<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குழந்தைகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 29 Jul 2025 10:16:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>குழந்தைகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!</title>
		<link>https://athavannews.com/2025/1441086</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 10:13:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Child]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441086</guid>

					<description><![CDATA[பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகைகள், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைச் சமாளிக்க சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று (28) அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். உலகின் இரண்டாவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441086</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானில் வேகமாக குறைவடையும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1434539</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 07:38:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434539</guid>

					<description><![CDATA[ஜப்பானில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆண்டு பிறப்புகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் ஜப்பானில் 686,061 குழந்தைகள் பிறந்ததாகவும், இது முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவு என்றும், 1899 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 700,000 க்கும் குறைவாக இருப்பது இதுவே முதல் முறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434539</post-id>	</item>
		<item>
		<title>குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2025/1426273</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Mar 2025 09:35:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Balloon]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[Diesel]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426273</guid>

					<description><![CDATA[கடந்த வாரத்தில் நாட்டில் இரண்டு துயரமான குழந்தைகள் இறப்புகள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்கள் சிறு பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் பதிவான முதல் சம்பவத்தில், ஒரு வீட்டில் காலியான குளிர்பான போத்தலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலை உட்கொண்டதால் ஒரு குழந்தை இறந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் குழந்தையை ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குழந்தை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, ஆனால் நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426273</post-id>	</item>
		<item>
		<title>&#8216;இயர்போன்&#8217; பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1326254</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 04:39:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இயர்போன்]]></category>
		<category><![CDATA[காது]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326254</guid>

					<description><![CDATA[குழந்தைகள் இணையத்தில் கல்வி கற்கும் போது &#8216;இயர்போன்&#8217; பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் வைத்தியர் சந்திரா ஜயசூரிய இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தைகள் அடிக்கடி இயர்போன் பயன்படுத்துவதால், காதுக்குள் காது மெழுகு தள்ளப்படுவதாகவும், இதனால் காது அழுகல், பூஞ்சை, காது டிரம் ஆகிய பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று காதில் பாதிப்பு ஏற்படுவதால், காது கேளாமை ஏற்படும் எனவும், எனவே கவனமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326254</post-id>	</item>
		<item>
		<title>குழந்தைகள் மத்தியில் டெங்கு நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1319649</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jan 2023 04:11:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு]]></category>
		<category><![CDATA[டெங்கு நோய்]]></category>
		<category><![CDATA[நோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319649</guid>

					<description><![CDATA[குழந்தைகள் மத்தியில் டெங்கு நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுப்பி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319649</post-id>	</item>
		<item>
		<title>05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக உயர்வு</title>
		<link>https://athavannews.com/2022/1313373</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Dec 2022 03:08:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊட்டச்சத்து குறைபாடு]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313373</guid>

					<description><![CDATA[சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நாட்டில் 21 ஆயிரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313373</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு -யுனிசெப்</title>
		<link>https://athavannews.com/2022/1311404</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Nov 2022 03:16:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311404</guid>

					<description><![CDATA[இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப்பின் (UNICEF) அறிக்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் 22 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இவ்வருடம் 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 4.8 மில்லியன் சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும் என யுனிசெப்பின் அறிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311404</post-id>	</item>
		<item>
		<title>நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2022/1301763</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Sep 2022 12:15:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301763</guid>

					<description><![CDATA[ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில், நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து விசேட வைத்தியர் கௌசல்யா கஸ்தூரிஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளின் உடல் நிறை குறியீட்டின் படி இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் வரை 18.5 சதவீதத்துக்கு குறைவான தாய்மார்களுள் 15 சதவீதமானவர்கள் உரிய நிறை குறியீட்டை பூரணப்படுத்த முடியாதவர்களாக அடையாளம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301763</post-id>	</item>
		<item>
		<title>புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்!</title>
		<link>https://athavannews.com/2022/1297199</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Sep 2022 05:02:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297199</guid>

					<description><![CDATA[புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. 24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். தற்போது, ​​குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் அடிப்படை வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சம்பின் ஜயவர்தனவின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297199</post-id>	</item>
		<item>
		<title>ஆறுமாதக் குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்க அமெரிக்கா அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2022/1287686</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jun 2022 04:38:17 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆறுமாதக் கைக்குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடனின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287686</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் ஆறுமாதக் கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பாடசாலை சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் முறையாக கிடைக்கும். இதற்கான அனுமதியை அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆலோசகர்கள் குழுவினர், ஆறு மாத வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் பரிந்துரைத்தனர், ஐக்கிய அமெரிக்கா. உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு மொடர்னா தடுப்பூசி அளவு மற்றும் ஆறு மாதங்கள் முதல் நான்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287686</post-id>	</item>
	</channel>
</rss>
