<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொள்ளுப்பிட்டி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 04 Sep 2026 02:45:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொள்ளுப்பிட்டி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பில் அதிகாலையில் துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489585</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2026 02:45:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colpetty]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[கொள்ளுப்பிட்டி]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489585</guid>

					<description><![CDATA[கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், கட்டிடத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் அதிகாலை சுமார் 3:00 மணியளவில் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சைக்காகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489585</post-id>	</item>
		<item>
		<title>50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484249</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 08:49:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Liberty Plaza]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[கொள்ளுப்பிட்டி]]></category>
		<category><![CDATA[லிபர்ட்டி பிளாசா]]></category>
		<category><![CDATA[ஸ்மார்ட் மொபைல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484249</guid>

					<description><![CDATA[கொழும்பு, கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி பிளாசாவில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் &#8216;வலன&#8217; (Walana) குற்றத் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையின்போது நவீன ஐபோன் (iPhone) மொடல்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் மொபைல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484249</post-id>	</item>
		<item>
		<title>சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1484207</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 05:53:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kollupitiya]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[கொள்ளுப்பிட்டி]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<category><![CDATA[கொள்ளுப்பிட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484207</guid>

					<description><![CDATA[கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியின் டின்ஸ்டன் சந்திக்கு அருகில், சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவரை, அங்கு இருந்த பொதுமக்கள் பிடித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனர். குறித்த சந்தேக நபரை மேலதிகமாக சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 290 மில்லிகிராம் ஹஷீஷ் போதைப்பொருளும், சீனப் பிரஜையிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 20,000,000/- (2 கோடி) பணமும் கைப்பற்றப்பட்டன. கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகநபரை 2026.07.14 ஆம் திகதி கோட்டை நீதவான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484207</post-id>	</item>
		<item>
		<title>நிதி மோசடி, விசா விதிமீறல் குற்றச்சாட்டில் மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1474498</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 07 May 2026 04:27:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Matara]]></category>
		<category><![CDATA[Vietnamese]]></category>
		<category><![CDATA[கொள்ளுப்பிட்டி]]></category>
		<category><![CDATA[நிதி மோசடி]]></category>
		<category><![CDATA[விசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474498</guid>

					<description><![CDATA[விசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினர் குழு ஒன்று, கொழும்பு, மாத்தறை பகுதியில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று, கொள்ளுப்பிட்டி உத்தரானந்த மாவத்தை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை (06) சோதனை நடத்தினர். இதன்போது, ​​41 ஆண் சந்தேக நபர்களும், 33 பெண் சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 74 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474498</post-id>	</item>
		<item>
		<title>மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1456821</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Dec 2025 06:24:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kollupitiya]]></category>
		<category><![CDATA[massage centre]]></category>
		<category><![CDATA[கொள்ளுப்பிட்டி]]></category>
		<category><![CDATA[மசாஜ் நிலையம்]]></category>
		<category><![CDATA[விபச்சார விடுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456821</guid>

					<description><![CDATA[கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு விபச்சார விடுதியை பொலிஸார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். இதன்போது, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப் பெண்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பகுதியில், கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த சோதனை நடத்தப்பட்டது. மசாஜ் நிலையமாக செயல்பட்டு விபச்சார சேவைகளை வழங்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த நிறுவனத்தை நிர்வகித்ததாக கைது செய்யப்பட்ட நபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456821</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலா பயணிடம் இலஞ்சம் கோரிய மூன்று பொலிஸார் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1424346</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Mar 2025 02:05:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kollupitiya]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[கொள்ளுப்பிட்டி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424346</guid>

					<description><![CDATA[ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50,000 ரூபா பணம் வழங்குமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி காவற்துறையில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424346</post-id>	</item>
	</channel>
</rss>
