<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கைதிகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 15 Aug 2026 10:26:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கைதிகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1487241</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2026 10:24:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[தேசிய கணக்காய்வு அலுவலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487241</guid>

					<description><![CDATA[தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, தங்கள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பாகவே சிறையிலிருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்தத் தணிக்கை அறிக்கை, நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 1,181 கைதிகள் தங்கள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பாகவே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487241</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!</title>
		<link>https://athavannews.com/2026/1482960</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 06:25:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482960</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றங்களின் தேவைக்கேற்ப &#8216;ஜூம்&#8217; (Zoom) செயலி வாயிலாக இணையவழியில் நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விசாரணைகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பெறப்படும் உத்தரவுகளின்படி திணைக்களம் செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 29 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482960</post-id>	</item>
		<item>
		<title>சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1465609</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Feb 2026 05:34:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465609</guid>

					<description><![CDATA[சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (19) தெரிவித்தார். அத்துடன், நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,500 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. தற்போது அவை கிட்டத்தட்ட 39,000 பேரை அடைத்து வைக்கின்றன. இவற்றில் முக்கிய பிரச்சினை என்னவென்றால், தண்டனை விதிக்கப்படாத அதிக எண்ணிக்கையிலான தடுப்புக் கைதிகள். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465609</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கில் வரலாற்று விடியல்; பாரிய கைதிகள் பரிமாற்றக் கொண்டாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1450299</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 03:09:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceasefire]]></category>
		<category><![CDATA[hostages]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Palestinian]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[ஹமாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450299</guid>

					<description><![CDATA[காசாவில் இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக திங்களன்று (13) இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒரு பெரிய பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தைக் கொண்டாடினர். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த திட்டத்தின் ஒரு முக்கியமான முதல் கட்டத்தில், ஹமாஸ் அனைத்து உயிருடன் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியது. அதேநேரத்தில் இஸ்ரேல் சுமார் 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தது. இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களை அரவணைத்து மகிழ்ச்சியுடன் கதறி அழுதது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450299</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை தடுக்க துப்பாக்கிச் சூடு!</title>
		<link>https://athavannews.com/2025/1446760</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 05:40:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446760</guid>

					<description><![CDATA[வியாழக்கிழமை (11) காலை ராமேச்சாப் மாவட்ட சிறைச்சாலையில் ஒரு கும்பல் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க நேபாள இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் சுமார் 12 முதல் 13 கைதிகள் காயமடைந்ததாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, பல கைதிகள் உள் பூட்டுகளை உடைத்து பிரதான வாயிலை வலுக்கட்டாயமாக திறக்க முற்பட்டதாக ராமேச்சாப்பின் தலைமை மாவட்ட அதிகாரி ஷியாம் கிருஷ்ணா தாபாவை மேற்கோள் காட்டி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446760</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1435622</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 05:26:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Ruwan Gunasekera]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[பொது மன்னிப்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435622</guid>

					<description><![CDATA[குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் மொத்தம் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களை மேலும் விசாரிக்க சிஐடி ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார். இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய, விசாரணைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435622</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 60க்கும் மேற்பட்ட கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1435269</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 03:01:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dileepa Peiris]]></category>
		<category><![CDATA[Presidential pardon]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[திலீப பீரிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435269</guid>

					<description><![CDATA[முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் நிதி மோசடி குற்றவாளியை சட்டவிரோதமாக விடுவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (10) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உபுல்தெனிய, வழக்கமான நடைமுறைகளை மீறி, நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வெசாக் மன்னிப்புப் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத கைதியான அதுல திலகரத்னவை விடுவித்ததாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435269</post-id>	</item>
		<item>
		<title>ஹமாஸுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1424221</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Mar 2025 05:16:35 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Hamas]]></category>
		<category><![CDATA[hostage]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[ஹமாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424221</guid>

					<description><![CDATA[காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் &#8220;இறுதி எச்சரிக்கை&#8221; விடுத்துள்ளார். பணயக்கைதிகள் தொடர்பாக ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்தது. வொஷிங்டன் இதுவரை அந்தக் குழுவுடன் நேரடி ஈடுபாட்டைத் தவிர்த்து வருகிறது. மேலும் பயங்கரவாத அமைப்புகளாக அது பட்டியலிடும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கு எதிரான நீண்டகால அமெரிக்கக் கொள்கை உள்ளது. இது குறித்து ட்ரம்ப் தனது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424221</post-id>	</item>
		<item>
		<title>மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் கைதி ஒருவர் உயிரிழப்பு, மேலும் 11 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1414840</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 03:38:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Matara]]></category>
		<category><![CDATA[Matara Prison]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[மாத்தறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414840</guid>

					<description><![CDATA[மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை ஒன்று கட்டிடத்தின் மீது முறிந்து வீழ்ந்ததில் 11 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (01) இரவு 10.14 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒரு கைதி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மிதிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஜி மற்றும் எஃப் விடுதிகளின் மீது அருகில் இருந்த மரத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414840</post-id>	</item>
		<item>
		<title>மூன்று அமெரிக்க கைதிகளை விடுவித்தது சீனா!</title>
		<link>https://athavannews.com/2024/1410206</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Nov 2024 06:15:00 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[prisoner]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410206</guid>

					<description><![CDATA[சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று அமெரிக்கர்கள் ஜோ பைடனின் நிர்வாகம் கைதிகள் இடமாற்றம் தொடர்பில் பீஜிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விடுவிக்கப்பட்டனர். மார்க் ஸ்விடன், கை லி மற்றும் ஜோன் லியுங் ஆகிய அமெரிக்க கைதிகளே விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் இணைவர்கள் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (என்எஸ்சி) செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (27) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். வொஷிங்டன்-பீஜிங் கைதிகள் பரிமாற்றத்தின் ஓர் அங்கமாக இந்த விடுவிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410206</post-id>	</item>
	</channel>
</rss>
