<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கெஹெல்பத்தர பத்மே &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%86%e0%ae%b9%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%af%87/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 26 Sep 2025 07:32:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கெஹெல்பத்தர பத்மே &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>&#8216;கெஹெல்பத்தர பத்மே&#8217; மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பேலியகொடையில் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1448641</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2025 07:17:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹெல்பத்தர பத்மே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448641</guid>

					<description><![CDATA[பாதாள உலகக் குழு உறுப்பினரான &#8216;கெஹெல்பத்தர பத்மே&#8217; மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் பொலிஸார் மீட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்த தீவிர  விசாரணைகளுக்கு அமைய குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தவகையில்  T-56 ரக 4 மெகசின்களும், மைக்ரோ பிஸ்டலையும் பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான &#8216;கெஹெல்பத்தர பத்மே&#8217; என அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448641</post-id>	</item>
		<item>
		<title>கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!</title>
		<link>https://athavannews.com/2025/1448286</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 11:26:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹெல்பத்தர பத்மே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448286</guid>

					<description><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ்  நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448286</post-id>	</item>
		<item>
		<title>கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம்</title>
		<link>https://athavannews.com/2025/1447875</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 11:10:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வுத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[கெஹெல்பத்தர பத்மே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447875</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தரே பத்மே நீதிமன்ற உத்தரவிற்கமைய 90 நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த வகையில் தற்போது குற்றப்புலனாய்வு துறையினரால் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மீதான விசாரணையின் ரகசிய அறிக்கை ஒன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447875</post-id>	</item>
		<item>
		<title>கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப்  பேணிய  குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1446769</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 05:53:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹெல்பத்தர பத்மே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446769</guid>

					<description><![CDATA[பாதாள உலகக்குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் கம்பஹா வலய, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின் படி, அண்மையில் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட மேலும் நான்கு திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன், குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பைப் பேணிவந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446769</post-id>	</item>
		<item>
		<title>கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த இந்தோனேசிய பொலிஸாருக்கு பாராட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1445298</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 04:10:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹெல்பத்தர பத்மே]]></category>
		<category><![CDATA[பாதாள உலகக் குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445298</guid>

					<description><![CDATA[கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுத் தலைவர்களைக் கைது செய்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 27ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவர்கள் ஐவர் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டிற்கு கொண்டு வருவதில் முன்னிலை வகித்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளும், இலங்கை பொலிஸ் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445298</post-id>	</item>
	</channel>
</rss>
