<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கைதி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 16 Jun 2025 03:14:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கைதி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2025/1435922</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jun 2025 03:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435922</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்ட பின்னர், தொடர்புடைய வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டார்களா என்பதை விசாரிக்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள 28 சிறைச்சாலைகளுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435922</post-id>	</item>
		<item>
		<title>அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1434951</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 01:55:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[கண்காணிப்பாளர்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434951</guid>

					<description><![CDATA[அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 4 மில்லியன் ரூபாவை மோசடி செய்து தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பிரதிவாதியை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கைதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434951</post-id>	</item>
		<item>
		<title>சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1360964</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 05:48:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[ஆயுதமேந்தியவர்கள்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சியரா லியோன்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360964</guid>

					<description><![CDATA[ஆயுதமேந்தியவர்கள் சிறைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்ததை அடுத்து, சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க &#8216;கடுமையாக&#8217; பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மேற்கு ஆபிரிக்க நாட்டின் தகவல் அமைச்சர் ஜூலியஸ் மாடா பயோ கூறுகையில், &#8216;பல சிறைகளில் இருந்து கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். தாக்குதலுக்குப் பின்னால் இருந்த பெரும்பாலான தலைவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360964</post-id>	</item>
		<item>
		<title>மெனிங்கோகோகல் பக்டீரியா இலங்கையில் அடையாளம்!</title>
		<link>https://athavannews.com/2023/1347423</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Aug 2023 08:51:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[பக்டீரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347423</guid>

					<description><![CDATA[காலி சிறைச்சாலையில் பல கைதிகளை கொன்ற மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை பிரதேசத்தில் உள்ள சுகாதார மற்றும் மருத்துவ நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347423</post-id>	</item>
		<item>
		<title>மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1329865</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Apr 2023 06:05:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329865</guid>

					<description><![CDATA[மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 1934ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக நாட்டில் சிறைச்சாலை விதிமுறைகளை மனிதாபிமான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329865</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1323277</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Feb 2023 09:00:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்]]></category>
		<category><![CDATA[ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323277</guid>

					<description><![CDATA[ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு அல்லது சிறை தண்டனையை குறைக்க அனுமதித்துள்ளார். இதில் சிலர் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அயதுல்லா அலி கமேனியால் அங்கீகரிக்கப்பட்ட மன்னிப்புகள் நிபந்தனைகளுடன் வந்தன. மாநில ஊடக அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட விபரங்களின்படி, இந்த நடவடிக்கை ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான இரட்டை குடிமக்களுக்கு பொருந்தாது. மேலும், &#8216;வெளிநாட்டு நிறுவனங்களுக்காக உளவு பார்த்தல்&#8217; அல்லது &#8216;இஸ்லாமிய குடியரசிற்கு விரோதமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323277</post-id>	</item>
		<item>
		<title>சிறைச்சாலையில் உள்ள 19 கைதிகளுக்கு நாளை விடுதலை!</title>
		<link>https://athavannews.com/2023/1320417</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jan 2023 11:34:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320417</guid>

					<description><![CDATA[சிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் நாளை (செவ்வாய்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் குறித்த 19 பேரும் நன்னடத்தையுடன் நடந்து கொண்டமை காரணமாகவே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகளின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த கைதிகள் சமூகமயப்படுத்தப்படுவார்கள் என சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வெலிக்கடை, பதுளை, அங்குனகொலபலஸ்ஸ, அனுராதபுரம், வீரவில மற்றும் பல்லேகல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 கைதிகளே இவ்வாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320417</post-id>	</item>
		<item>
		<title>இப்படி செய்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும் &#8211; லோகேஷ் கனகராஜ்</title>
		<link>https://athavannews.com/2022/1297640</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Sep 2022 05:27:43 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[மாநகரம்]]></category>
		<category><![CDATA[மாஸ்டர்]]></category>
		<category><![CDATA[லோகேஷ் கனகராஜ்]]></category>
		<category><![CDATA[விக்ரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297640</guid>

					<description><![CDATA[&#8216;மாநகரம்&#8217;, &#8216;கைதி&#8217;, &#8216;மாஸ்டர்&#8217;, &#8216;விக்ரம்&#8217; போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கவிருக்கு அடுத்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார். அது ஏன்? என்பது குறித்து அவர் கூறியதாவது, &#8220;தற்போது போதைப்பொருட்களின் பயன்பாட்டை அதிகமாகவே பார்க்க முடிகிறது. இதை முற்றிலுமாக தடுக்கத்தான் எல்லோரும் முயற்சி செய்கிறோம். என்னுடைய படத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297640</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் ஆயுதப் படை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை: பிரித்தானியா!</title>
		<link>https://athavannews.com/2022/1296516</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Aug 2022 05:01:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆட்சேர்ப்பு]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296516</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் பற்றிய அதன் வழக்கமான புதுப்பிப்புகளில் ஒன்றில், திட்டமிட்ட அதிகரிப்பு அதிகமான தன்னார்வலர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் அடையப்படுமா அல்லது கட்டாயப்படுத்தலை அதிகரிப்பதன் மூலமா என்பது தெளிவாக இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை இழந்துள்ளது எனவும் மிகக் குறைவான புதிய ஒப்பந்த (அதாவது கட்டாயப்படுத்தப்படாத) படைவீரர்களே ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள், கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296516</post-id>	</item>
		<item>
		<title>கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை கையளிப்பது தாமதமாகும்</title>
		<link>https://athavannews.com/2022/1289905</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Jul 2022 10:22:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[விசாரணை அறிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289905</guid>

					<description><![CDATA[கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை கையளிப்பது இன்னும் இரண்டு நாட்களுக்கு தாமதமாகும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மற்றுமொரு கைதிகளிடம் வாக்குமூலம் பெற வேண்டியிருப்பதால் அறிக்கையை வழங்க உறுப்பினர்கள் கால அவகாசம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய குறித்த அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தன்னிடம் கையளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து அன்றைய தினமே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289905</post-id>	</item>
	</channel>
</rss>
