<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கெமுனு விஜேரத்ன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%86%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 01 May 2025 05:36:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கெமுனு விஜேரத்ன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை!</title>
		<link>https://athavannews.com/2025/1430174</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 05:32:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<category><![CDATA[டீசல்]]></category>
		<category><![CDATA[பஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430174</guid>

					<description><![CDATA[டீசல் விலையானது குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தை மாற்றியமைக்கப் போவதில்லை என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நேரத்தில் பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. விலைச் சூத்திரம் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக நாங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430174</post-id>	</item>
		<item>
		<title>பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் &#8211; தனியார் பஸ் உரிமையாளர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1415640</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 04:02:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus]]></category>
		<category><![CDATA[Gemunu Wijeratne]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<category><![CDATA[பஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415640</guid>

					<description><![CDATA[பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கபடவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பு தீர்மானம் தொடர்பில் இன்று நண்பகல் 12 மணிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415640</post-id>	</item>
		<item>
		<title>பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1414802</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jan 2025 10:02:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus fares]]></category>
		<category><![CDATA[Gemunu Wijerathne]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<category><![CDATA[பஸ் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414802</guid>

					<description><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களினால் பஸ் கட்டணத்தை குறைப்பது மக்களின் தொலைதூர கனவாக மாறியுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தை தொடர்ந்து இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நம்பிக்கை தற்போது கனவாக மாறியுள்ளது. பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமானால், ஒரு லீட்டர் டீசலின் விலையை குறைந்தது 30 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414802</post-id>	</item>
		<item>
		<title>டீசல் விலை குறைந்தாலும் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியாது!</title>
		<link>https://athavannews.com/2024/1380596</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 01 May 2024 09:29:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<category><![CDATA[பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1380596</guid>

					<description><![CDATA[டீசல் விலை குறைந்தாலும் பேருந்துக்  கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இது குறித்து கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளதாவது”  மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய டீசல் விலை குறைந்தாலும், வருடாந்த விலை சூத்திரத்துக்கு அமையவே பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்ய முடியும். ஆகவே எதிர்வரும் ஜூலை மாதத்தில் கட்டணம் திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தலாம் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டது. எரிபொருளை காட்டிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1380596</post-id>	</item>
		<item>
		<title>அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!</title>
		<link>https://athavannews.com/2023/1352986</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Oct 2023 06:50:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1352986</guid>

					<description><![CDATA[வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகைச்  சோதனையில்  இருந்து விலகவுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது  குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”புகைப் பரிசோதனைக்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாத நிலையிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. &#8220;குறிப்பாக தற்போது இந்த புகைப் பரிசோதனைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்துடன் எரிபொருளின் தரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1352986</post-id>	</item>
		<item>
		<title>போக்குவரத்துக்கு நாளை எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1327506</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Mar 2023 10:57:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327506</guid>

					<description><![CDATA[போக்குவரத்துக்கு நாளைய தினம்(புதன்கிழமை) எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தனியார் பேருந்துகள் ஆதரவு வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327506</post-id>	</item>
		<item>
		<title>10 வீதம் வரையிலான பேருந்துகளே இயக்கப்படும் &#8211; தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1289585</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2022 02:43:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<category><![CDATA[தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289585</guid>

					<description><![CDATA[நாட்டில் தற்போது நிலவும் டீசல் நெருக்கடிக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் சுமார் 10 வீதம் வரையில் இயங்குவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கை போக்குவரத்து டிப்போவின் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை வழங்காமல் தனியார் பேருந்து தொழிற்துறையை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, டிப்போவில் இருந்து எரிபொருள் பெறும் சில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289585</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் இன்று 2000 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன &#8211; கெமுனு விஜேரத்ன</title>
		<link>https://athavannews.com/2022/1289479</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Jul 2022 05:16:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289479</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பல பேருந்துகளுக்கு நேற்றையதினம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்றையதினம் போதுமான அளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் 3 நாட்களுக்கு தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது 25 சதவீத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289479</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் நாளை முதல் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் &#8211; கெமுனு விஜேரத்ன</title>
		<link>https://athavannews.com/2022/1286992</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jun 2022 03:34:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286992</guid>

					<description><![CDATA[போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபடுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286992</post-id>	</item>
		<item>
		<title>திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது &#8211; தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1285025</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jun 2022 04:51:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜேரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285025</guid>

					<description><![CDATA[அரசாங்கம் இந்த வாரம் டீசல் வழங்குவதற்கு முறையான ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நாட்டில் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று நான்கில் ஒரு பங்கு பேருந்துகளே டீசல் வரிசையில் நிற்கின்றன. டீசல் பிரச்சினை காரணமாக 3,500 பேருந்துகளே நாடளாவிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285025</post-id>	</item>
	</channel>
</rss>
