலைகளில் எம்ஐ5 (MI5) இன் பங்கு இருந்தபோதிலும், படைவீரர்களுக்கும் துணை இராணுவப் படையினருக்கும் பொது மன்னிப்பு வழங்கிய சர்ச்சைக்குரிய மரபுச் சட்டத்தை உருவாக்குவதில் பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் ஈடுபட்டிருந்தன என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்தச் சட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த இரகசியக் கொள்கை வகுக்கும் குழுவில், காவல்துறை மற்றும் அரசு நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றிருப்பது பெல்ஃபாஸ்டைத் (Belfast) தளமாகக் கொண்ட &#8216;தி டீடெயில்&#8217; என்ற செய்தி இதழ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476526</post-id>	</item>
		<item>
		<title>தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி மீது ஊழல் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1445121</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Aug 2025 04:41:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kim Keon Hee]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[Yoon Suk Yeol]]></category>
		<category><![CDATA[கிம் கியோன் ஹீ]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445121</guid>

					<description><![CDATA[தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக சிறப்பு சட்டத்தரணிகள் குழு வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளது. நாட்டின் இராணுவச் சட்ட நெருக்கடி மற்றும் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த தம்பதியினர் சம்பந்தப்பட்ட ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு வந்துள்ளது. யூன் மற்றும் கிம் இருவரும் கைது செய்யப்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445121</post-id>	</item>
		<item>
		<title>தனுஷ்க குணதிலக்கவை  சந்தித்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2023/1339070</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jul 2023 05:11:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[சுற்றுலாத்துறை]]></category>
		<category><![CDATA[தனுஷ்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1339070</guid>

					<description><![CDATA[பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளார். இதன்போது சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவுடன் குணதிலக்கவை சந்தித்த புகைப்படத்தை “சகோதரனை பார்த்ததில் மகிழ்ச்சி” என்ற வாசகத்துடன் ஹரின் பெர்னாண்டோ பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1339070</post-id>	</item>
		<item>
		<title>ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு &#8211; குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தடையில்லை</title>
		<link>https://athavannews.com/2023/1322016</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jan 2023 08:13:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆட்சேபனை]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322016</guid>

					<description><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) நிராகரித்துள்ளது. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தடையில்லை என தெரிவித்த நீதிபதி, மே 10ஆம் திகதி விசாரணை நடைபெறும் என்றும், சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளார். வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது கடமைகளிலிருந்து விலக்கி அரசியல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322016</post-id>	</item>
		<item>
		<title>பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,955 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2022/1317468</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 05:07:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317468</guid>

					<description><![CDATA[கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமாக 898 பேர் 2019ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், 2018ஆம் ஆண்டு 678 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டில் 249 வெளிநாட்டவர்களும், 2021ஆம் ஆண்டில் 130 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317468</post-id>	</item>
		<item>
		<title>சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை – தேரர் பகிரங்க குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1316812</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Dec 2022 10:42:48 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்]]></category>
		<category><![CDATA[முருத்தெட்டுவே ஆனந்த தேரர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316812</guid>

					<description><![CDATA[இந்த நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இந்த தேசம் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீளக் கொண்டுவர கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். ஆனால் யாரோ செய்த தவறினால் அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. அதற்கு யார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316812</post-id>	</item>
		<item>
		<title>கனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1309488</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Nov 2022 07:24:34 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[கனேடியத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309488</guid>

					<description><![CDATA[கனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெயரிடப்படாத உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309488</post-id>	</item>
		<item>
		<title>150 பில்லியன் ரூபாவினை செலுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு</title>
		<link>https://athavannews.com/2022/1296317</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Aug 2022 16:45:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296317</guid>

					<description><![CDATA[அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். கடந்த ஒரு வருடக் காலத்திற்கு செலுத்த வேண்டிய இந்த தொகையை அரசாங்கம் செலுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிதி செலுத்தமையினால் 4 ஆயிரம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பாரிய நிறுவனங்கள் என்பன பெரும் பாதிப்பினை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296317</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது – ரணில் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1284375</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 29 May 2022 14:38:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284375</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284375</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவின் பயண ஆலோசனையில் தவறு உள்ளதாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1272177</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Mar 2022 04:06:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[பயண ஆலோசனை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272177</guid>

					<description><![CDATA[இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அந்த வகையில், இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அவற்றின் கண்மூடித்தனமான தன்மை பற்றிய பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு, நாடு துடிப்பாகவும், பாதுகாப்பாகவும், அமைதியாகவும், பார்வையாளர்களை வரவேற்கும் போது, ​​அடிப்படை யதார்த்தத்திற்கு முரணானது என்பதை வெளிவிவகார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272177</post-id>	</item>
	</channel>
</rss>
