<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கெர்சன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 14 Jan 2023 03:49:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கெர்சன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிழக்கு உக்ரைனின் சோலேடர் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1320099</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Jan 2023 03:49:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[உப்புச் சுரங்க நகரமான சோலேடர்]]></category>
		<category><![CDATA[கிழக்கு உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320099</guid>

					<description><![CDATA[கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது. இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்ய துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும். ஆனால், இதை மறுத்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320099</post-id>	</item>
		<item>
		<title>போர்நிறுத்தத்தை மீறி உக்ரைன் துப்பாக்கி சூடு நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1319097</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Jan 2023 04:12:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[டொனெட்ஸ்க் நகரம்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதத் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யர்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319097</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் மீறப்பட்டதாக கூறப்படுகின்றது. உக்ரைனிய தரப்பில் ஒரு மீட்புப் பணியாளர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அதேநேரத்தில் டொனெட்ஸ்க் நகரம் பாதிக்கப்பட்டதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸுடன் இணைந்து 36 மணி நேர ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டது. ஆனால், துருப்புக்களை வலுப்படுத்த ரஷ்யா திட்டமிடுவதாக கூறி இதை உக்ரைன் நிராகரித்தது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாஸ்கோ நேரப்படி 12:00 மணிக்கு தொடங்கி, முழு போர் நிறுத்தத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319097</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் ஆறு மில்லியன் வீடுகளில் மின்சாரம் தடை: ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1312643</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Nov 2022 04:01:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[ஒடேசா]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்]]></category>
		<category><![CDATA[மேற்கில் எல்விவ்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா துருப்புக்கள்]]></category>
		<category><![CDATA[வின்னிட்சியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312643</guid>

					<description><![CDATA[இந்த வாரம் நாட்டில் பாரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், ஆறு மில்லியன் உக்ரைனிய குடும்பங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) தனது இரவு உரையில், புதன்கிழமை முதல் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார். ஆனால் குளிர்காலம் தொடங்கும் போது மில்லியன் கணக்கான மக்கள் ஒளி, தண்ணீர் அல்லது வெப்பம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். தலைநகர் மற்றும் அதன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312643</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1310172</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Nov 2022 05:04:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய துருப்புக்கள்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[தெற்கு நகரம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310172</guid>

					<description><![CDATA[முக்கிய தெற்கு நகரத்தில் இருந்து முழுமையாக வெளியேறியதாக ரஷ்யா கூறியதை அடுத்து, உக்ரைனிய துருப்புக்களை, அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வீதிகளில் உள்ளூர் மக்கள், உக்ரைனின் தேசியக் கொடியை பறக்கவிட்டு, துருப்புக்கள் வரும்போது கோஷமிட்டதை வெளியான காணொளிகளில் அவதானிக்க முடிந்தது. சிலர் இரவு முழுவதும் தேசபக்தி பாடல்களைப் பாடினர். கடந்த பெப்ரவரி படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் ஆகும். ரஷ்யாவின் இந்த பின்வாங்கல் போரின் மிகப்பெரிய பின்னடைவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310172</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு நகரத்திலிருந்து வெளியேறும் ரஷ்யா: பெரும் வெற்றிகளைப் பெற்றதாக உக்ரைன் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1309976</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Nov 2022 05:55:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய இராணுவம்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309976</guid>

					<description><![CDATA[தெற்கு நகரத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா கூறியதை அடுத்து, கெர்சனைச் சுற்றி கடைசி நாளில் பெரும் வெற்றிகளைப் பெற்றதாக உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது. கெர்சனுக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் உள்ள முக்கிய நகரமான ஸ்னிஹூரிவ்காவை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைனிய துருப்புக்கள் கூறுகின்றன. சில இடங்களில் 7 கிமீ முன்னேற்றங்கள் உட்பட, கெர்சனுக்கு அருகே இரண்டு முனைகளில் பெரிய பரப்பையும் கைப்பற்றியுள்ளன. ரஷ்யா நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதாகக் கூறுகிறது. ஆனால் படைகள் வெளியேறும் செயல்முறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309976</post-id>	</item>
		<item>
		<title>கெர்சனில் இருந்து வெளியேறுமாறு தங்கள் துருப்புகளுக்கு ரஷ்யா உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1309752</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 03:53:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரசு தொலைக்காட்சி]]></category>
		<category><![CDATA[உயர்மட்ட அதிகாரிகள் ரஷ்ய]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[டினிப்ரோ நதி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309752</guid>

					<description><![CDATA[கடந்த பெப்ரவரியில் ஆக்கிரமித்த பின்னர் கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரான உக்ரைனிய நகரமான கெர்சனில் இருந்து வெளியேறுமாறு தங்கள் இராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் இந்த முடிவை அறிவித்தனர், ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. தெற்கு நகரமான கெர்சன் அருகே உக்ரைனிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டார். உக்ரைனில் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309752</post-id>	</item>
		<item>
		<title>கெர்சனுக்குள் ரஷ்யா மேலும் துருப்புக்களை அனுப்புவதாக உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1306852</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Oct 2022 06:17:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய பிரிவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306852</guid>

					<description><![CDATA[முக்கிய தெற்கு நகரமான கெர்சனுக்குள் ரஷ்யா மேலும் துருப்புக்களை அனுப்புவதாக உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ் எச்சரித்துள்ளார். சில ரஷ்ய பிரிவுகள் வெளியேறக்கூடும் என்று உக்ரைன் முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது கெர்சனை பாதுகாக்க தயாராகி இருக்கலாம் என்று புடானோவ் கூறியுள்ளார். அத்துடன், ரஷ்ய எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக மாயையை உருவாக்க முயற்சிக்கிறது என்று அவர் மேலும் கூறினார். போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்யா கெர்சனைக் கைப்பற்றியது, ஆனால் சமீபத்தில் உக்ரைனிய துருப்புக்கள் டினிப்ரோ ஆற்றின் வழியாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306852</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்: புடின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1305946</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Oct 2022 03:58:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் இராணுவம்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[டோனெட்ஸ்க்]]></category>
		<category><![CDATA[லுஹான்ஸ்க்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<category><![CDATA[ஸபோரிஸியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305946</guid>

					<description><![CDATA[ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புடின் கூறுகையில், &#8216;4 பிராந்தியங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் ரஷ்யாவின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகவும் சிக்கலான மற்றும் பிரம்மாண்டமான பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில், புதிதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305946</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1304529</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 04:05:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இராணுவ நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[சபோரிஸியா]]></category>
		<category><![CDATA[டோனெட்ஸ்க்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ரகசிய வாக்கெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[லுஹான்ஸ்க்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304529</guid>

					<description><![CDATA[ரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் சீனா மற்றும் இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. ரஷ்யாவைத் தவிர, பெலாரஸ், ​​வடகொரியா, சிரியா மற்றும் நிகரகுவா ஆகிய நான்கு நாடுகள் வாக்கெடுப்பை நிராகரித்தன. ரஷ்யா படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிராக பதிவான அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் இதுவாகும். உக்ரைன் மீது கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304529</post-id>	</item>
		<item>
		<title>இணைக்கப்பட்ட பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2022/1303121</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Oct 2022 03:40:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கெர்சன்]]></category>
		<category><![CDATA[டொனெட்ஸ்க்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[லுஹான்ஸ்க்]]></category>
		<category><![CDATA[ஸபோரிஸியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303121</guid>

					<description><![CDATA[ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303121</post-id>	</item>
	</channel>
</rss>
