<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குற்றப்புலனாய்வு திணைக்களம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 25 Aug 2025 04:49:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குற்றப்புலனாய்வு திணைக்களம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1444448</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 04:38:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உதித்த லியனகே]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444448</guid>

					<description><![CDATA[கொழும்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்  உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் &#8211; ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், அவரது  மனைவி புதையல் தோண்டிய விவகாரம்  தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, குறித்த கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444448</post-id>	</item>
		<item>
		<title>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வெளிநாட்டவர்கள் 40 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2024/1402913</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Oct 2024 11:17:48 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402913</guid>

					<description><![CDATA[நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் ஹங்வெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல பகுதியில் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து, நாட்டில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் சீனாவைச் சேர்ந்த 29ஆண்களும் ஒரு பெண்ணும், இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்களும் ஒரு ஆணும், தாய்லாந்தைச் சேர்ந்த 2 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402913</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் &#8211; விசாரணையினை ஆரம்பித்தது சி.ஐ.டி!</title>
		<link>https://athavannews.com/2023/1325834</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 05:53:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325834</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325834</post-id>	</item>
		<item>
		<title>தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு!</title>
		<link>https://athavannews.com/2023/1318534</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jan 2023 08:20:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<category><![CDATA[தினேஷ் ஷாப்டர்]]></category>
		<category><![CDATA[மனித கொலைகள் பிரிவு]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318534</guid>

					<description><![CDATA[தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இதுவரை 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலைகள் பிரிவு மேற்கொண்டு வருகின்றது. தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட இரத்த மாதிரிகள் உள்ளிட்ட ஆதாரங்களை மரபணு பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று(திங்கட்கிழமை) அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரி, நகங்கள் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318534</post-id>	</item>
		<item>
		<title>அருட்தந்தை ஜூட் கிரிஷாந்தவிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1267519</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Feb 2022 10:37:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<category><![CDATA[முறைப்பாடு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267519</guid>

					<description><![CDATA[அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். கடந்த டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி செய்யப்பட்ட குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த, குற்றப்புலானாய்வு திணைக்களத்திற்கு இன்று(வியாழக்கிழமை) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267519</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2021/1259140</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 03:57:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத தடைச் சட்டம்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259140</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்ட பிரிவின் பணிப்பாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று(புதன்கிழமை) அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார். கைதிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஆணைக்குழுவிடம் உள்ள ஒழுங்குகளுக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259140</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலையானார் சிறில் காமினி பெர்ணான்டோ</title>
		<link>https://athavannews.com/2021/1251506</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Nov 2021 04:46:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<category><![CDATA[சிறில் காமினி பெர்ணான்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251506</guid>

					<description><![CDATA[அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த  விடயங்களை வாக்குமூலமாக பெற்றுக்கொள்வதற்கே இதற்கு முன்னரும் 2 தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை அழைத்திருந்தது. இந்நிலையில் இன்றும் சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251506</post-id>	</item>
		<item>
		<title>ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!</title>
		<link>https://athavannews.com/2021/1206344</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Mar 2021 09:03:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<category><![CDATA[ஷானி அபேசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206344</guid>

					<description><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட  மூவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த மூவரையும் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷானி அபேசேகர உள்ளிட்ட  மூவரும் போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில், கடந்த வருடம் ஜுலை 31 ஆம் திகதி  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206344</post-id>	</item>
	</channel>
</rss>
