<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குற்றப் புலனாய்வுத் திணைக்களம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Oct 2025 10:40:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குற்றப் புலனாய்வுத் திணைக்களம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாணவியின் புகைப்படத்தை  தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பிய இளைஞர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1449478</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Oct 2025 09:46:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449478</guid>

					<description><![CDATA[மாணவியொருவர் வகுப்பறையில் பல மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்துக் கொண்ட  புகைப்படத்தை, எடிட் செய்து  ஆபாசப்  புகைப்படமாக  மாற்றி சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மெதியாகன பகுதியைச் சேர்ந்த 19 வயது செங்கல் தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குறித்த  சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449478</post-id>	</item>
		<item>
		<title>குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுனில் வட்டகல முறைப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2025/1447364</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 06:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[சுனில் வட்டகல]]></category>
		<category><![CDATA[பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447364</guid>

					<description><![CDATA[பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கொழும்பு பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை வாங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, தன்னை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் போலியான பதிவுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். தன்னை பற்றி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447364</post-id>	</item>
		<item>
		<title>போலி வங்கி இணையத்தள மூலம் பணமோசடி!</title>
		<link>https://athavannews.com/2025/1446096</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Sep 2025 11:02:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446096</guid>

					<description><![CDATA[இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போலவே உருவாக்கப்பட்ட பல போலி இணையத்தளங்கள் மூலம், வாடிக்கையாளர்களிடம் இருந்து  600 மில்லியன் ரூபாவுக்கும்  அதிகமாக  பணம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதிபதி அசங்க போதரகம குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விடுத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446096</post-id>	</item>
		<item>
		<title>தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் &#8211; 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1316570</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Dec 2022 07:58:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[தினேஷ் ஷாப்டர்]]></category>
		<category><![CDATA[வாக்குமூலம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316570</guid>

					<description><![CDATA[பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகம் உள்ளவர்களிடம் இருந்து இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தினேஷ் ஷாஃப்டரை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் தினேஷ் ஷாப்டர் பொதுவாக மெய்பாதுகாவலர்கள் இன்றி பயணிக்கும் இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316570</post-id>	</item>
		<item>
		<title>ஜோன்ஸ்டனை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2022/1285684</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jun 2022 09:02:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285684</guid>

					<description><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கண்டுபிடிப்பதற்காக பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார். பல குழுக்கள் அனுப்பப்பட்ட போதிலும் மே 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்னும் கைது செய்யவில்லை. இந்த நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285684</post-id>	</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல் &#8211; சஹ்ரானின் மனைவியிடம் 6 மணித்தியாலங்கள் CID விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2022/1267293</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Feb 2022 08:44:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267293</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 6 மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் மனைவி தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267293</post-id>	</item>
	</channel>
</rss>
