<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கைக்குண்டு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 22 Jan 2026 04:25:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கைக்குண்டு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு</title>
		<link>https://athavannews.com/2026/1460916</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 04:24:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #jaffna #news #tamil news# supdate]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[recovered from a forest]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460916</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு காணப்படுவதாக , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் , அதனை பாதுகாப்பான முறையில் அகற்றியுள்ளனர். கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் ,நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460916</post-id>	</item>
		<item>
		<title>துப்பாக்கி, கைக்குண்டுடன் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1460760</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 02:27:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Meegalewa]]></category>
		<category><![CDATA[Siyambalangamuwa]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460760</guid>

					<description><![CDATA[துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்றிரவு (20)  மீகலேவ, சியம்பலங்காமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் முன்னர் T-56 துப்பாக்கியை வைத்திருந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டும் உள்ளார். அவர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460760</post-id>	</item>
		<item>
		<title>கந்தளாய் &#8211; சின்ன குளம் பகுதியில் கைக்குண்டு மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1442699</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 06:47:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கந்தளாய்]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442699</guid>

					<description><![CDATA[கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சின்ன குளம் பகுதியின் கரையோரத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு,மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442699</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ் மதுபான நிலையத்தில் கைக்குண்டு தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2025/1421197</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 06:34:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[bar]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[Grenade blast]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421197</guid>

					<description><![CDATA[தென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த அனைவரும் கிரெனோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்த மதுபான நிலையத்துக்குள் நுழைந்த தாக்குதலாளி, ஒரு வார்த்தையும் பேசாமல் கையெறி குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421197</post-id>	</item>
		<item>
		<title>காத்தான்குடியில் கைக்குண்டொன்று கண்டெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1393151</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jul 2024 11:02:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393151</guid>

					<description><![CDATA[காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீட்டுக்கு அருகில் கைக்குண்டொன்று நேற்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி, பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஹா பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்பாக காணப்பட்ட வடிகானுக்கு அருகிலேயே  குறித்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் கைக் குண்டைக்  கைப்பற்றியுள்ளனர். இதேவேளை இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393151</post-id>	</item>
		<item>
		<title>கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் &#8211; கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் இரகசிய வாக்குமூலம்!</title>
		<link>https://athavannews.com/2022/1263879</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jan 2022 16:24:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<category><![CDATA[பொரளை தேவாலயம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263879</guid>

					<description><![CDATA[பொரளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இவ்வாறு 2 மணிநேர இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263879</post-id>	</item>
		<item>
		<title>தேவாலயத்தில் கைக்குண்டு எடுக்கப்பட்ட சம்பவம் &#8211; நீதிமன்றத்தின் உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2022/1263609</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jan 2022 07:31:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<category><![CDATA[பொரளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263609</guid>

					<description><![CDATA[பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பொரளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அண்மையில் அறிவித்தனர். அதன்படி, மாலை 4.45 மணியளவில் தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வலதுபுறம் உள்ள சிலைக்கு அருகில் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263609</post-id>	</item>
		<item>
		<title>வவுனியா ஓமந்தையில் கைக்குண்டு மீட்பு</title>
		<link>https://athavannews.com/2022/1262719</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jan 2022 15:38:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[ஓமந்தை]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<category><![CDATA[மீட்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262719</guid>

					<description><![CDATA[வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஓமந்தை நாவற்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து ஓமந்தை பொலிஸில் காணி உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸாரினால் குறித்த கைக்குண்டு அகற்றப்பட்டு அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணை ஒமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262719</post-id>	</item>
		<item>
		<title>தேவாலயத்தில் கைக்குண்டு &#8211; விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து அனைத்து புனிதர்களின் திருச்சபை அதிருப்தி!</title>
		<link>https://athavannews.com/2022/1262262</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 07:24:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனைத்து புனிதர்களின் தேவாலயம்]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262262</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பாக  அனைத்து புனிதர்களின் திருச்சபையின் பரிஷ் சபை ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்க நடவடிக்கை எடுத்தவர்களின் கோழைத்தனமான மற்றும் பகுத்தறிவற்ற செயல்களை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக பொரளை அனைத்து புனிதர்களின் ஆலய பரிஷ் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262262</post-id>	</item>
		<item>
		<title>பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு &#8211;  விசாரணைகள் தொடர்வதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1261942</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Jan 2022 14:33:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<category><![CDATA[பொரளை]]></category>
		<category><![CDATA[பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தை]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261942</guid>

					<description><![CDATA[பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த வி்டயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொரளை பொலிஸார் முதலில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸ் மா அதிபர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261942</post-id>	</item>
	</channel>
</rss>
